வியாபாரிகளுக்கு ரூ.50,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு… விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்… உடனே போங்க…!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வரும் நிலையில் மாநில அரசுகளும் மக்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2020…

Read more

இனி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்… வெறும் ரூ.250 இருந்தால் மட்டும் போதும்… SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் தான் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றன. அதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளையும்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.20000 வருமானம்…. போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… முழு விவரம் இதோ…!!

போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரத்தியேகமாக மூத்த குடிமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. இந்த…

Read more

கை நிறைய வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் அசத்தல் திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணணுமா..? அப்போ இதை பண்ணுங்க..!!

எஸ்பிஐ  வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் வருங்கால வைப்பு நிதி திட்டம். நீண்ட காலத்திற்கும் முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு…

Read more

இனி இவர்களுக்கு ரூ.2000 கிடைக்காது… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு… உடனே இதை பண்ணுங்க…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில்…

Read more

மாதம் தோறும் ரூ.5500 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான முதலீட்டு திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவிலான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும்…

Read more

OMG: இல்லத்தரசிகள் ஷாக்…! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கம் விலை என்பது அதிகரிக்க தொடங்கியது. ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை தாண்டி விட்டது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற நிலையில் அவர் நாடுகள் மீது வரியை அதிகரிப்பதால்…

Read more

அரசு கொடுக்கும் கான்கிரீட் வீடு உங்களுக்கும் வேண்டுமா..? உங்க ஆசையை நிறைவேற்றும் அசத்தல் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி..??

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் . 2024-25 முதல் 2028-29 வரை தகுதியான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம்… குறைந்த முதலீட்டில் கை நிறைய பணம் கிடைக்கும்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தான் அதிகம் உள்ளனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்ப திட்டங்களையும் சலுகைகளையும்…

Read more

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி அதிக பென்ஷன் கிடைக்கப் போகுது… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

பென்ஷன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 80 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கத்தை சமாளிக்கவும், மருத்துவ செலவுகள் மற்றும் வீட்டு வசதி போன்ற பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்…

Read more

OMG..! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை…

Read more

பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்… விவரம் இதோ…!!!

இந்தியாவில் பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக தடம் பதித்து வருகிறார்கள். அவர்களுடைய நலனுக்காக அரசும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி…

Read more

வெறும் ரூ.500 முதலீட்டில் கை நிறைய வருமானம் கிடைக்கும்… சூப்பரான போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!!

இந்தியாவில் தற்போது சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் அனைவருமே அதிக அளவு முதலீடு திட்டங்களில் சேமிக்க விரும்புகின்றன. இந்தியாவில் நிறைய முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி…

Read more

இனி EMI டென்ஷன் இல்லை… வட்டியை குறைத்த SBI வங்கி… வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..!!

எஸ்பிஐ வங்கியானது அதன் வெளிப்புற பென்ச் மார்க் கடன் விகிதம் மற்றும் ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட்( RLLR) போன்றவற்ற குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடன் மட்டுமல்லாமல் பல கடன் வாங்கியதற்கான வட்டியும் குறையும். இதனால் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு மாத…

Read more

மக்களே..! இரண்டு கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா…? அப்போ இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க..!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தற்போது சமையல்கேஸ்  சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களுடைய சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமும் கேஸ் இணைப்பை வழங்கி வருகிறது. கேஸ் பயன்பாடு…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 880 சரிவு…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 64040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…

Read more

Breaking: நேற்றும் இன்றும்… எகறி அடிக்கும் தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரை உயர்ந்து ஒரு சவரன் 63920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு…

Read more

குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… சவரனுக்கு ரூ. 320 உயர்வு… அதிர்ச்சியில் நகைபிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை…

Read more

போடு செம…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 சரிவு..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், ஒரு கிராம்…

Read more

Breaking: ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு… ஒரு கிராம் ரூ.8,000-ஐ தாண்டியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 64,480 ரூபாயாக இருக்கிறது. அதன் பிறகு கிராமுக்கு…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்… தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 840 ரூபாயாக இருக்கிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7980…

Read more

Breaking: அதிரடியாக உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை… ஒரு சவரன் ரூ.65,000-ஐ நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 63…

Read more

நகை வாங்க போறீங்களா…? அப்போ ரேட் செக் பண்ணிட்டு போங்க… இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்த வந்த நிலையில் நேற்று 63,440 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 7390 ரூபாய்க்கும், ஒரு சவரன் 63,440 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

செம ஷாக்..! வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை புதிய உச்சம்… விலை எவ்வளவு தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு ஒரு…

Read more

SHOCKING…! ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.6040 உயர்வு… பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!

நாட்டில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதாவது அமெரிக்க நாட்டின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவர் ஒவ்வொரு நாடுகளின்…

Read more

செம ஷாக்..! வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை புதிய உச்சம்… விலை எவ்வளவு தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க..

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு ஒரு…

Read more

தங்கம் விலை புதிய உச்சம்… ஒரே நாளில் சவரனுக்கு ‌ரூ.840 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 62,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்தது காய்கறிகள் விலை… இல்லத்தரசிகள் ஷாக்..!!!

சென்னையில் இன்று காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சென்னை கோயம்பேடு மற்றும் திண்டுக்கல் மார்க்கெட்டுகளில் பூ விலையும் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம்…

Read more

Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 சரிவு… மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்.!!!

சென்னையில் கடந்த சில தினங்களாகவே ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 வரையில் குறைந்து ஒரு சவரன் 61,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

வழி தவறி வந்ததால் உதவி கேட்ட 13 வயது சிறுமி….. போலீஸ் பூத்தில் இருந்து வந்த அலறல் சத்தம்…. காவலர் கைது…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டினம் பக்கத்தில் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  13 வயது சிறுமி வழி தவறி வந்ததால் காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது மயிலாப்பூர் போக்குவரத்து…

Read more

“19 மாதமா சரியா தான் போச்சு…” மேலாளர் நெருக்கடியால் தொழிலாளி தற்கொலை…. உறவினர்களின் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணக்குப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான அய்யன் துரை (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மகளும், 4 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் அய்யன்…

Read more

Breaking: ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.61,000-ஐ தாண்டியது… இன்று விலை எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 61,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

Breaking: ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7000-க்கு விற்பனை… ஒரே நாளில் புதிய உச்சம்..!!

தமிழ்நாட்டில் வரத்து குறைவு மற்றும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக முகூர்த்த நாள் என்பதால் இன்று விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது நேற்று மதுரையில் ஒரு கிலோ மல்லிப்பூ 3500…

Read more

போடு செம.. அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… காலையிலேயே வந்த செம ஹேப்பி நியூஸ்..!!!

ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் குறைந்த நிலையில் இந்த மாதமும் குறைந்துள்ளது. 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பயணிகள் காயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்றது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் மணப்பாறை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனே பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து…

Read more

“ப்ளீஸ் தாத்தா… என்ன விட்ருங்க…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. 68 வயது முதியவரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓரங்கூரில் முத்துராஜ் (68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து…

Read more

பெற்றோர்களே உஷார்…! பூங்காவில் விரல் துண்டாகி வலியில் துடித்த சிறுமி…. விளையாடிய போது நடந்த விபரீதம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக வருவார்கள். நேற்று முன்தினம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சறுக்கு பலகையில் விளையாடும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” அடம் பிடித்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பலப்பட்டு கிராமத்தில் நடேசன்-அப ரஞ்சம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல், கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மாதேஸ்வரன் கல்லூரி படித்து முடித்துவிட்டு கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறார்.…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. சடலத்துடன் போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம்- சிதம்பரம் சாலையில் ஒரு கார் தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் சென்ற இரண்டு பேரின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கார்…

Read more

அப்பா எங்கன்னு புள்ளைங்க கேட்டா நாங்க எங்க போவோம்…? மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கதறி அழுத பெண்….!!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். அதில் ஒரு பெண்…

Read more

BIG BREAKING: ரூ.62,000-ஐ நெருங்கும் தங்கம் விலை…. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 61,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” சிறுமியை கதற கதற சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இளவரசன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி…

Read more

காதலியுடன் பைக்கில் சென்ற வாலிபர்… “அதை எங்கடா….?” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான குரு பிரசாத் என்பவruடன் இணைந்து சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு கோவிலுக்கு அருகில்…

Read more

குளியலறையில் கூச்சலிட்ட பெண்…. வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி கைது….. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதி தெற்கு மேட்டில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் குமார் பக்கத்து வீட்டுப் பெண் குளியல் அறையில் குளித்து…

Read more

“HAPPY STREET” நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு…. காவல்துறையினரின் அதிரடி முடிவு….!!

ஹேப்பி  ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சாரம் இன்றைய தலைமுறையினரால் அதிகம் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையல் தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் பிப்ரவரி 2-ஆம் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி…

Read more

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை…. தடுப்பூசி செலுத்திய பிறகு இறந்ததால் சோகம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றசாட்டு….!!

திருநெல்வேலியில் பிறந்து 45 நாட்களை ஆனால் குழந்தை உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று காலை உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த…

Read more

வீட்டிற்கு வந்த “டாக்டர்….” அழுகிய நிலையில் தந்தை-மகள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…. பகீர் தகவல்கள்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். சாமுவேலுக்கு துணையாக அவரது மகள் சிந்தியா(35) இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக வீடு போட்டி கிடந்தது ஏன நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம்…

Read more

SORRY சொன்ன மாணவி…. விரட்டி சென்று முத்தம் கொடுத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் ஸ்கூட்டரில் சென்றார். அந்த மாணவியின் ஸ்கூட்டர் முகமது ஷெரீப் என்ற வாலிபரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் கல்லூரி மாணவி உடனே முகமது ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால்…

Read more

“என்ன விட்டு போயிட்டிங்களே…” கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்…. பகீர் சம்பவம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் சந்தன மாரியப்பன்(46)- பாண்டி செல்வி(39) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் அவரது கை கால்கள் செயலிழந்தது.…

Read more

Other Story