பாலமேடு ஜல்லிக்கட்டு… உயிரிழந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றம் 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக அமைச்சர் பி மூர்த்தி,…

Read more

“அகத்தியர் என்ற செயற்கைக்கோளை உருவாக்கும் அரசு பள்ளி மாணவிகள்”…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்பட்ட 75 மாணவ-மாணவிகள் சமீபத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில்…

Read more

“ஓபிஎஸ், டிடிவி, சசிகலா இணைந்து தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும்”… புது ஐடியா கொடுக்கும் டி.ஜெ…. ரூட் மாறுதா….!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசு ஒழுங்கான முறையில் கொடுக்க வேண்டும் என்று கூறியது குறித்தும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உட்பட…

Read more

“ஆர்வக்கோளாறுகள்”…. சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தார்களா… அமைச்சர் செந்தில் பாலாஜி செம கலாய்….!!!!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி விமானத்தின் எமர்ஜென்சி கதவை போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும் தேசிய தலைவரும் இணைந்து திறந்து விளையாடினர் என்று ட்வீட் பதிவு போட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை…

Read more

“துணிவு அரசியல் செய்த எம்ஜிஆரின் அரசியல் வாரிசே கமல்ஹாசன் தான்”…. கோவையில் மநீம போஸ்டர் ஒட்டி அமர்க்களம்….!!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்தவர் எம்ஜிஆர். ஒரு நடிகராக இருந்து  அதன் பின் தமிழ்நாட்டின் முதல்வரான எம்ஜிஆர் முதலில் திமுக கட்சியில் பணியாற்றினார். ஆனால் அதன் பிறகு திமுகவில் கலைஞருடன் ஏற்பட்ட  மனஸ்தாபத்தின் காரணமாக எம்ஜிஆர் அதிமுக கட்சியை…

Read more

“விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்”…. பாஜக அண்ணாமலைக்கு எதிராக விசாரணை தொடங்கியது….!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதாவது விமானம் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் எமர்ஜென்சி கதவை…

Read more

அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க-வை வீழ்த்த வேண்டும்…? சசிகலா பேச்சு…!!!!

அ.தி.மு.க நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் இன்று அ.தி.மு.க வினரால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா சென்னை தியாகனாய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.…

Read more

தமிழகத்தில் ப்ளட் ஆர்ட் வரைய தடை… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ப்ளட் ஆர்ட் வரைய தடை செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்பு சாவடி நகர்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து தஞ்சாவூர் மீனாட்சி…

Read more

பொங்கல் பண்டிகை… கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு…!!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இதனை திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

இது என் தனிப்பட்ட விருப்பம்! MGRக்காக அதிமுக தொண்டர்கள் இதை செய்ங்க..!!!

அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…

Read more

ஆத்தூர் உடையார்பாளையம்: தெறிக்கவிட்ட ரேக்ளா ரேஸ்…. பரிசை தட்டிச்சென்ற குதிரைகள்….!!!!!

சேலம் ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பாக 34ம் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடந்தது. இப்போட்டி ஆத்தூர் உடையார்பாளையத்தில் இருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. அப்போது முதலில் சிறிய குதிரைகளுக்கான போட்டி நடந்ததில்…

Read more

எங்கள் கட்சியில் நீங்கள் தலையிடாதீங்க?…. பொங்கி எழுந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

BREAKING: மரணம்…. தமிழகர்களுக்கு பெரும் சோகம்…!!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்தும், ஜல்லிக்கட்டு காளை ஏற்றி சென்ற வேனும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், வேனில் இருந்த மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் படுகாயம் அடைந்துள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில்…

Read more

அவங்கள தோற்கடிக்க அதிமுக ஒன்றுபட வேண்டும்!… சசிகலா வலியுறுத்தல்…..!!!!

அ.தி.மு.க நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை தியாகராய நகரிலுள்ள தன் இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா…

Read more

மக்களே அலெர்ட்!… இரவு நேரங்களில் உறைபனி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று  உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2  முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும்…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு…. இன்று மீண்டும் ஒரு மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டி கணேசன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ்  என்பவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் குளித்தலை ஆர்டி மலையில்…

Read more

BREAKING: ஜல்லிக்கட்டு.. இன்று மீண்டும் ஒரு மரணம்…. அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டிகணேஷன் (58) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜ்  என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். அதேபோல், குளித்தலை ஆர்.டி.மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில்…

Read more

விஜய்தான் சூப்பர் ஸ்டார்: இது தான் எதார்த்தம்…. சீமான் பரபரப்பு பேச்சு…!!!

சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணியாக பார்க்க முடியாது. தனித்து போட்டியிட தான் நாம் தமிழர் கட்சி தயாராக இருக்கிறது. முதலில் விஜய் கட்சி தொடங்க வேண்டும். அதற்கு பிறகு கொள்கைகளை முன்வைக்க வேண்டும்.…

Read more

வாகன ஓட்டிகளே!… சென்னையில் இன்று(ஜன,.17) போக்குவரத்து மாற்றம்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று (ஜன,.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும்…

Read more

காணும் பொங்கல்.. தமிழகம் முழுவதும் போலீஸ் குவிப்பு…!!!

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், வண்டலூர் பூங்கா உள்ளிட்ட இடங்களில்…

Read more

மாணவர்களே!… நாளை(ஜன,.18) லீவு கிடையாது…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…..!!!!!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி…

Read more

தமிழர்களை சீண்டினால்…. இது தான் நடக்கும்…. கனிமொழி எம்பி ஆவேசம்…!!!

தமிழர்களை சீண்டிப் பார்த்தால், தமிழ் உணர்வும், சுயமரியாதையும் வீறுகொண்டு எழும் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். ஆளுநர் ஆர் என் நபி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று…

Read more

இன்று(ஜனவரி 17) காய்கறி சந்தை இயங்காது…! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

Read more

அமைச்சர் பொன்முடி சகோதரர் காலமானார்…. அரசியல் பிரபலங்கள் இரங்கல்…!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர். தியாகராஜன் இன்று அதிகாலை காலமானார். தியாகராஜனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4:30 மணி அளவில் விழுப்புரத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுகவினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!

இன்று 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் முடிந்து நேற்று முதல் பலரும் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, சென்னைக்கு 16, 17, 18 தேதிகளில் மொத்தம் 15,599 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன்…

Read more

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான…. அடுத்த வாரம் ஹால்டிக்கெட்…. வெளியான தகவல்…!!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றோடு விடுமுறை நாட்கள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர எதுவாக நாளை ஜன. (18) விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பள்ளி,…

Read more

இன்றைய (17.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரே கட்டணம் நடைமுறை….!!!!

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரே மாதிரியான கட்டண நடைமுறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றுதான் கொடைக்கானல். இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருடம் தோறும் வந்து செல்வது வழக்கம். அதனால் மக்களை கவரும் வகையில்…

Read more

காணும் பொங்கல்…. தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் கூடும் மக்கள் நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

Read more

திமுகவில் இணையும் முக்கிய பிரபலம்…. இனி எல்லாம் அவ்வளவுதான்….!!!

மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அவர் தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.…

Read more

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?…. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கொண்டாட பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு…

Read more

நெல்லையில் இருந்து நாளை சிறப்பு பேருந்துகள்?…. பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.…

Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்…. தேவையில்லாத முயற்சியை எடுக்க வேண்டாம்!…. திமுக கடும் எதிர்ப்பு….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் ஒரே நாடு…

Read more

“குகை மாரியம்மன் கோவில்”…. இப்படி கூடவா நேர்த்திக்கடன் செலுத்துவாங்க?…. பக்தர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல்….!!!!!

சேலம் குகை மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் வருடந்தோறும் ஒவ்வொரு தை மாத முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த வருடமும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நேற்று நடந்தது.…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறப்பு…. சிறப்பு ஏற்பாடு வேற இருக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவானது நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மக்கள்…

Read more

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளா வகை மான்…. மீனவர்களின் துரிதச் செயல்…..!!!!!

மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த மீனவர்கள் அதை பத்திரமாக மீட்டு உள்ளனர்.  தூத்துக்குடியில் இன்று (ஜனவரி-16) காலை மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்தது. இதனை கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர்…

Read more

சென்னையில் முதன் முறையாக… சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

  சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் புத்தகக் காட்சி (பபாசி) சென்ற ஜன,.6 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முதன் முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த சர்வதேச…

Read more

திருச்சி ஏர்போர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்….. அச்சத்தில் தவித்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்து போகும் நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக வழக்கத்தை விட கடந்த…

Read more

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில்…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு நிதி…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த நிலையில் இப்போட்டியை காணவந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்(25) என்பவர் காளை முட்டியதில் படுகாயம்…

Read more

மக்களே!… “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி”… நாளையே கடைசி நாள்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜனவரி, பிப்ரவரி (2023) மாதங்களில் மாவட்ட அளவிலான தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

WOW: முதல் முறையாக நடக்கும் புறா பந்தயம்…. காத்திருக்கும் பரிசு….!!!!

திருப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி முதன் முறையாக புறா பந்தயம் நடத்தப்பட்டது. இவற்றில் 8 புறா கூண்டுகள் என்ற விகிதத்தில் 16 ஜோடி புறாக்கள் பந்தயத்தில் பங்கேற்றது. திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் தமிழ்நாடு தியேட்டர் ஆகிய இடங்களில் புறா பந்தயம் நடத்தப்பட்டது.…

Read more

உண்மையான பொங்கல் எது தெரியுமா?… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!!

சென்னை பாரிமுனை பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக சார்பாக பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்”….. ஓபிஎஸ் ஆதரவு…. வெளியான தகவல்….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர்…

Read more

மக்களுக்கு எந்த பயனும் இல்லை!…. வெறும் விளம்பரம் மட்டும்தான்…. இபிஎஸ் காட்டம்….!!!!!

சேலம் சிறுவாச்சூர் கிராமத்தில் அதிமுக சார்பாக இன்று மாட்டு பொங்கல் விழா நடந்தது. இவற்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவங்கி வைத்தார். இந்நிலையில் திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய…

Read more

ஜல்லிக்கட்டு வீரர் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணம்?… பெரும் சோக சம்பவம்…..!!!!

திருச்சி லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சதீஷ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் சென்ற வருடம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றார். அப்போது அவரை மாடு முட்டியதில் அவரது வயிற்றின் உள் பாகத்தில்…

Read more

OMG: ஜல்லிக்கட்டில் இரண்டாவது பலி….. பெரும் சோக சம்பவம்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருச்சி மாவட்டம்…

Read more

தமிழக மாணவர்களே!…. வரும் 18 ஆம் தேதி லீவு கிடையாது…. ஸ்கூலுக்கு வந்திருங்க…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று ஜன,.15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

Other Story