Breaking: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய…

Read more

Breaking: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் நிலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,280 ரூபாய்க்கு விற்பனை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இன்று தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்…

Read more

சர்வதேச டென்னிஸ் தொடர்…. ரஷ்யாவை வீழ்த்திய அமெரிக்க வீராங்கனை…. அரை இறுதிச்சுற்றுக்கு தேர்வு….!!

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டாரியா கசட்கினா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே…

Read more

இலங்கையுடன் அடுத்த போட்டி…. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்….!!

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இம்மாதம் 29ஆம் தேதி இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பற்றிய விபரங்கள் வெளியாகி…

Read more

ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 58,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு ஒரு கிராம்…

Read more

பயங்கர விபத்து…! 4 பக்தர்கள் உடல் நசுங்கி பலி… 30 பேர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

கர்நாடகாவைச் சேர்ந்த சில பக்தர்கள் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து தரிசனத்திற்காக சென்றனர். இவர்கள் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இவர்கள் சென்ற பேருந்து ராணிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி…

Read more

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது போன்று  தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

பும்ராவுக்கு கேப்டன் பதவியா….? தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள் – முன்னாள் வீரர் முகமது கைப்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றியடைய செய்தார். அடுத்த போட்டிகளில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார்.…

Read more

பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கனமழை… “தேதி குறிச்ச வானிலை மையம்”… வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… ஒருவர் உயிரிழப்பு… 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!

திருநெல்வேலியில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலை டக்கரம்மாள்புரம் அருகே…

Read more

Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 4-ம் தேதி முதல் மாற்றமின்றி நீடித்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 57,800…

Read more

“எலுமிச்சை பழம் பறிக்க சென்ற பெண்”… சட்டென நடந்த விபரீதம்… ஐயோ உயிரே போயிடுச்சே… கதறி துடிக்கும் உறவினர்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி (26). இவர் நேற்று  தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழத்தை பறிப்பதற்காக சென்றுள்ளார். அவர் வீட்டின் மாடியில் இருந்த ஒரு…

Read more

“சொன்னதை செய்தால் வேலை நடக்கும்….” கறாராக பேசிய அரசு ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மேலரத வீதி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தராசு முத்திரையிடுதல் மற்றும் பழுதை நீக்குதல் பணிகளுக்கு தொழிலாளர் துறை உரிமம் வாங்குவதற்காக 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போதைய திருச்செந்தூர் தொழிலாளர் துறை உதவி…

Read more

வயதானவர்கள் தான் டார்கெட்…. வாலிபர் செய்த காரியம்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியன் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் ஏடிஎமில் கொண்டிருந்த நபரிடம் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த நபரும்…

Read more

“நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…” வாலிபருடன் வந்து ஆதாரத்துடன் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டி ரெட்டிப்பட்டியில் கவின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இதேபோல எருமைப்பட்டி ஊரில் ரங்கா ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது செல்வாக்கை பயன்படுத்தி பழனி தண்டாயுதபாணி கோவிலில் உதவியாளர்…

Read more

“அம்மா அவர் என்னை…” 14 வயது சிறுவன் சொன்னதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயதுடைய சிறுவன் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்துள்ளார். அந்த சரவணன் காரணம் கேட்காமல் வாலிபருடன் மோட்டார்…

Read more

ஆஸ்திரேலியாவிடம் தோல்வி…. பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்களே…. அணி நிர்வாகத்தை குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்….!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்காக இந்த தொடரில் அதிகம் போராடியவர் பும்ரா. 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி மனிதனாக…

Read more

மிஸ் பண்ணாம பாருங்க…! 4 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வு….!!

சில நேரங்களில் வானில் நடக்கும் நிகழ்வு நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில் வெள்ளி, சனி, வியாழன் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் ஒரே தென்படும் அரிய வானியல் நிகழ்வு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நிகழ உள்ளது. அதிகாலை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… நன்னடத்தை விதிகள் அமலான உடனே வியாபாரிகள் வைத்த கோரிக்கை….!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5-ஆம்…

Read more

FLASH: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்…. ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விமானம், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பண்டிகை காலங்களில் பேருந்து, ரயிலில் மக்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும். இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எட்டு…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானது….!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பிப்ரவரி 5ஆம்…

Read more

“நான் கூப்பிட்டால் நீ வரணும்….” உறவினரோடு தனிமையில் இருந்த பெண்…. மிரட்டிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் கணவரை இழந்த ஒரு பெண் வசித்து வருகிறார். நேற்று மாலை அந்த பெண் உறவினர் ஒருவருடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. அதனை திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் பார்த்தனர். அவர்கள் அந்த பெண்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! “துணை கேப்டனாகும் பும்ரா”…? இந்திய அணியின் தேர்வாகும் வீரர்கள் யார் யார்..? லீக்கான தகவல்..!!

கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி வெறும் 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. இந்திய அணி முழுக்க முழுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது கவனம் செலுத்தியதால், கடைசி 8 டெஸ்ட் வெற்றி பெறாததால் இறுதிப் போட்டிக்கு…

Read more

கடனை வசூலித்த பிறகும் மிரட்டல்…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு 2.57 லட்ச ரூபாய் கல்வி கடன் பெற்றார். உரிய காலத்தில் அந்த பணத்தை செலுத்த முடியாமல் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் அந்த பணத்தை கட்டி முடித்தார். ஆனாலும்…

Read more

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை…. கைகளில் ரத்தம் சொட்ட…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏசி மெக்கானிக்கல் வேலை பார்க்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். கர்ப்பமாக இருந்த ராதிகாவுக்கு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி குரோம்பேட்டை அரசு…

Read more

அக்காவை அடிப்பீங்களா…? கண்ணில் மிளகாய் பொடி தூவி மாமாவை இரும்பு கம்பியால் தாக்கிய மைத்துனர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கம் புளியந்தோப்பு காந்திநகர் ஐந்தாவது தெருவில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே யோசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதுபோதையில்…

Read more

வீட்டிற்கு வெளியே அலறிய மகன்…. “நண்பர்கள் சேர்ந்து…” ஓடி வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ரமேஷ்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் லதாவின் மகன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற விஷால் நித்தின்(22), பிரேம்(22) தரணி(23)…

Read more

போடு செம..! தங்கம் வாங்க இதுதான் சரியான டைம்… நகை வாங்கணும்னா உடனே போங்க… இன்றைய விலை நிலவரம் இதோ..!!!

சென்னையில் புத்தாண்டு பிறந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை கடந்த 4-ம் தேதி சரிவை சந்தித்தது. அதன்பிறகு தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி 22…

Read more

“திருமணத்திற்கு 4 நாள் தான் இருக்குது”… பொண்ணு ஒல்லியா இருக்குதாம்.. மணப்பெண் பிடிக்கலைன்னு 40 வயசு பெயிண்டர் தற்கொலை..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாத்தன் கோடு வடக்கே தோப்பு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் பெயிண்டராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில்…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே மா” சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோனூர் பகுதியில் முத்துலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிது வர்ஷினி(15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி துணியை கட்டி அதில் ஊஞ்சல் விளையாடி வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் ரீது…

Read more

மனைவியை பிரிந்து வாழும் தம்பி…. அண்ணனின் கொடூர செயல்…. ஷாக்கான உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்ட வார பள்ளி கிராமத்தில் அண்ணன் தம்பிகளான ஸ்ரீராம் (40), முனீந்திரா (38) ஆகியோர் வசித்து வந்தனர். இதில் முடிந்ததாவுக்கு வசந்தா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக…

Read more

வாலிபரை கழுத்தறுத்து கொன்று… “துக்க வீட்டில் வைத்து”…. பதறிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தெரசம்மாள் குடியிருப்பில் ஜேம்ஸ் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். பிரவீன் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரவீனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தோமையார் என்பவருக்கும் முன்…

Read more

குழந்தைங்க இருக்கும் போது இப்படியா..? பக்கத்தில் மாமியாரும்… மனைவியை கத்திரிக்கோலால் குத்திய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் எம் ஆர் நகர் 5-வது தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லராக வேலை பார்க்கிறார் சீனிவாசன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி தனலட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Read more

காதலியை கரம்பிடித்தார் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன்… குவியும் வாழ்த்துக்கள்..!!

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் (34). இவர் நார்வே நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது தன்னுடைய காதலி விக்டோரியா மாலோனை (26) திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் கடந்த சனிக்கிழமை நார்வே நாட்டில் உள்ள ஒரு…

Read more

ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷி தவான்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷிதவான். இவர் உள்நாட்டு டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு…

Read more

காலையிலேயே குட் நியூஸ்..! ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது முட்டை விலை..!!

நாமக்கல் முட்டை விலை ஒரே நாளில் 25 பைசா சரிவடைந்துள்ளது. நேற்று வரை ஒரு முட்டை ரூ. 5.05 என்று மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று விலை குறைந்து 4.80 பைசாக்கு விற்பனையாகிறது. இது பண்ணை உரிமையாளர்கள்…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… “இனி ஜன.11 வரை வானிலை இப்படித்தான்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 9-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக…

Read more

“எப்படி மனசு வந்துச்சு…” இரவில் கேட்ட அலறல் சத்தம்…. புதரில் வீசப்பட்ட 3 மாத குழந்தை…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு ரயில் நிலையம் அருகே உள்ள புட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்…

Read more

மாமியாரும், மருகள்களும் சேர்ந்து… மொத்தம் 5.50 கோடி பணம்…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, வானூரில் வசிக்கும் ஞானமணி என்பவர் திரு சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் ஒரு பெண் நடத்தும் ஏலச்சீட்டில் சேர்ந்தார். அவர் மூலமாக நாங்களும்…

Read more

பரபரப்பு…! 2 துண்டுகளாக கிடந்த சிறுவனின் உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நரசிம்மன்(17) பத்தாம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் வேலை பார்த்து வந்தார். நேற்று நரசிம்மன் நெகுந்தி பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக சடலமாக…

Read more

ஆசிட் வீசியதால் துடிதுடித்த இளம்பெண்… கழுத்தை நெரித்து பலாத்காரம் செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் பேபி லட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். பேபி லட்சுமியின் சகோதரர் ஞானதுரை திருமணமாகி விவாகரத்து…

Read more

என் பாட்டியை திட்டுவியா…? பக்கத்து வீட்டுக்காரரை துடிதுடிக்க கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் சிவா என்ற மகன் உள்ளார். குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவா பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்லம்மாள்(60) என்ற மூதாட்டியை திட்டினார். இதனை பார்த்ததும்…

Read more

“60% பங்கு தரேன்…” ரூ.38 லட்சத்தை இழந்த நபர்… கணவன் மனைவி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக முகைதீன் அப்துல் காதர் என்பவர் செந்திலுக்கு பலக்கமானார். இந்த நிலையில் அப்துல் காதர் வெளிநாட்டு உபகரணங்களை…

Read more

செல்போனில் அலறிய காதலி…. பதறிபோய் தேடி சென்ற வாலிபருக்கு ஷாக்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் சமத்துவபுரத்தில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவிற்கும் பக்கத்து…

Read more

தலை, கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. ஷாக்கான நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்ட வேலை பார்த்த சதீஷ்குமார் நண்பர்களுடன் வேலை முடிந்து நாளை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் புதர் மறைவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” கைக்குழந்தையுடன் ஹாஸ்பிடலில் கதறிய கணவர்…. பெரும் சோகம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குள்ளகாளிபாளையம் கயிலைநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி மனோகரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கௌரி மனோகரிக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது காய்கறிகளின் விலை… ஒரு கிலோ இவ்வளவு தானா..?

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 13 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 10 ரூபாய்க்கு…

Read more

Other Story