என்னப்பா இதெல்லாம்…? பிரபல ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…. சாம்பாரில் கிடந்த பிளாஸ்டிக் கவர்… அதிர்ச்சி…!!

சென்னை தியாகராய நகரில் உள்ளது செட்டிநாடு அசைவ உணவகம் விருதுநகர் அய்யனார் ஹோட்டல். இந்நிலையில் இந்த ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நேற்று…

Read more

சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய பாஜக நிர்வாகி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் எஸ் எஸ் சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு தன்னுடைய உணவகத்திற்குள் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை திட்டமிட்டு பரப்பியதாக…

Read more

திமுகவின் நடைபயணம் “என் மகன் என் பேரன்” …. பாஜக அண்ணாமலை கிண்டல்….!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் சமீபத்தில் தொடங்கிய நிலையில் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மக்களை சந்தித்து மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களது ஒன்பதாண்டு கால…

Read more

நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு போட்ட அடுத்த உத்தரவு…. கோவை மாணவர்கள் செம ஹேப்பி….

நடிகர் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதன்படி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் முதற்கட்டமாக இரவு பாடசாலையை திறந்து வைத்தார். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இரவு நேர…

Read more

குட் நியூஸ்..! பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

இனி 12 மணி நேரம் போஸ்ட் ஆபீஸ் செயல்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழா… ஆகஸ்ட் 12 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம்…

Read more

மகளிருக்கு ரூ.1000: இன்று வீட்டிலேயே இருங்க மக்களே…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் மகளிர் உரிமை தொகை ரூ.1000க்கான விண்ணப்பங்களை இன்று முதல் 4ம் தேதிவரை ரேஷன்…

Read more

தமிழகத்தில் ரூ.1000 திட்டம்.. தற்காலிகமாக நிறுத்தம்?… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7000 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் உரிமை தொகை திட்டத்திற்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாக…

Read more

12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே மிக முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 1) டாஸ்மாக் கடைகள் இயங்காது…. எங்கு தெரியுமா… குடிமகன்கள் ஷாக்…!!

ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…

Read more

மெட்ரோ ரயில் பயணங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இங்கெல்லாம் இலவச ஆட்டோ வசதி…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பயணிகளுக்காக மெட்ரோ நிர்வாகம் பல சலுகைகளையும் வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ 3…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் கல்வி…

Read more

தமிழகத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வீட்டுக்கடன் தொகை 20 லட்சமாக உயர்வு…. அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து துறை ஊழியர்களுக்கும் பல்வேறு வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான அனைத்து வித கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு கூட்டுறவு சங்க ஊழியர்களின் வீட்டு…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தடை அறிவியல் துணைப்பணியில் ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணியிடத்திற்கான 31 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. இந்த விடை…

Read more

இங்கு படித்தால் இளைஞர்களுக்கு வேலை நிச்சயம்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

அமைச்சர் சிவி கணேசன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆய்வு செய்தார் .அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள 12 தொழிற்பயிற்சி மையங்களில் 72 நவீன தொழில்நுட்ப மையத்தை முதல்வர் மு…

Read more

11ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு…. இன்று மிக முக்கியம்…. உடனே போங்க..!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 28 அன்று வெளியாகியது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும்… மக்களே மறந்துராதீங்க…. முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரேஷன்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்… பக்தர்கள் வசதிக்காக இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை – திருவண்ணாமலை -சென்னைக்கு பக்தர்கள்…

Read more

பிளஸ் 1 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள்… இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெற்ற நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை…!!! அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த 67 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல் கட்டமாக…

Read more

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் இன்று முதல் அமல்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதிய தொகையை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற…

Read more

செப்டம்பர் 15க்கு பிறகு பயிரிட மாட்டோம்…. விவசாயிகள் உத்தரவாதம் கொடுக்க உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் என்எல்சி நிறுவனம் சார்பில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் புதிதாக தோண்டப்படும் கால்வாய்க்கு…

Read more

கேள்வி கேட்டால் 8 ரூபாய்…. கேள்வி கேட்கலன்னா 10 ரூபாய்…. டாஸ்மாக் ஊழியர்களின் புது டெக்னிக்…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கேள்வி கேட்டால் அப்படித்தான் வாங்குவோம் இஷ்டம் இருந்தால் வாங்கு இல்லாவிட்டால் போ என்று டாஸ்மாக் ஊழியர்கள் பதிலளித்து வந்தனர். இதற்கிடையில் மதுவிலக்கு…

Read more

ஆபாச படத்தால் வந்த வினை…. ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை…. அடித்தே கொலை செய்த சொந்த மருமகன்…!!

சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்…! ஆகஸ்ட் 6ஆம் தேதி வருகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத்..!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில்…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு..!!

தக்காளி விலையானது சமீப நாட்களாகவே உச்சம் தொட்டு வருகிறது . இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அரசு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன்…

Read more

ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல்… பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விடுபட்டுள்ள 72 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்கள் விரைவாக ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உலக அளவில் ஹெபடைடிஸ்-பி வகை கல்லீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட வருவது அதிகரித்துள்ளது. வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் அந்த நோயை…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்… வெளியான அறிவிப்பு..!!!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் ஆக., 6ல் தொடக்கம்…. சூப்பர் அறிவிப்பு….!!

சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் இடையே ஒரு…

Read more

தமிழ்நாட்டின் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… வெளியான அறிவிப்பு..!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பொருள்களுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை…

Read more

தமிழகத்தை சேர்ந்த 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…. 59 ஆக உயர்ந்த எண்ணிக்கை…!!

புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? தேதியை அறிவிக்கும் முதல்வர்… அமைச்சர் சூப்பர் அப்டேட்..!!

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக்…!!

ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…

Read more

2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி…. சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு…!!

தேர்தலுக்கு பணம் என்பதை மாற்ற வேண்டும், அந்த மாற்றத்துக்கான புரட்சி, மக்களிடம் இருந்து உருவாக வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சேலம் மண்டல அளவில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நேற்று சேலம் இரும்பாலை அருகே ஒரு மண்டபத்தில் நடந்தது.…

Read more

நீங்க திருமண வரன் தேடுறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருமண இணைய சேவையில் அறிமுகமாகும் நபர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் முன்பு எந்த ஒரு தகவலையும் பகிர வேண்டாம் என்று தமிழக சைபர் கிரைம்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் சீனிக்கு பதில் பனங்கருப்பட்டி…. அடடே சொன்னது யார் தெரியுமா…??

தமிழகத்தின் நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டைகள்…

Read more

மகளிருக்கு ரூ.1000 தற்காலிகமாக நிறுத்தம்…? வெளியான பரபரப்பு தகவல்…!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.  இத்திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட விண்ணப்பப்…

Read more

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெறுவதற்கே வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின்போது ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி சதுரகிரி மலைக் கோவிலில் இன்று முதல் ஆகஸ்ட்…

Read more

FLASH NEWS: “விலகுகிறேன்”நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு அறிவிப்பு…!!

சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்தார். அவர் டிவிட்டர் பதிவில், ”நச்சுத்தன்மையை குறைக்க வேண்டி இருப்பதால் சோஷியல் மீடியாவில் இருந்து சிறிது காலம் விலகி செல்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக…

Read more

தமிழகத்தில் இன்று(ஜுலை 31) உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா..??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  உலகப் புகழ் பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் நடப்பு ஆண்டு…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான கல்வி…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை இன்று ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் நாளை(ஜூலை 31) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  உலகப் புகழ் பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் நடப்பு ஆண்டு…

Read more

“நான் அவரை தப்ப நெனச்சிட்டேன்”… அண்ணாமலை பிம்பம் உடையும்…. திருச்சி சூர்யா அதிரடி…!!!

பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய திருச்சி சூர்யா அண்ணாமலை பொய் பிம்மம் உடையும் என தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன்.…

Read more

நீ ஜெயிச்சுட்ட மாறா…! வாட்டிய வறுமையிலும் போலீஸ் டூ மருத்துவராக…. சிவராஜின் வெற்றிக்கதை…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். 24 வயது இளைஞரான இவர் மாணிக்கம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். தினகூலி வேலை பார்க்கும் e குடும்பம் என்பதால் வறுமையின் காரணமாக அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். 12…

Read more

பிராயச்சித்தம் தேடவே பாதயாத்திரை…. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

தமிழக பாஜகவின் பாதயாத்திரை கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்தப் பாதை யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பேசி அறநிலையத்துறை…

Read more

Other Story