“ப்ளீஸ் என்ன விட்ருங்க…” மகளை கொன்று சாகும் வரை வேடிக்கை பார்த்த பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவலூர் கிராமத்தில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த நவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை…

Read more

என்னாச்சு….? பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தந்தை-மகள் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். சாமுவேலுடன் 35 வயதுடைய அவரது மகள் இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக இவர்களது வீடு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம்…

Read more

ஐயோ.. இப்படியா ஆகணும்….? கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்மாபேட்டை கிராமத்தில் முல்லைவேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயிலில் முல்லைவேந்தன்…

Read more

Breaking: தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 60,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

BREAKING: தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தேங்காய் விலை… ஒரு கிலோ எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க…!!!

சென்னையில் சமீப காலமாகவே தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. அதாவது வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை தொடர்ந்து உயர்வை சந்திக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் சந்தைகளில் இருந்து 250 டன் தேங்காய் கொண்டு…

Read more

அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவா..!! வீசியது யார்..? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம…

Read more

அதிர்ச்சி….! அரசு பள்ளி வகுப்பறையில் மலம் வீச்சு… போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் 10-ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

நள்ளிரவில் பகீர்….! இளம்பெண்கள் காரை விடாமல் துரத்தி சென்ற வாலிபர்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை 4 மணிக்கு ஈசிஆர் முட்டுக்காடு படகு குலாம் மேம்பாலத்தின் மீது கோவளம் கடலில் பக்கிங் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக நான்கு வாலிபர்கள் காரில்…

Read more

“தம்பியை அடிக்கிறாங்க….” மழலை மொழியில் அழுத குழந்தை…. காதலனுடன் சேர்ந்து பிள்ளையை அடித்தே கொன்ற தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் பசுபதி சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெற்றிவேல்(6), வெற்றிமாறன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவிற்கு பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில்…

Read more

Breaking: ஷாக் நியூஸ்…! தங்கம் விலை புதிய உச்சம்… இன்று சவரனுக்கு ரூ.680 உயர்வு…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து வந்த நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்த்தின் விலை சவரனுக்கு 680 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 60…

Read more

“ஐயோ… எங்கள விட்டு போயிட்டிங்களே…” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. வெளியான பகீர் தகவல்கள்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி பாளையத்தில் பால்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு ரேகா(35) என்ற மனைவியும் ஜனனி(15) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பால்ராஜ்…

Read more

திக் திக்…! மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. மாணவர்கள் செய்த காரியம்….. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறுமனை அருகே ஜெய்சிங் என்பவர் தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்றபோது ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.…

Read more

பரபரப்பு….! பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க கொன்ற நபர்கள்…. நீடிக்கும் பதற்றம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் அருகே ரவுடி அன்பரசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.360 சரிவு…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த நிலையில் இன்று விலை 240 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 60,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம்‌…

Read more

நள்ளிரவு நேரம் காட்டு பகுதியில்…. கையில் “ஊசியுடன்” நின்ற இருவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே இருக்கும் காட்டு பகுதியில் சந்தேகப்படும் படியாக 2 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியதோட்டம் பகுதியை…

Read more

திடீரென அலறிய பெண்…. உரிமையாளரையே கடித்து குதறிய நாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் ஜான்சி ராணி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜான்சி ராணி வளர்த்த ராட்வீலர் நாய் அவரை கடித்து குதறியது. இதனால் ஜான்சி ராணியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாய்க்கு அருகே கிடந்த துணியை…

Read more

Breaking: குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ‌.120 சரிவு.. நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 60 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

“ரயில்வே ஊழியரை நம்பி சென்ற இளம்பெண்”… கூடவே வந்த அரசு பேருந்து ஓட்டுனர்… அறைக்குள் வைத்து கதற கதற… நெல்லையில் கொடூரம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெங்கலபொட்டல் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் (39) என்ற மகன் இருக்கிறார். இவர் திருநெல்வேலியில்  ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்….! நபாட்டியில் உயிருடன் நெளிந்த புழுக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

கடைகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதில் நபாட்டியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் நபார்ட்டியில் உயிருள்ள புழுக்கள் நெளிவதாக குற்றம் சாட்டி வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோவில்…

Read more

10 வயது சிறுமி மீது ஆசை…. பள்ளி வேனில் 72 வயது முதியவர் செய்த காரியம்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பங்களா தெருவில் திருப்பதி(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில்பட்டியில் இருக்கும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வேனில் பள்ளிக்கு…

Read more

FLASH: குவைத்தில் இறந்த தொழிலாளர்கள்…. ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

கடலூரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் குவைத் நாட்டில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் ஆகியோர் அறையில் குளிர் காய தீ மூட்டிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்….” இயர் பட்ஸ்-ஐ தேடிய கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ராஜகோபால் என்பவர் நின்று கொண்டிருந்தார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜகோபாலின் இயர் பட்ஸ் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதனை ராஜகோபால் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

“அடிச்சி கேட்டாலும் ஒத்துக்காத…” வேங்கைவயலில் “மலம்” பையுடன் இருவர்…. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்…. பைனான்சியருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே படுகாயங்களுடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

ஹோட்டல் ரூமில் காதலி….”என்னாச்சு மா உனக்கு…” நாடகமாடிய கள்ளக்காதலன்…. கடையில் நடந்த டுவிஸ்ட்….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சித்திரவாடி கிராமத்தில் ஜெயராஜ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூச்சி மருந்து கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெயராஜுக்கும் பவுன்சூரை சேர்ந்த சங்கீதா(32)…

Read more

நண்பர்களை செல்போனில் அழைத்த வாலிபர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பிரகாஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தனர்…

Read more

வேங்கை வயல் விவகாரம்… சிபிஐ விசாரணை வேண்டும்… பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…

Read more

“ஏய்.. என் பேண்டை தா…” சேலையை உருவி அரைகுறை ஆடையுடன் கட்டிப்புரண்ட காவலாளி…. ஷாக்கான மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய எடப்பாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எடப்பாடி சேலம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

Read more

“கணவன் மனைவியாக வாழ்ந்தோம்…” காதலனின் லீலைகள்… போனை பார்த்து ஷாக்கான காதலி… பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் புதூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜ்குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அகிலா என்ற பெண் பழக்கமானார். இருவரும் நட்பாக பழகி…

Read more

Breaking: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம்… இன்று சவரனுக்கு ரூ.240 உயர்வு..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு…

Read more

ஆசையாக தோசை சுட்ட தாய்… உடலில் ரத்தம் வடிந்து துடிதுடித்து இறந்த மகன்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் தனது தாய் முனியம்மாவுடன் வசித்து வருகிறார். விஸ்வலிங்கம்(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ஆம் தேதி விஸ்வலிங்கம் மார்பு கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட…

Read more

“உன்ன தான் லவ் பண்றேன்…” சிறுவனுடன் உல்லாசம்…. 2 குழந்தைகளின் தாய் செய்யுற காரியமா இது..? போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் 16 வயதுடைய சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவனின் வீட்டிற்கு அருகே திருமணமான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில்…

Read more

“டிமாண்ட் அதிகம்மா… உடனே செய்யுங்க…” பெண்ணை வலையில் சிக்க வைத்த கேரள வாலிபர்…. கையும், களவுமாக சிக்கியது எப்படி…?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேரளாவைச் சேர்ந்த 30 வயதான பெண் வேலை பார்த்தார். ஆன்லைனில் வேறு வேலை குறித்து அந்த பெண் தேடி வந்தார். அப்போது மேக்கப் ஆர்டிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் மாதம் 60 ஆயிரம்…

Read more

நள்ளிரவில் தலைதெறிக்க ஓடிய வாலிபர்கள்… நொடியில் நடந்த அசம்பாவிதம்…. அதிர வைக்கும் பின்னணி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சூர்யா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் இணைந்து திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதன் பிறகு நள்ளிரவில் ஒரு…

Read more

“அம்மாவை பாரு டா…எழுந்திரு…” 1 வயது மகனை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரியில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாய்ஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஆல்வின் ஜோ, அகஸ்டின் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று ஜாய்ஸ் வீட்டிற்கு வெளியே அமர்ந்து அகஸ்டினுக்கு சாப்பாடு…

Read more

ச்சீ… பெரியப்பா செய்யுற காரியமா இது…? “படிக்க விடமாட்டேன்” என கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு சிறுமி தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு 17 வயது ஆகிறது. கடந்த 21-ஆம் தேதி கடுமையான வயிற்று…

Read more

“வா… புது டிரஸ் வாங்கி தரேன்…” பேத்தியை அழைத்து சென்ற தாத்தா… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த எட்டாம் தேதி சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தாத்தா…

Read more

“நாம் சந்தோஷமா இருக்க முடியாது…” கண்ணாடி துண்டால் மார்பை கிழித்த கள்ளக்காதலன்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பாரதியார் நகர் 5-வது தெருவில் முதல்வன்-நந்தினி(32) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஏற்கனவே முதல்வன் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(23) என்பவருக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம்…

Read more

“சார்… அவர் என்னை அங்க தொட்டார்…” ஆசையை அடக்க முடியாமல் போலீஸ்காரர் செய்த காரியம்…. அதிரடி நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை காவல் நிலையத்தில் சைலேஷ்(44) என்பவர் போலீஸ்காரராக பணிபுரித்து வருகிறார். முன்னதாக சைலேஷ் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தார். இந்த நிலையில் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தபோது சைலேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

மனசாட்சியே இல்லையா…? மனைவியை சிலிண்டரால் தாக்கி கணவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் கிருஷ்ணகுமார் சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணகுமார் அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.…

Read more

நகை வாங்கப் போறீங்களா…? அப்போ விலையை செக் பண்ணிட்டு போங்க.. இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு சவரன் 60 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையை நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 60…

Read more

வேலைக்குச் சென்ற பெற்றோர்… மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது… பெற்ற மகளை இந்தக் கோலத்திலா பார்க்கணும்… தீராத வேதனை..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் சரவணன் தீபா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்க்கிறார். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் வேலைக்கு…

Read more

Breaking: தங்கம் விலை புதிய உச்சம்… ஒரு சவரன் ரூ.60,000-ஐ தாண்டியது… காலையிலேயே வந்த ஷாக் செய்தி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம்…

Read more

“என் மகன் என்னை விட்டு போயிட்டானே…” கதறி அழுத தாய்… அடுத்த நொடியே நடந்த சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை இறுதி சடங்கு செய்வதற்காக…

Read more

“டார்ச்சர் பண்றாங்க…” வீடியோ அனுப்பிய வாலிபர்…. ஷாக்கான குடும்பத்தினர்… அதிர வைக்கும் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடன் வாங்கி பல தொழில்கள் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வக்குமார் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் தீன தயாளன்,…

Read more

பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு… நள்ளிரவில் கூச்சலிட்ட பெண்… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 35 வயது உடைய பெண் வாசித்து வருகிறார். ஜனவரி 19-ஆம் தேதி இரவு அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு…

Read more

சைக்கிளில் சென்ற சிறுவன்…. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்க…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் சிறுவனை முந்தி சென்று…

Read more

சவுக்கு தோப்பில் அலறல் சத்தம்… காதலனை நம்பி சென்ற சிறுமியை கதற கதற…. அதிர்ச்சி பின்னணி…. போலீஸ் ஆக்ஷன்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அரவிந்த்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்….” தோழியை தேடி சென்று அலறிய பெண்…. வீட்டில் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பள்ளி தெருவில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாக மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுமதி வேலைக்கு வராததால் சக ஊழியர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் சுமதி…

Read more

“சார்… ப்ளீஸ் விட்டுருங்க…” ஆசிரியரின் அடக்க முடியாத ஆசை…. உறவினர்களிடம் கதறிய 11 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூர் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிவக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு சிவக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த சிறுமி தனக்கு நடந்த…

Read more

Other Story