“வயிற்றில் கரு”… நியாயம் கேட்க சென்ற மாணவியை கொடூரமாக அடித்துக் கொன்ற காதலன்?… ஈரோட்டை உலுக்கிய சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு…

Read more

“நீங்க வழுக்கை தலையா”…? கோபத்தில் கத்திய மனைவி… துடிக்க துடிக்க கொலை… மிருகமாய் மாறிய கணவன்… சென்னையில் பரபர…!!!

சென்னை தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் கோகுல கண்ணன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்துள்ளார். கோகுல கண்ணனுக்கு 25 வயது இருக்கும்போது முடி அனைத்தும் கொட்டி…

Read more

CSK ரசிகர்களுக்கு இலவசம்…. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடும் போது மெட்ரோ ரயிலில் சிஎஸ்கே ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண்பதற்கு வசதியாக ரசிகர்களுக்கு இலவச பயண சேவை அளிக்கப்படும் என…

Read more

தமிழக அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை…. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல்…

Read more

பொதுச் செயலாளரான இபிஎஸ்…. ஏப்ரல் 7 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் அதிமுகவில் கடந்த சில நாட்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் இபிஎஸ் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி மாலை…

Read more

“ரயிலில் உங்கள் லக்கேஜ் தொலைந்து விட்டதா”…? இனி கவலை வேண்டாம்… இதை மட்டும் செய்தால் போதும்…!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும்போது ஒருவேளை உங்களுடைய லக்கேஜ் தொலைந்து விட்டால் அந்த பயணம் உங்களுக்கு கெட்டதொரு…

Read more

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா?…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல்…

Read more

தமிழகத்தில் வீடுகளுக்கு குறைந்த விலையில் அதிவேக மின் சேவை… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபை கூட்டத்தின் போது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறைகள் சேவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை…

Read more

‘முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்கால ராஜராஜ சோழன்’…. அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்…..!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் நேற்று பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் அறிவுரைப்படி ஆயிரம்…

Read more

மெட்ரோ நிலையங்களில் IPL பார்க்கலாம்… 1 மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணம்…. முக்கிய அறிவிப்பு..!!

IPL கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. ரசிகர்கள் வெகு ஆர்வத்தோடு ஐபிஎல் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும்…

Read more

“இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து”…. அமைச்சர் சொன்ன தகவல்……!!!!!!

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்து உள்ளார். ராமேஸ்வரம் to தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம் to காங்கேசன் துறை (100 km) போன்ற வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா-இலங்கை…

Read more

அது நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம்?….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!

கேரளாவில் நடந்து வரும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். கேரளாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியபோது “வைக்கம் போராட்டம் நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம் ஆகும். தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்தியது இவ்வூர். வெற்றி…

Read more

“ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவானதுதான் இந்தியா”…. ஆளுநர் ஆர்.என் ரவி ஸ்பீச்…..!!!!

இந்தியா ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவாக்கப்பட்டது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். ராஜபாளையத்தில் கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது ரிஷிகளாலும் வேதங்களாலும் கிடைத்த அறிவு மொழிதான் மக்களை வழிநடத்துகிறது என்று…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,…

Read more

இ-சேவை தளத்தில் 100 புதிய சேவைகள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இன்று தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.…

Read more

BREAKING: தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

“எருமை மாட்டை தடுக்க முடியாதவங்க ரயிலை மறிக்க போறாங்களாம்”…. காங்கிரஸ் போராட்டத்தை கலாய்த்த பாஜக அண்ணாமலை…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட 4 பேர் ரயிலை மறித்து கும்பகோணம் ரயில் தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்தினார். இந்த…

Read more

தமிழ்நாட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம்…. அரசு எடுத்த புதிய நடவடிக்கை…!!!

மத்திய அரசால் 2019 ஆம் வருடம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்…

Read more

பச்சை தேயிலைக்கு ரூ.18.39 விலை நிர்ணயம்…. தேயிலை வாரியம் வெளியிட்ட தகவல்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாத பசுந்தேயிலை விலை ரூ.18.39 ஆக நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்திருக்கிறது. மார்ச் மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய்.19.23 ஆக…

Read more

மேட்டுப்பாளையம் TO உதகை….. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினமும் மலை ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. பழமைவாய்ந்த இந்த மலை ரயில்பாதை அடர்ந்த வனப் பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ளது. இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும்…

Read more

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

இந்தியா முழுவதும் சுமார் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வருடத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்… அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 689 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக்…

Read more

“ரூ. 5 லட்சம் ரொக்கம்”… எந்த வழக்கும் போட மாட்டோம்னு சொன்னாங்க…. பற்கள் பிடுங்கிய ஏஎஸ்பி விவகாரத்தில் திடீர் திருப்பம்..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி அவர்களை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டார். ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது விசாரணை நடத்த மாவட்ட…

Read more

“No ஹெல்மெட் No பெட்ரோல்”… இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அண்மையில் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் தான் இது கடைபிடிக்கப்படுகிறது.…

Read more

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த பேராசிரியர்… புகழ்ந்து தள்ளிய திருமா… எதற்காக தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் மக்களையும் இயற்கை வளத்தையும்…

Read more

ஆருத்ரா கோல்டு மோசடியில் பிரபல தமிழ் நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு”..? விசாரணையிலிருந்து தப்பிக்க தலைமறைவு..!!

தமிழகத்தையே உலுக்கிய ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தீவிர நிர்வாகியான ஆர்.கே சுரேஷ் சமீபத்தில் அண்ணாமலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியானது. இவர் பாஜக கட்சியில்…

Read more

“என்எல்சி விவகாரம்”… கடலூர் மாவட்ட நிர்வாகம் அஞ்சுவது ஏன்…? ஆட்சியரின் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தின் போது என்எல்சி விவகாரம் குறித்து பேச மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் மாவட்டத்தில்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 26 புதிய திட்டங்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிலவற்றை தற்போது பார்க்கலாம். அதன்படி இனி வருகிற கல்வி ஆண்டில் 150…

Read more

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்படும் 8 மாவட்டங்கள் இதுதான்…. சட்டப்பேரவையில் அமைச்சர் புது தகவல்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் கூறியதற்கு அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சட்டமன்ற…

Read more

BIG BREAKING : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை…

Read more

ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு பள்ளிகள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தின் போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவளித்த பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் டுவிட் பதிவு….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில்…

Read more

BREAKING; பிரபல தமிழ் நடிகர் கைது..? தப்பி ஓட்டம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி செய்த வழக்கில் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா இயக்குநர் ஹரீஷிடம் நடத்திய விசாரணையில் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதும், இருவருக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், ஆர்.கே.சுரேஷை…

Read more

அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை….எவ்வளவு தெரியுமா…? வெளியான விலை நிலவரம்…!!!

இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. மார்ச் மாதம் ரூ.2,268ஆக இருந்த வணிக…

Read more

“மதுரையில் ஆஹா‌ ஓஹோ என‌ அது வரப்போகுது”… அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதாக சொல்கிறார்கள். ஆனால் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம் வந்து என்ன பயன். எனவே எல்லோரும் பாராட்டும்படியான திட்டங்களை…

Read more

  • April 1, 2023
“ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல பெண்கள்” கோவையில் முதன்முறையாக பேருந்து ஓட்டும் இளம்பெண்… குவியும் பாராட்டுக்கள்..!!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் உடைய மகள் ஷர்மிளா. 24 வயதான இவர் தன்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டுவதை பார்த்து பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்துள்ளது. அதனால் தன்னுடைய…

Read more

பக்தர்களே…! இன்னும் சற்று நேரத்தில் ஆழித்தேரோட்டம்…!!

உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர்…

Read more

“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்”… சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றம்…!!!

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும்.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, ஏப்ரல் 8 மாதத்தின் இரண்டாவது…

Read more

உங்களுக்கு பேன்சி மொபைல் நம்பர் வேண்டுமா…? பிஎஸ்என்எல் நடத்தும் மெகா மின் ஏலம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. இந்த மின் ஏலம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மின் ஏலத்தில் தங்களுடைய மொபைல் எண்களை ஃபேன்சி எண்களாக…

Read more

தமிழகத்தில் மேலும் 5 மாநகராட்சிகள்?…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?….. அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பதிலுரையில் பேசி அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்திலும் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

மஞ்சப்பை & பசுமை சாம்பியன் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? கடைசி தேதி என்ன…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை முன்னெடுத்து செல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-23 நிதி ஆண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தடையை திறம்பட செயல்படுத்தும் விதமாக மூன்று சிறந்த பள்ளிகள்/ கல்லூரிகள்…

Read more

தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அமைச்சர்…

Read more

தமிழ்நாடு முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில்…. அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது 7500 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூபாய் 150 கோடி மதிப்பிற்கு…

Read more

ஏப். 24 முதல் 10th பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில்…

Read more

மறந்துராதீங்க…! அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு இன்று முதல் இது கட்டாயம்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

நள்ளிரவு முதல் அமல்…. தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….????

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை புறநகர் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம் மற்றும் பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில்…

Read more

சென்னையில் இன்று (ஏப்ரல் 1) முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

Other Story