தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிமுன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான…

Read more

15 வருஷம் ஆச்சு…. எப்ப சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க….. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!

* *திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக இருந்தது.* * *மதுரை-ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கேஜ் மாற்றும் பணியின் போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது.* 15…

Read more

குணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!

*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…

Read more

“14 மாவட்டங்களுக்கு GOOD NEWS” லிஸ்ட்- ல உங்க மாவட்டம் இருக்கா….?

*மழை:* * மே 8: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிமீ) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். * மே 9 முதல் 11 வரை:…

Read more

அடுத்த 7 நாட்களுக்கு…. குளு குளு அப்டேட்… வானிலை மையம் தகவல்…!!

1. நீங்கிய வறட்சியை : – நீண்ட ஐந்து மாத வறட்சிக்குப் பிறகு, பெங்களூரு இறுதியாகத் தேவையான மழையைப் பெற்றுள்ளது. – வறண்ட நிலையில் இருந்த வானம், இருண்டு கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. – இதன்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் “கல்லூரி கனவு நிகழ்ச்சி” தொடக்கம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு வழி காட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில்…

Read more

குழந்தை திருமணம்… 2 வருடம் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம்…. எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குழந்தை திருமணங்களை தடுத்தல் தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

Read more

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்… தேர்வுத்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இந்த தேர்வில் 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் துணை தேர்வுக்கு மே 16ஆம்…

Read more

சென்னை ஜோலார்பேட்டை TO காட்பாடி… இன்று மின்சார ரயில் சேவை ரத்து….!!!!

சென்னை அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள பச்சைகுப்பம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) மற்றும் மே 10-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன்படி இன்று காலை 10:45 மணி முதல் மதியம் 2:45 மணி வரை பராமரிப்பு பணிகள்…

Read more

BREAKING: 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை…. ஒரே ஜாலி தான்…!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி  திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு…

Read more

புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று…

Read more

DONT MISS IT: 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இன்று முதல்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மே 13ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள…

Read more

+2 தேர்வில் சாதித்த மாணவி கண்ணீர்விட்டு கோரிக்கை…. அரசு உதவிக்கரம் நீட்டுமா…???

ராமநாதபுரத்தில் தந்தை இறந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஆர்த்தி 600க்கு 487 மார்க் எடுத்து சாதித்துள்ளார். தந்தை மறைவால் இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. வீட்டில் பாத்ரூம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு படித்த அவர், அடுத்ததாக…

Read more

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் கோடை வெயிலின்  தாக்கத்தினால் கடும் வெப்ப அலை வீசுகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கன…

Read more

பொறியியல் விண்ணப்ப பதிவு…. என்னென்ன விவரங்கள் தேவை?… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன்பு மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய விவரங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி ஜாதி சான்றிதழ், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான உறுதி கடிதம்,…

Read more

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்கள் வேண்டாம்….. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!

பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில், புதிய மின்கம்பங்களை அமைக்கும்போது, வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக மின்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக…

Read more

மின் கம்பங்கள்… தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி விட்டு புதிய மின் கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரிய முத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிய மின் கம்பங்களை அமைக்கும்போது வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும்…

Read more

தமிழகத்தில் SETC பேருந்துகளில் சூப்பர் வசதி அறிமுகம்…. இனி ரொம்ப ஈஸி தான் மக்களே…!!

தமிழக அரசானது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளின் பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்…

Read more

ஜில்லென்று மாறும் வானிலை…! இன்று முதல் குறையும் வெயிலின் தாக்கம்…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று (மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த…

Read more

ஜெயக்குமார் கொலை…. வெளியான அதிர்ச்சி புகைப்படம்…!!

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயக்குமாரின் கழுத்து, கை, கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலையை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என…

Read more

நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…

Read more

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!

அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…

Read more

வெயிலில் இருந்து வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிக்காதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மக்கள் இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் கோடைகாலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன், ஐஸ் வாட்டர் அருந்துவது ஆபத்து என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன்…

Read more

குட் நியூஸ் வந்தாச்சு….! நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும்…. வானிலை மையம் தகவல்…!!

தமிழகத்தில் நாளை(மே 8) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக தணியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி, மின்னல் மற்றும் தரைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில…

Read more

+2 மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் துணைத் தேர்வு…. மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள்…

Read more

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியீடு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது. தொழில்நுட்பக் கல்லூரிக்கான இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புக்கு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு…

Read more

அமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?… அன்புமணி ஆவேசம்….!!!

தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை…

Read more

மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்… எச்சரிக்கை…!!!

குமரி கடலுக்கு மீனவர்கள் என்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55…

Read more

“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…

Read more

தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மே 10 வரை கடும் வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக வட உள் மாவட்டங்களான கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம், காஞ்சிபுரம், நாமக்கல், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதன் பிறகு தமிழகத்தின்…

Read more

திடீர் திருப்பம்…! ஜெயக்குமார் மரணத்தில் புதிய தடயம்…!!

காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள்…

Read more

பாலிடெக்னிக் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடக்கம்… உடனே போங்க…!!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற மே 20 ஆம் தேதி வரை www.tnpoly.in…

Read more

ஜெயக்குமார் மரணம்…. விசாரணையில் திக்குமுக்காடிய எம்எல்ஏ ரூபி மனோகரன்….!!!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணையில் அக்கட்சி எம்எல்ஏ ரூபி மனோகரன் பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார். தனியார் இடத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மரண வாக்கு மூலம் கடிதம் குறித்தும் இருவருக்கும் இடையேயான பண பரிமாற்றம்…

Read more

ஜெயக்குமார் மரணத்தில் புதிய தடயம்…. திடுக்கிடும் தகவல்….!!

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்டீல் பிரஸ்ஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டு கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை…

Read more

வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் உரிமையாளருக்கு சிறை தண்டனை… உஷார்..!!!

வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் அதை வளர்ப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது போன்ற தாக்குதலில்…

Read more

காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம்… சிக்கும் முக்கிய புள்ளிகள்…. சூடு பிடிக்கும் வழக்கு விசாரணை…!!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த நான்காம் தேதி மர்ம முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த நிலையில்…

Read more

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்கலாமா?… ரிசர்வ் வங்கியின் ரூல்ஸ் என்ன…???

பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகும். உங்கள் கணக்குகளில் இருந்து செல்லுபடி ஆகும் பரிவர்த்தனைகளை நீங்கள் தொடர்ந்து செய்யும் வரை எந்த…

Read more

உரிமம் பெற்ற வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே… இனி பூங்காக்களில் அனுமதி… சென்னை மாநகராட்சி உத்தரவு….!!!

உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்று அறிக்கையில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு…

Read more

நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!

நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,…

Read more

பிளாஸ்டிக் பொறியியல் டிப்ளமோ படிப்புக்கு… 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் பிளாஸ்டிக் பொறியியல் மூன்றாமாண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்தும் விலையில் இது சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதற்கு…

Read more

+2வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்….!!

12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…

Read more

இ-பாஸ் நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது… ஜூன் 30 வரை கட்டாயம்…!!!

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வோர் கட்டாயம் இ_பாஸ் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நடைமுறை நல்லிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சோதனை சாவடிகளில் பரிசோதனை மேற்கொண்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ஜூன்…

Read more

கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், முதல் ஒரே  நாளில் மட்டும் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,…

Read more

சிறையில் சவுக்கு சங்கருக்கு அடி, உதை, கை உடைப்பு…. பரபரப்பு புகார்…!!

அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதில் அவரது வலது கை உடைந்துள்ளதால், சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ…

Read more

13 மாவட்டங்களுக்கு இன்று இரட்டை எச்சரிக்கை…. வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும். அதே வேளையில், சில இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்,…

Read more

12th முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1000…. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு…!!!

12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க ஏதுவாக தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற…

Read more

இறந்தது என் கணவர் ஜெயக்குமார் அல்ல…. பரபரப்பை கிளப்பிய மனைவி…!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில். ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இறந்தது தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுக்கும் நிலையில் இந்த டிஎன்ஏபரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஜெயக்குமாரின் மகனிடம் DNA…

Read more

Other Story