தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…
Read more