Breaking: நீட் மறுத்தேர்வு.. “22 லட்சம் பேர் எழுதியுள்ள நிலையில் தள்ளுபடி செய்ய முடியுமா”…? 16;மாணவர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் அதிரடி..!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வை சரியாக எழுத முடியாததால் மீண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கூறி 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதாவது கடந்த மே 4-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் போது ஆவடியில் உள்ள ஒரு…
Read more