ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு…. SC/ST மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

சென்னையில் இன்று (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது இன்று  சென்னை runner’sமாரத்தான்…

Read more

ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களே…. போட்டியில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்…. இதோ முழு விவரம்….!!!

தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியாளர் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பு ஆண்டு நடத்தப்படக்கூடாது என்று வழக்கம் போல நீதிமன்றங்களில் எதிர்ப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் பாரம்பரியத்தை நிலைநாட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து விலகிய மற்றொரு முக்கிய புள்ளி…. சற்றுமுன் அடுத்த பரபரப்பு….!!!

தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நான் விலகியதற்கு அண்ணாமலை தான்…

Read more

தமிழகத்தில் அடுத்த 8 நாட்களுக்கு இரவு முழுவதும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அடுத்த…

Read more

BREAKING: `தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது….!!!

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் முதல் கட்டமாக கோயில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில்…

Read more

எங்க அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்…? அண்ணாமலையை கிண்டலடித்து காயத்ரி ரகுராம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக்…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் குளறுபடி….. பாஜக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசாக  1000 ரூபாய் மற்றும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகிய அடங்கிய தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டு நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையே, செய்தியாளர்களை…

Read more

தமிழ்நாடா? தமிழகமா? முதல்வரின் ப்ளான்…. அப்ப சம்பவம் காத்திருக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

  • January 8, 2023
ஜெயலலிதாவை கொன்றது யார்..? பாஜக அமைதியா இருக்காது…. அண்ணாமலை எச்சரிக்கை….!!!!

ஜெயலலிதாவை மோடிதான் கொன்றார் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை பிரசாரக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மார்க்கண்டேயன், ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக நிற்கப்போகிறேன்…

Read more

பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள்…. பொங்கலுக்கு பின் இந்த தேதியில் வாங்கலாம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

பொங்கலுக்கு பின்னும் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும்  ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பரிசாக ஒவ்வொரு வருடமும் ரொக்க பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த…

Read more

இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்…. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ்…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

சூப்பரோ சூப்பர்..!! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!

தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் தகுதி தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. ஆனால் தகுதி தேர்வுகளை நடத்தி ஆசிரியர்களின் நியமிப்பதில் கால தாமதம் ஆவதால், மாணவர்களின் கற்பித்தல் திறனை மனதில் வைத்துக் கொண்டு, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாவட்ட நிர்வாகம்…

Read more

புதுமைப்பெண் திட்டம் குறித்து தைரியமாக மேடையில் பேசிய மாணவி…. வியந்து போய் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பரிசு….!!

கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை…

Read more

நாளை பொங்கல் பரிசு திட்டம் தொடக்கம்…. தமிழக மக்களே மறக்காம வாங்கிக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும் …

Read more

JUST IN: தமிழக பாஜகவில் அடிதடி. போலீஸ் குவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக்…

Read more

எங்கள் நாடு தமிழ்நாடு…. இஷ்டம் இல்லனா ஓடு…. பொங்கியெழுந்த சீமான்…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் ராகி….. அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில்இனி ரேஷன்…

Read more

“வசமாக சிக்கிய அண்ணாமலை”…. டெல்லிக்கு பறக்கும் ஆதாரம்…. பதவிக்கு வந்த திடீர் சிக்கல்….? தமிழக பாஜகவில் பரபரப்பு….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பொதுவெளிகளில் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…

Read more

மக்களே உஷாரு.!! உங்க செல்போனுக்கு இப்படி கால் வருதா….? புதிய வகை சைபர் மோசடி… தமிழக டிஜிபி எச்சரிக்கை….!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய வகை சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது, கடந்த சில…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி… அதிகரிக்கும் மோசடிகள்… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!

ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும், இலவசமாகவும் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிறைய உதவிகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தினை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர்.…

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் பதிவு செய்யலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பாண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பலவிதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு…

Read more

தமிழ்நாடு என பெயர் வைத்ததற்கு இதுதான் காரணம்…? இணையத்தில் வைரலாகும் கருணாநிதியின் விளக்கம்…!!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு தன்னார்வலர்களை பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, பிரதமர் மோடியின் சிந்தனையால் இந்த காசி தமிழ் சங்கமம்…

Read more

இத்தாலியின் கால்பந்து வீரர் மரணம்… பிரபலங்கள் அஞ்சலி…!!!!

உலக கால்பந்து விளையாட்டு மைதானத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் ஜியான்லூகா வில்லி. கணைய புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1996 ஆம் வருடம் உலக கோப்பையுடன் செல்ஃபியா ஜுவெண்டஸ் போன்ற விளையாட்டு கழகங்களையும்…

Read more

பறிபோகும் அமைச்சர் பதவி?…. இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு…. கலக்கத்தில் அமைச்சர் KKSSR….!!!!

தமிழகத்தின் வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குறிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பு அவருக்கு எதிராக வரும்…

Read more

BIG BREAKING: தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு…. தமிழக அரசு சற்றுமுன் சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ் வழியில் பயிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சற்று முன்…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக 1 1/2 வயது குழந்தையின் உறுப்புகள் தானம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரைச் சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தது. இதில் அந்த குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு.. தினமும் 300 பேருக்கு வழங்க ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பொருட்டு  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு…

Read more

அடடே சூப்பர்… ஜப்பான் தொழில்நுட்ப கருவி மூலம் கல்விமுறை… சென்னையில் புதிய அறிமுகம்…!!!!

ரியான் டெக் நிறுவனத்தின் சார்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 18 சென்னை பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு மூன்று லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைபட்டிகை போன்றவை ஜப்பான் எண்ம தொழில்நுட்ப சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக…

Read more

பாரம்பரிய மருத்துவ படிப்புகளில் 900-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்… வெளியான தகவல்…!!!!

பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு கல்லூரியில் 19 யுனானி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. இதே போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 350 இடங்களில் காலியாக இருக்கிறது. இதன் மூலமாக இதுவரை 900-க்கும்  மேற்பட்ட…

Read more

போகிக்கு பழைய பொருட்களை வாங்கும் சென்னை மாநகராட்சி… மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் போகி பண்டிகையை  முன்னிட்டு பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பழைய பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில்…

Read more

BREAKING: ரூ.4000 சம்பளம் உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஆவணம் சரியாக இருந்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் 14…

Read more

தமிழக மக்களே உஷார்…. இனி இப்படி நடந்தா இத பண்ணுங்க…. போலீஸ் திடீர் எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

JUSTIN: அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

JUSTIN: பழைய பொருட்களை வாங்க மாநகராட்சி முடிவு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வரும் நிலையில் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போகி பண்டிகையின் போது பொது மக்களால் எதிர்க்கப்படும் பழைய பொருட்களை சென்னை…

Read more

JUSTIN: ஒப்பந்த செவிலியர்களுக்கு மாவட்ட வாரியாக பணி…. அமைச்சர் மா.சு தகவல்…!!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களை போராடுவதற்கு சிலர் தூண்டுகிறார்கள் என்று கூறினார். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தான் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். எனவே எதற்காக போராடுகிறோம் என்ற காரணத்தை உணர்ந்து செவிலியர்கள் போராட்டம்…

Read more

சென்னை புத்தகக் கண்காட்சியில்….. முதல்வர் ஸ்டாலினால் சங்க இலக்கிய மாத நாள்காட்டி வெளியீடு….!!!!!

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ கல்லூரி வளாகத்தில் நேற்று 46-வது புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் பரப்புரை கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சங்க இலக்கிய…

Read more

தமிழ்நாடு என்று ஏன் வந்தது தெரியுமா….? ஆளுநருக்கு வரலாறு தெரியாதா….? அமைச்சர் பொன்முடி நச் விளக்கம்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

ஆளுநர் ரவி தன் பெயரை புவி என்று மாற்றிக் கொள்வாரா….? கமல்ஹாசன் சரமாரி கேள்வி….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம்…

Read more

BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க…

Read more

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு… இது கட்டாயம்…? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்க உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இந்த பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொது தேர்வு எழுத உள்ள மாணவ,…

Read more

1 குளோப் ஜாம் சாப்பிட்டா 3 கிலோ வெயிட்டா…? நானும் மனுஷிதானே…! மன்னிப்பு கேட்ட டாக்டர் சர்மிகா…!!!

நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குறிப்புகளை தந்து சர்ச்சையில் சிக்கியவர் மருத்துவர் சர்மிகா. மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் சித்தமருத்துவரான சர்மிகா youtube…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு… 9-ம் தேதி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டுள்ளார் . மேலும் சர்க்கரை, அரிசி, பாமாயில் போன்றவைகளில் தரம் குறித்தும் அவற்றின் இருப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து…

Read more

மக்களே…. இனி உங்க வீடு தேடி வரும் பார்சல் சேவை…. அஞ்சல் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவையை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 35 கிலோவுக்கு அதிகம் எடை உள்ள பார்சல் குறித்து அஞ்சல் துறைக்கு தகவல்…

Read more

ஆர்.என் ரவி அல்ல…. ஆர்.எஸ்.எஸ் ரவி தான் சரி…. சங்பரிவார்களுக்கான அரசியல்வாதி…. திருமா தாக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

சென்னையில் நாளை (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது நாளை சென்னை runner’sமாரத்தான்…

Read more

திமுகவில் இணைப்பு…. முக்கிய புள்ளி திடீர் பரபரப்பு டுவீட்….!!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக காயத்ரி…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் கிடைக்கும்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் கடைக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் அரிசி, கோதுமை, சீனி போன்றவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் …

Read more

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டால்….. இது நடக்கும்…. அரசுக்கு எச்சரிக்கை விடும் போராட்டக்குழு….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

Other Story