“உளவுத்துறைக்கு வந்த சீக்ரெட் மெசேஜ்”….. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு “Z” பிரிவு பாதுகாப்பு….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மற்றும் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அண்ணாமலைக்கு மத்திய உளவுத்துறை அமைச்சகம் Z பிரிவு பாதுகாப்பு கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

Read more

தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ. 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 1.17 லட்சம் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7.01 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் கே. கோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசின்…

Read more

தமிழக ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆவின் பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி ஆவின் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் மு. நாசர் 30 பணியாளர்களுக்கு…

Read more

“என் மகன் தினந்தோறும் காலையில் நல்ல உணவு சாப்பிடுகிறான்”…. பெண்ணின் போன் காலால் நெகிழ்ந்த முதல்வர்….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களில் விவசாய மின் இணைப்பு 2.20 லட்சம் தான். ஆனால் திமுக பொறுப்பை ஏற்று 15 மாதங்களில்…

Read more

“தமிழக அரசின் இலச்சினை மாற்றம்”…. ஆளுநர் ரவி செய்தது தவறு…. பாஜக அண்ணாமலை விமர்சனம்….!!!!

திருநெல்வேலியில் பாஜக கட்சியின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் விழாவினை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

பொங்கல் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் வருகின்ற 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என் நிலையில்…

Read more

ஆவின் நிறுவனத்தில் விரைவில் இதுவும் அறிமுகம்….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வகையான இனிப்பு வகைகள் மற்றும் பால் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் பால்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், வியாபாரம்…

Read more

தமிழகத்தில் அரசு பணி பெற இனி இது கட்டாயம்…. புதிய சட்ட திருத்தம் அமல்….!!!!

தமிழகத்தில் அரசு பணிகளில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றி வருவதாக அரசுக்கு தொடர்ந்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மற்ற மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமிழக மக்களிடம் சரளமாக அவர்களின் மொழியில் பேசி அரசு திட்டங்கள்…

Read more

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை 100% வரிவிலக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் எரிபொருள் தேவையை குறைக்கும் நோக்கத்திலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மின் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு…

Read more

பிரதமர் மோடியை என் அப்பா போல் பார்த்தேன்…. வேதனை தெரிவித்த காயத்ரி ரகுராம்…!!

தமிழ்நாடு BJP கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டதாக காயத்ரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காயத்ரி நிரந்தரமாக…

Read more

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வரும் நிலையில் மாணவர்களிடம் விளையாட்டுத்துறை மீதான ஆர்வம் அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் விளையாட்டு…

Read more

அடடே சூப்பர்…! தமிழகத்தின் சிறந்த காவல்நிலையமாக…. திருப்பூர் காவல் நிலையம் தேர்வு…!!!

தமிழகத்தின் சிறந்த காவல்நிலையமாக திருப்பூர் வடக்கு காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பது, புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உள்ளிட்டவைகளை வைத்து ஏடிஜிபி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில், திருப்பூர் வடக்கு காவல்நிலையம் முதல் இடத்தையும்,…

Read more

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்கம் மூலமாக ஏராளமான மாணவர்கள் பட்டப்படிப்பை பயின்று வருகிறார்கள். தற்போது 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்கலைக்கழகத்தின் முதுகலை, இளங்கலை மற்றும் டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…14) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. அரசு குஷியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்…

Read more

மாணவர்களே…! இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு…. உடனே போய் பாருங்க…!!

ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிச.,17ல் ஊரக பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9th மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

பொங்கல் சிறப்பு ரயில்: தாம்பரம்-திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நாளை பொங்கல்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(14.1.2023) இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.   சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை…

Read more

“தமிழகம் முழுவதும் நாளை சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது”… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவு துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்…

Read more

சற்றுமுன்: நாங்க ஊருக்கு போறோம்! சென்னையை காலி செய்த மக்கள்.. போக்குவரத்து நெரிசலால் திணறும் சாலைகள்..!!!

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழக்கமாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடி வருகின்றார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…

Read more

டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி பதினோராம் தேதிக்குள் இதற்கு…

Read more

என்னை மான பங்கம் செய்ததற்கு நன்றி…. கடவுள் பார்த்துக்கொள்வார்…. காயத்ரி ரகுராம் அறிக்கை…!!!

தமிழ்நாடு BJP கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டதாக காயத்ரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காயத்ரி நிரந்தரமாக நீங்க விரும்பியதால்…

Read more

காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து முற்றிலும் நீக்கம்…. அண்ணாமலை அதிரடி…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார்.  இது…

Read more

குட் நியூஸ்…! பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை…. தமிழக அரசு அரசாணை…!!

தமிழ்நாடு மின்சாரக் கொள்கை 2019 க்கு இணங்க, பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 2026 டிசம்பர் 31 ஆம் தேதி வரை 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்புச் சட்டம் 1974…

Read more

வரும் 16 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது… எதற்காக தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக…

Read more

WOW: தமிழகத்தில் முதல் திருநங்கை கிராம உதவியாளர்…. பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் கூட்டத்தை குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்பட்ட…

Read more

“யாரும் பாராட்ட வேண்டும் என்று நான் உழைக்கவில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, சட்டப்பேரவையில் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர் நடத்தையால் நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை.…

Read more

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு…? வெளியான தகவல்…!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள் மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் அண்ணாமலைக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுக்குத்துறை கூறியதை…

Read more

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவு… அமைச்சர் உதயநிதி தகவல்..!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் முதல் கேள்வியாக விளையாட்டுத்துறை தொடர்பான வினா எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சராக பொறுப்பேற்ற பின் எழுப்பப்பட்ட முதல் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதாவது திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க…

Read more

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்..!!

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் வெள்ளலூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பட்டியலின…

Read more

முதல் நாளில் 1.34 லட்சம் பேர் பயணம்… போக்குவரத்து துறை தகவல்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் சென்னையில் இருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக நேற்று முதல் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை, சேலம், திருப்பூர்,…

Read more

பொங்கல் விடுமுறையில் திடீர் மாற்றம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் ஜனவரி 16ஆம் தேதி…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயமில்லை….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் ரேஷன் கடைகளில் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

ஓசூரில் 15,000 பேருக்கு வேலை?…. சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று கீழ்பெண்ணாத்தூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ பிச்சாண்டி பேசியதாவது, ஒசூரில் அமைய உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலை தருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்து கிராமத்திலுள்ள…

Read more

எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் அன்று…. இபிஎஸ் போட்ட பிளான்?….. வெளியான அறிவிப்பு…..!!!!!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் 106-வது பிறந்தநாள் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க-வினர் ஒவ்வொரு வருடமும் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி, சிலைகளுக்கு மாலை அணிவிப்பார்கள். தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், எடப்பாடி…

Read more

ஓபிஎஸ் ரெடியா இருக்காரு!…. வேலுமணி தான் அதற்கு செட் ஆவார்…. அ.தி.மு.க-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்…..!!!!

கோவை ராம்நகர் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்து உள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவாக அனைத்து விஷயங்களையும் கேட்டுள்ளது. கண்டிப்பாக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக…

Read more

பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு போக…. இன்று மட்டும் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு…. சென்னை மெட்ரோ வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமானது முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பல பேர் சொந்த ஊருக்கு…

Read more

“13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி”…. BJP தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி என்று BJP தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்தெந்த துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது என்பதை பாருங்கள். தற்போது 13 அமைச்சர்கள் ஊழல் பட்டியல்…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிப்பு..!!

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான…

Read more

TNPSC- யில் அதிரடி மாற்றம்…. இனி இது மட்டுமே கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.…

Read more

JUST IN: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான காலை உணவு திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக…

Read more

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…

Read more

சென்னையில் 2024 ஜன.,10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல்வர் ஸ்டாலின்..!!

2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது…

Read more

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது : முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசிய…

Read more

நுரையீரலில் சிக்கிக் கொண்ட சோள துண்டுகள்…. செய்வதறியாது திணறிய நபர்…. மருத்துவர்களின் துரித செயல்….!!!!!

சென்னை மகிந்திரா வேர்ல்டு சிட்டியில் வசித்து வரும் 55 வயதான நபர் ஒருவர் சோளத்தை படுத்துக்கொண்டே சாப்பிட்டதால் அது அவரது மூச்சுக் குழாய் வழியே சென்று நுரையீரலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு திடீரென்று இருமலும் மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர்…

Read more

“அந்த விஷயத்தில் தி.மு.க புது வரலாற்றை படைத்தது”…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு…..!!!!

தமிழக சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “சென்ற நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலையுயர்ந்த போதைப்பொருள் பிடிபட்டதாக கடலோர காவல்படை…

Read more

இனி எல்லாமே ஈஸி தான்…! பாஸ்போர்ட் தொடர்பான குறைகளுக்கு விரைவில் தீர்வு…. வந்தது புதிய திட்டம்…!!!

இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும்.  இந்நிலையில் சென்னை…

Read more

BREAKING: பாஜகவில் அடுத்த பரபரப்பு.. அதிரடி நீக்கம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி அண்ணாமலை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். காயத்ரி, திருச்சி சூர்யா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் விரைகிறார் ஆளுநர்….!!

தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு விரைகிறார். குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டசபை உரை சர்ச்சையானது குறித்து…

Read more

Other Story