இனி யோசிக்காதீங்க..! உங்க வெளிநாட்டு டூர் கனவு நிறைவேற இதுதான் சிறந்த வழி….. கம்மியான பட்ஜெட்டில் பிரமமாண்டமான சுற்றுலா…!!

வெளிநாட்டு பயணம் என்பது பெரும்பாலானவர்களுக்கு அதிக செலவாகும் என்பதால், அது ஒரு கனவாகவே இருந்து விடுகிறது. ஆனால் சில நாடுகளில் மிகக் குறைந்த செலவில் கூட பிரம்மாண்டமான அனுபவங்களைப் பெற முடியும்.  அந்தவகையில்  இந்த ஏழு நாடுகளும் குறைந்த செலவில் அதிக…

Read more

உடனே விண்ணப்பிங்க…! தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர்களுக்கான  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: D.,Pharm, P.,pharm  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு:குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்.பி.சி -59வயதும்,…

Read more

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்யணுமா?… எங்கேயும் அலையாமல் வீட்டிலிருந்தே முடிக்க இதோ எளிய வழி…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு என்பது அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுவதால் மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன்…

Read more

B.E, B.Tech முடித்தவர்களுக்கு… ரூ.70,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை…. உடனே முந்துங்க….!!

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: சீனியர் இன்ஜினியர், மேனேஜர், சீனியர் மேனேஜர் காலி பணியிடங்கள்: 20 வயது: 32 – 42 கல்வித் தகுதி: B.E, B.Tech சம்பளம்:…

Read more

Breaking: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு… மீண்டும் ஒரு கிராம் ரூ.8000-ஐ தாண்டியதால் அதிர்ச்சி…!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன்…

Read more

டிசம்பர் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-ஐ தாண்டும்…. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் …!!

தங்கத்தின் விலை ஆனது தற்போது கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. போகின்ற போக்கை பார்த்தால் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாது போல. அந்த அளவிற்கு இருக்கிறது. தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலை குறித்து சென்னையில் தங்கம், வைரம்…

Read more

வியாபாரிகளுக்கு ரூ.50,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு… விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்… உடனே போங்க…!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வரும் நிலையில் மாநில அரசுகளும் மக்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2020…

Read more

இனி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்… வெறும் ரூ.250 இருந்தால் மட்டும் போதும்… SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் தான் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றன. அதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளையும்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20000 வருமானம்…. போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… முழு விவரம் இதோ…!!

போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரத்தியேகமாக மூத்த குடிமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்த…

Read more

இந்திய ரயில்வேயில் 32,000 பணியிடங்கள்… 10th, ITI முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்கள்: 32,000 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐஐடி முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000 வயது: 18 – 36…

Read more

கை நிறைய வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் அசத்தல் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணணுமா..? அப்போ இதை பண்ணுங்க..!!

எஸ்பிஐ  வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் வருங்கால வைப்பு நிதி திட்டம். நீண்ட காலத்திற்கும் முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு…

Read more

இனி இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு… உடனே இதை பண்ணுங்க…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

மாதம் தோறும் ரூ.5500 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான முதலீட்டு திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவிலான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும்…

Read more

HAPPY NEWS: ஒரு முறை சார்ஜ் செய்தால் 400கிமீ போகும்… கம்மியான விலையில் ஜியோவின் எலக்ட்ரிக் மிதிவண்டி வரப்போகுது…!!

ஜியோ நிறுவனம் விரைவில் புதிய எலக்ட்ரிக் மிதிவண்டியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மிதிவண்டி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ வரை பயணம் செய்யக்கூடிய திறனைக் கொண்டிருக்கும். புதிய தொழில்நுட்பம், அழகான வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் இது…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ், செக்ரட்டரி கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: 29 வயதுக்குள் இருக்க…

Read more

OMG: இல்லத்தரசிகள் ஷாக்…! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கம் விலை என்பது அதிகரிக்க தொடங்கியது. ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை தாண்டி விட்டது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற நிலையில் அவர் நாடுகள் மீது வரியை அதிகரிப்பதால்…

Read more

Job Fair: ரயில்வேயில் 32,428 காலிப்பணியிடங்கள்…. இன்னும் 3 நாள் தான் டைம்… மறக்காம உடனே போங்க..!!

இந்திய ரயில்வே துறையில் நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டும் 2694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 18…

Read more

அரசு கொடுக்கும் கான்கிரீட் வீடு உங்களுக்கும் வேண்டுமா..? உங்க ஆசையை நிறைவேற்றும் அசத்தல் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி..??

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் . 2024-25 முதல் 2028-29 வரை தகுதியான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய…

Read more

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 1000 பணியிடங்கள்… டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கடன் வழங்கும் அதிகாரி காலி பணியிடங்கள்: 1000 கல்வித் தகுதி: டிகிரி வயது: 20 – 30…

Read more

டிகிரி, 10th முடிச்சிருக்கீங்களா..? அப்போ இந்த வேலை உங்களுக்கு தான்… இன்றே கடைசி நாள் உடனே apply பண்ணுங்க..!!!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணியிடங்கள்: 48 பணி: உதவியாளர். காலி பணியிடங்கள்: 34 சம்பளம்: 9,300-34,300 தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதோடு…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம்… குறைந்த முதலீட்டில் கை நிறைய பணம் கிடைக்கும்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தான் அதிகம் உள்ளனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்ப திட்டங்களையும் சலுகைகளையும்…

Read more

தம்பிக்கு ரொம்ப தைரியம் தான்… மலைப்பாம்பை வீட்டில் வைத்து அசால்டாக குளிப்பாட்டும் நபர்… மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை அச்சுறுத்தும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். பொதுவாகவே பாம்புகள் என்றால் படையே நடுங்கும். சில பாம்புகள் நீரிலும்…

Read more

UPI பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனையே இருக்காது… வந்தாச்சு சூப்பர் அப்டேட்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும்…

Read more

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி அதிக பென்ஷன் கிடைக்கப் போகுது… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

பென்ஷன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 80 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கத்தை சமாளிக்கவும், மருத்துவ செலவுகள் மற்றும் வீட்டு வசதி போன்ற பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்…

Read more

GOOD NEWS: 5 வருடத்திற்கு மேல் ஒரே போன் நம்பரை யூஸ் பண்றீங்களா..? அப்போ நீங்க இதை கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..!!

சமீபத்தில், மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2G முதல் 5G வரை உள்ள நெட்வொர்க் வேகத்துடன் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்று மக்கள் விளையாடுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், இசை கேட்பதற்கும், திரைப்படங்கள் பார்ப்பதற்கும் மொபைல்…

Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!!

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட வேலைவாய்ப்பு 2025 அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமைப்பின் பெயர்: செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர்…

Read more

OMG..! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை…

Read more

பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்… விவரம் இதோ…!!!

இந்தியாவில் பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக தடம் பதித்து வருகிறார்கள். அவர்களுடைய நலனுக்காக அரசும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி…

Read more

வெறும் ரூ.500 முதலீட்டில் கை நிறைய வருமானம் கிடைக்கும்… சூப்பரான போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!!

இந்தியாவில் தற்போது சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் அனைவருமே அதிக அளவு முதலீடு திட்டங்களில் சேமிக்க விரும்புகின்றன. இந்தியாவில் நிறைய முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி…

Read more

ஏதாவது ஒரு டிகிரி இருந்தால் போதும் உச்சநீதிமன்றத்தில் வேலை… கடைசி தேதி முடியப்போகுது உடனே விண்ணப்பிக்கவும்..!!

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 244 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விருப்பமிருந்தால்  விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு வேண்டும் . தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு…

Read more

10th, 12th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.23,000 சம்பளத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை…!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்கள்: 246 வயது: 18 – 26 கல்வித் தகுதி; 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு ஐஐடியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.…

Read more

இனி EMI டென்ஷன் இல்லை… வட்டியை குறைத்த SBI வங்கி… வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..!!

எஸ்பிஐ வங்கியானது அதன் வெளிப்புற பென்ச் மார்க் கடன் விகிதம் மற்றும் ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட்( RLLR) போன்றவற்ற குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடன் மட்டுமல்லாமல் பல கடன் வாங்கியதற்கான வட்டியும் குறையும். இதனால் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு மாத…

Read more

மக்களே..! இரண்டு கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா…? அப்போ இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க..!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தற்போது சமையல்கேஸ்  சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களுடைய சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமும் கேஸ் இணைப்பை வழங்கி வருகிறது. கேஸ் பயன்பாடு…

Read more

தேர்வே இல்லாத வேலை… தமிழக அரசில் மொத்தம் 2,292 காலிப்பணியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 21,413 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2292 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வயது வரம்பு: 18…

Read more

உனக்கு முத்தம் கொடுக்க வேற ஆளே கிடைக்கலையாப்பா… பாம்புக்கு முத்தம் கொடுத்து வீடியோ வெளியிட்ட இளைஞர்…!!!

சமூக வலைத்தளங்களில் இன்று தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். மக்கள் பொழுதுபோக்குக்காக ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்ட நிலையில் ரீல்ஸ்…

Read more

“ரூ.7.8 கோடி சம்பளம்”… ஆசைப்பட்ட வேலை கிடைத்தாலும் மகிழ்ச்சி இல்லை… ஓடி ஓடி குடும்பத்தை இழந்த நபர்… வேதனை பதிவு..!!

பதவி உயர்வுக்காக வேண்டி குடும்பத்தை கவனிக்காமல் வாழ்க்கையை சமீப காலமாக இளைஞர்கள் இழந்து வருகின்றனர். இதேபோன்று சமீபத்தில் சமூக ஊடகத்தில் பெயர் குறிப்பிடாத ஐடி ஊழியர் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில் அவர் கூறியதாவது, ஒரு நாளைக்கு…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 880 சரிவு…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 64040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…

Read more

தம்பிக்கு உண்மையிலேயே தைரியம் அதிகம் தான்… ராஜநாகத்துடன் அசால்டாக இளைஞர் செய்த சேட்டை… வியக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை வியக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். பொதுவாகவே பாம்பு என்றால் அஞ்சாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ராஜநாகமானது…

Read more

“தாய் அன்புக்கு ஈடேதோ”… தன் குட்டியை வயிற்று பையில் வைத்து சுமக்கும் கங்காரு… வைரலாகும் அழகிய வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மற்ற வீடியோக்களை காட்டிலும்…

Read more

கார் ஓட்டிக் கொண்டே பெண் பார்த்த வேலை… வெளியான வீடியோவை கண்டு அதிர்ந்து போன இணையவாசிகள்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையுடனும் இருக்கும். அதன்படி தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

Breaking: நேற்றும் இன்றும்… எகறி அடிக்கும் தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரை உயர்ந்து ஒரு சவரன் 63920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு…

Read more

இதற்கு பெயர்தான் கழுகு பார்வையா?… தண்ணீருக்குள் தத்தளித்த மீனை அலேக்காக வேட்டையாடிய கழுகு… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள்…

Read more

குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… சவரனுக்கு ரூ. 320 உயர்வு… அதிர்ச்சியில் நகைபிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை…

Read more

போடு செம…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 சரிவு..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், ஒரு கிராம்…

Read more

Breaking: ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு… ஒரு கிராம் ரூ.8,000-ஐ தாண்டியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 64,480 ரூபாயாக இருக்கிறது. அதன் பிறகு கிராமுக்கு…

Read more

SSLC முடித்திருந்தால் போதும்… ரயில்வேயில் ரூ.18,000 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியன் ரயில்வே நிர்வாகம் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நாடு முழுவதும் உள்ள 32428 காலி பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு உட்பட்ட தென்னக ரயில்வேயில் மட்டும் கிட்டத்தட்ட 2694 பணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போத…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்… தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 840 ரூபாயாக இருக்கிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7980…

Read more

Breaking: அதிரடியாக உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை… ஒரு சவரன் ரூ.65,000-ஐ நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 63…

Read more

நகை வாங்க போறீங்களா…? அப்போ ரேட் செக் பண்ணிட்டு போங்க… இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்த வந்த நிலையில் நேற்று 63,440 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 7390 ரூபாய்க்கும், ஒரு சவரன் 63,440 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்.. “இன்றும் நாளையும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில்  பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி வரையிலும் பனிமூட்டம் நிலவுகிறது. அதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன…

Read more

Other Story