30% மானியத்தோடுரூ .1 கோடி வரை கடன் கொடுக்கும் தமிழக அரசு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? இதோ முழு விவரம்..!!

தமிழக அரசு பொது மக்களுடைய நலனை கருத்தில் கண்டு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி என பல திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களின்…

Read more

மத்திய அரசின் இலவச சமையல் சிலிண்டர் திட்டம்… எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்கள் தொடங்கி கிராமப்புறங்கள் வரை மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அனைத்து மக்களுக்கும் சிலிண்டர் பயன்பாடு கிடைக்க…

Read more

உங்களுக்கு சொந்தமா வீடு இல்லைன்னு கவலையா?…. மத்திய அரசு வழங்கும் இலவச வீடு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடுகள் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் தளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆவாஸ் பிளஸ் மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தில்…

Read more

4000 பணியிடங்கள்… Degree முடித்தவர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை… உடனே முந்துங்க..!!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அப்ரண்டீஸ் காலி பணியிடங்கள்: 4000 கல்வி தகுதி: Degree வயதுவரம்பு: 20 – 28…

Read more

எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அதிக லாபத்தை அள்ளித் தரும் புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. வயதான காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்வதற்கு தற்போதையிலிருந்து பலரும் சேமிக்கின்றனர். அதே சமயம் எதிர்காலத்தில் தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும் பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்கு…

Read more

குட் நியூஸ்..! ரயில்வேயில் 32,428 காலிப்பணியிடங்கள்… விண்ணப்பிக்க கால அவகாசம்..!நீட்டிப்பு !

இந்திய ரயில்வே துறையில் நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டும் 2694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 18…

Read more

JOIN NOW: 100 ரூபாய் இருந்தா போதும்…. ரூ.2 லட்சத்திற்கும் மேல் வருமானம்…. போஸ்ட் ஆபீசின் இந்த திட்டம் தெரியுமா..??

இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதோட நல்ல லாபத்தையும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் நிம்மதியாகவும், எதிர்கால வாழ்விற்காகவும் வயதான பின்பு யாருடைய உதவி எதிர்பார்க்காமல் இருப்பதற்கு சேமிக்கும் பழக்கம்…

Read more

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 166 பணியிடங்கள்… ரூ.40,000 சம்பளத்தில் வேலை… உடனே முந்துங்க…!!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜூனியர் எக்ஸிக்யூடிவ் காலி பணியிடங்கள்: 166 கல்வி தகுதி: B.E, B.Tech, Degree வயது: 27- க்குள் சம்பளம்: ரூ.40,000 –…

Read more

GOOD NEWS: “இந்த 1 இருந்தாலே போதும்” வீட்டிலிருந்து கொண்டே வங்கிக்கணக்கு திறக்கலாம்… எப்படி தெரியுமா..??

வங்கி கணக்கு திறக்க நினைப்பவர்களுக்குதற்போது  அருமையான வசதி வந்துள்ளது. அதாவது இனி வங்கி கணக்கு திறப்பதற்கு நீண்ட செயல்முறை தேவை கிடையாது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆதார் ஒடிபி அடிப்படையில் வங்கி கணக்கு திறக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.   இனி வாடிக்கையாளர்கள்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்…!

இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன. ரேஷன் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை…

Read more

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 1000 பணியிடங்கள்… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Credit Officer காலி பணியிடங்கள்: 1000 கல்வித் தகுதி: டிகிரி வயது: 20 – 30 சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920…

Read more

Breaking: கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…!!!

சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை மிகவும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு…

Read more

மீனை வேட்டையாடிய மகிழ்ச்சியில் ராஜநடை போடும் நாரை… பலரையும் வியக்க வைக்கும் கண்கொள்ளாக் காட்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இன்று ஸ்மார்ட்…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதோடு தமிழ்நாடு, புதுவை மற்றும்…

Read more

கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகமாக உள்ளது. அப்படி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. போன் கால், எஸ் எம் எஸ் மற்றும் வாட்ஸ் அப் என பல வசதிகள்…

Read more

உங்க கிரெடிட் கார்டு செயலிழந்து விட்டதா..? இனி கவலை வேண்டாம்… இதை செய்தால் போதும் ஆக்டிவேட் ஆகிவிடும்…!!

தற்போது கிரெடிட் கார்டின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்துவிட்டது. பலரும் ஒன்றுக்கு மேற்பட கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். இது ஒரு சிறந்த நிதி சார்ந்த கருவி. இது வாடிக்கையாளர்கள் கூடுதல் செயல்முறை அல்லது தொந்தரவு இல்லாமல் வங்கியில் முன்கூட்டியே கடன் பெற…

Read more

அடிதூள்..! ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்…. இனி பணமே வேண்டாம்…!!

பொதுப் போக்குவரத்து துறையில் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரயில்கள் தான். பெரும்பாலும் பொதுமக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். பயண நேரம் செலவு இரண்டுமே குறைவாக இருப்பதால் மக்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த…

Read more

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டி தரும் HDFC வங்கியின் FD திட்டம்… இதோ முழு விவரம்…!!!

எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வரும் நிலையில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிக அளவு லாபத்தை வழங்குகின்றது. சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்கள் வங்கிகளால் நடத்தப்படும் பல பாரம்பரிய ஃபிக்ஸட் டெபாசிட் போலவே கால வைப்பு…

Read more

அமைதியாகச் சென்ற பாம்பு… துரத்தி துரத்தி படம் எடுத்த நபருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். அதிலும் குறிப்பாக பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால்…

Read more

DRDO இன்டர்ன்ஷிப் 2025… ரூ.15,000 வரை ஊதியம் கிடைக்கும்… மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு…!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்பது இந்திய ஆயுதப்படைகளுக்கு தேவையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. அதேசமயம் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அறிவியல் அமைப்பு போன்ற…

Read more

இனி யோசிக்காதீங்க..! உங்க வெளிநாட்டு டூர் கனவு நிறைவேற இதுதான் சிறந்த வழி….. கம்மியான பட்ஜெட்டில் பிரமமாண்டமான சுற்றுலா…!!

வெளிநாட்டு பயணம் என்பது பெரும்பாலானவர்களுக்கு அதிக செலவாகும் என்பதால், அது ஒரு கனவாகவே இருந்து விடுகிறது. ஆனால் சில நாடுகளில் மிகக் குறைந்த செலவில் கூட பிரம்மாண்டமான அனுபவங்களைப் பெற முடியும்.  அந்தவகையில்  இந்த ஏழு நாடுகளும் குறைந்த செலவில் அதிக…

Read more

உடனே விண்ணப்பிங்க…! தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர்களுக்கான  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: D.,Pharm, P.,pharm  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு:குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்.பி.சி -59வயதும்,…

Read more

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்யணுமா?… எங்கேயும் அலையாமல் வீட்டிலிருந்தே முடிக்க இதோ எளிய வழி…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு என்பது அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுவதால் மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன்…

Read more

B.E, B.Tech முடித்தவர்களுக்கு… ரூ.70,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை…. உடனே முந்துங்க….!!

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: சீனியர் இன்ஜினியர், மேனேஜர், சீனியர் மேனேஜர் காலி பணியிடங்கள்: 20 வயது: 32 – 42 கல்வித் தகுதி: B.E, B.Tech சம்பளம்:…

Read more

Breaking: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு… மீண்டும் ஒரு கிராம் ரூ.8000-ஐ தாண்டியதால் அதிர்ச்சி…!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன்…

Read more

டிசம்பர் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-ஐ தாண்டும்…. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் …!!

தங்கத்தின் விலை ஆனது தற்போது கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. போகின்ற போக்கை பார்த்தால் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாது போல. அந்த அளவிற்கு இருக்கிறது. தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலை குறித்து சென்னையில் தங்கம், வைரம்…

Read more

வியாபாரிகளுக்கு ரூ.50,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு… விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்… உடனே போங்க…!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வரும் நிலையில் மாநில அரசுகளும் மக்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2020…

Read more

இனி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்… வெறும் ரூ.250 இருந்தால் மட்டும் போதும்… SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் தான் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றன. அதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளையும்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20000 வருமானம்…. போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… முழு விவரம் இதோ…!!

போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரத்தியேகமாக மூத்த குடிமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்த…

Read more

இந்திய ரயில்வேயில் 32,000 பணியிடங்கள்… 10th, ITI முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்கள்: 32,000 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐஐடி முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000 வயது: 18 – 36…

Read more

கை நிறைய வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் அசத்தல் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணணுமா..? அப்போ இதை பண்ணுங்க..!!

எஸ்பிஐ  வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் வருங்கால வைப்பு நிதி திட்டம். நீண்ட காலத்திற்கும் முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு…

Read more

இனி இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு… உடனே இதை பண்ணுங்க…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

மாதம் தோறும் ரூ.5500 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான முதலீட்டு திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவிலான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும்…

Read more

HAPPY NEWS: ஒரு முறை சார்ஜ் செய்தால் 400கிமீ போகும்… கம்மியான விலையில் ஜியோவின் எலக்ட்ரிக் மிதிவண்டி வரப்போகுது…!!

ஜியோ நிறுவனம் விரைவில் புதிய எலக்ட்ரிக் மிதிவண்டியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மிதிவண்டி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ வரை பயணம் செய்யக்கூடிய திறனைக் கொண்டிருக்கும். புதிய தொழில்நுட்பம், அழகான வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் இது…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ், செக்ரட்டரி கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: 29 வயதுக்குள் இருக்க…

Read more

OMG: இல்லத்தரசிகள் ஷாக்…! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கம் விலை என்பது அதிகரிக்க தொடங்கியது. ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை தாண்டி விட்டது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற நிலையில் அவர் நாடுகள் மீது வரியை அதிகரிப்பதால்…

Read more

Job Fair: ரயில்வேயில் 32,428 காலிப்பணியிடங்கள்…. இன்னும் 3 நாள் தான் டைம்… மறக்காம உடனே போங்க..!!

இந்திய ரயில்வே துறையில் நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டும் 2694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 18…

Read more

அரசு கொடுக்கும் கான்கிரீட் வீடு உங்களுக்கும் வேண்டுமா..? உங்க ஆசையை நிறைவேற்றும் அசத்தல் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி..??

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் . 2024-25 முதல் 2028-29 வரை தகுதியான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய…

Read more

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 1000 பணியிடங்கள்… டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கடன் வழங்கும் அதிகாரி காலி பணியிடங்கள்: 1000 கல்வித் தகுதி: டிகிரி வயது: 20 – 30…

Read more

டிகிரி, 10th முடிச்சிருக்கீங்களா..? அப்போ இந்த வேலை உங்களுக்கு தான்… இன்றே கடைசி நாள் உடனே apply பண்ணுங்க..!!!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணியிடங்கள்: 48 பணி: உதவியாளர். காலி பணியிடங்கள்: 34 சம்பளம்: 9,300-34,300 தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதோடு…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம்… குறைந்த முதலீட்டில் கை நிறைய பணம் கிடைக்கும்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தான் அதிகம் உள்ளனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்ப திட்டங்களையும் சலுகைகளையும்…

Read more

தம்பிக்கு ரொம்ப தைரியம் தான்… மலைப்பாம்பை வீட்டில் வைத்து அசால்டாக குளிப்பாட்டும் நபர்… மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை அச்சுறுத்தும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். பொதுவாகவே பாம்புகள் என்றால் படையே நடுங்கும். சில பாம்புகள் நீரிலும்…

Read more

UPI பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனையே இருக்காது… வந்தாச்சு சூப்பர் அப்டேட்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும்…

Read more

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி அதிக பென்ஷன் கிடைக்கப் போகுது… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

பென்ஷன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 80 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கத்தை சமாளிக்கவும், மருத்துவ செலவுகள் மற்றும் வீட்டு வசதி போன்ற பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்…

Read more

GOOD NEWS: 5 வருடத்திற்கு மேல் ஒரே போன் நம்பரை யூஸ் பண்றீங்களா..? அப்போ நீங்க இதை கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..!!

சமீபத்தில், மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2G முதல் 5G வரை உள்ள நெட்வொர்க் வேகத்துடன் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்று மக்கள் விளையாடுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், இசை கேட்பதற்கும், திரைப்படங்கள் பார்ப்பதற்கும் மொபைல்…

Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!!

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட வேலைவாய்ப்பு 2025 அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமைப்பின் பெயர்: செங்கல்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர்…

Read more

OMG..! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை…

Read more

பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்… விவரம் இதோ…!!!

இந்தியாவில் பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக தடம் பதித்து வருகிறார்கள். அவர்களுடைய நலனுக்காக அரசும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி…

Read more

வெறும் ரூ.500 முதலீட்டில் கை நிறைய வருமானம் கிடைக்கும்… சூப்பரான போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!!

இந்தியாவில் தற்போது சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் அனைவருமே அதிக அளவு முதலீடு திட்டங்களில் சேமிக்க விரும்புகின்றன. இந்தியாவில் நிறைய முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி…

Read more

ஏதாவது ஒரு டிகிரி இருந்தால் போதும் உச்சநீதிமன்றத்தில் வேலை… கடைசி தேதி முடியப்போகுது உடனே விண்ணப்பிக்கவும்..!!

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 244 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விருப்பமிருந்தால்  விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு வேண்டும் . தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு…

Read more

Other Story