“உள்ளே வரக்கூடாது” கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்திற்கும் தடை… பிசிசிஐ அதிரடி…!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்துட்டு நீங்க சந்தோசமா இருக்கீங்களா..? ரோஹித் சர்மாவை விளாசிய சுனில் கவாஸ்கர்…!!

சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அவருடைய ஸ்கோர் 41, 20, 15, 28 தான் எடுத்தார். இதனையடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசி…

Read more

இதுதான் உலக கிரிக்கெட் தொடர் லட்சணமா..? வெளிய சொல்லவே சங்கடமா இருக்கு…. விமர்சித்த டேவிட் லாய்ட்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்திய அணி  பாகிஸ்தானுக்கு செல்ல  மறுத்ததால் இந்திய அணி ஆடும் விளையாட்டு போட்டிகள் துபாயில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது குரூப் சுற்றுப்போட்டி…

Read more

வந்தது ஆப்பு..! இனி இந்த ஆடைகளை வீரர்கள் அணியத் தடை…? ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை..!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

IND vs AUS…. ‘Fielder of the Match’ விருதை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர்…. இந்திய அணியின் ஒற்றுமையை பாராட்டிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி…!!!

துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் 2025 தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் சிறந்த பந்து பிடிப்பை வெளிப்படுத்திய…

Read more

தப்பு பண்ணிட்டோம்…! “நாங்களே அவங்க ஜெயிக்க வழி கொடுத்திட்டோம்” தென்னாபிரிக்க அணி கேப்டன் வேதனை…!!

சாம்பியன்ஸ் டிராபி  தொடரின் இறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி ஆனது தகுதி பெற்றது. இதன் மூலமாக தென்னாபிரிக்கா மீண்டும் ஒரு அரை இறுதி போட்டியில் தோல்வி தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி…

Read more

போதும்பா சாமி..! ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறேன்… வங்காள தேச ஜாம்பவான் திடீர் அறிக்கை..!!

வங்காளதேச அணியின் மூத்த வீரர் முஷ்ரபிகுர் ரஹீம். இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவால் ஆனதாக இருந்ததாகவும், இனி ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து…

Read more

25 ஆண்டு கணக்கு… நியூசியை பழித்தீர்க்குமா இந்தியா…? சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முதலில் வங்கதேச அணியை எதிர்கொண்ட நிலையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பாகிஸ்தானை வீழ்ந்து இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து மற்றும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது‌.…

Read more

மில்லர் சதம் வீண்… 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசி அபார வெற்றி… இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்..!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வி”… ஓய்வை அறிவித்தார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்…!!!

வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். இவர் சாம்பியன்ஸ்  டிராபி தொடர் முடிவடைவதற்கு முன்பாகவே தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு 37 வயது ஆகும் நிலையில் நேற்று ஓய்வு குறித்த அறிவிப்பை…

Read more

“துப்பாக்கிய பிடிங்க ருத்துராஜ்” CSK கேப்டன் பொறுப்பை விட்டுக்கொடுத்த தோனி… நடந்தது என்ன..??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ் தோனி. கடந்த வருட ஐபிஎல்லின் பொழுது தோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக  ருத்ராஜ் பொறுப்பேற்றார். இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு கைமாறியது குறித்து ருத்துராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது…

Read more

“நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட்மாஸ்டர் டா” சாம்பியன்ஸ் டிராபிக்கு விளம்பரம் வெளியிட்ட Coco-Cola…. சம்பவம் செய்த Pepsi…!!

பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக விளம்பர போட்டி நடைபெறுகிறது. விளம்பரங்கள் மூலமாக இரண்டு நிறுவனங்களும் முந்தைய காலத்தில் மோதிக்கொண்டன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடந்து வருவதையை ஓட்டி மீண்டும் இந்த இரண்டு…

Read more

Breaking: பத்மஸ்ரீ விருது வென்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வு அறிவிப்பு…!!

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல். இவருக்கு 42 வயது ஆகும் நிலையில் இன்று தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் நடைபெற இருக்கும் WTT CONTENDERS 2025 போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். இவர் தேசிய…

Read more

அடேங்கப்பா..! ஸ்டீவ் ஸ்மித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியல் நேற்று இந்தியா vs ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட அரையிறுதியில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியுடன், போட்டியில் ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பிறகு, அணியின் தற்காலிக கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து…

Read more

இந்திய அணியின் மேஜிக்கல் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஒரு நடிகரா..? பலரும் அறியாத சுவாரஸ்ய பின்னணி இதோ…!!

இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அசாத்திய பவுலிங் மூலமாக நேற்று நியூசிலாந்தை தோற்கடித்தார்.  இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு காரணமாக இருந்தார். இவர் ஆரம்ப கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளராக விரும்பவில்லை என்பது பலரும் அறியாத…

Read more

இவர்தான்டா KING…! “இனி எனக்கு அது முக்கியமில்லை” அணியின் வெற்றி தான் முக்கியம்… மனம் திறந்த விராட் கோலி..!!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றள்ளது. இந்திய அணியின் சார்பாக விராட் கோலி சிறப்பாக ஆடி 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார். அவருக்கு தான் ஆட்டநாயகம்…

Read more

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித்… அதிரடி அறிவிப்பு..!!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா வெளியேறியதைத் தொடர்ந்து, தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இரண்டு முறை ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றவர் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்,…

Read more

Breaking: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆஸி. அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடன் மோதியது. தொடர்ந்து 14 வருடங்களாக இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நேற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி…

Read more

CTT 2025 IND vs AUS: ஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா… புதிய சாதனை படைத்த ஜியோ ஹாட்ஸ்டார்… 66.9 கோடியாம்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.…

Read more

விராட் கோலி நான் சொன்னதுபோல நடந்துகொண்டார்…. மனம் திறந்த கே.எல் ராகுல்…!!!

நேற்று துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரைஇறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 48. 1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

நாம ஜெயிச்சிட்டோம் மாறா…!! 14 வருஷம் பகையை தீர்த்தது இந்தியா… ஆஸி.யை வீழ்த்தி அபார வெற்றி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்..!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.…

Read more

அப்படிப்போடு செம..! ஆஸி.,யை அடித்து துவம்சம் செய்து இந்திய அணி அபார வெற்றி…!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது . சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள்…

Read more

“கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்” இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா…!!

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையறுதி போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில்…

Read more

அட.. என்னப்பா சொல்றீங்க..!! டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டியா…? அதுவும் நம்ம திருச்சியில்… வேற லெவல் போட்டியா இருக்கும் போலயே…!!!

தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் (TSPL) போட்டியில் தற்போது ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதாவது ரசிகர்களுக்கு புது விருந்தாக டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டியை நடத்த இருக்கின்றனர். இது அந்த போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு…

Read more

“அந்த காதல் தான் அவரை மீண்டும் எழ செய்கிறது” கோலியை புகழ்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் டாப் இரண்டு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இந்தியா அணியும், பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று…

Read more

போடு செம…! இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த ஹெட் அவுட்… 39 ரன்களில் காலி செய்த வருண் சக்கரவர்த்தி..!!!

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம்…

Read more

என்ன பாஸ்.. மறுபடியும் சொதப்பிட்டீங்களே… “சர்வதேச போட்டிகளில் 14 முறை”… வித்தியாசமான சாதனை படைத்த ரோகித் சர்மா..!!!

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம்…

Read more

பரபரப்பான மேட்ச்…! திடீரென மைதானத்தில் வைத்தே அக்சர் படேல் காலில் விழுந்த விராட் கோலி… காரணம் என்ன..? வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது. இந்தியா முதலில் வங்கதேசத்தை எதிர்கொண்ட நிலையில் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானை…

Read more

“BLUE ஜெர்ஸி-னாலே அடிப்பானே” பயத்தில் இந்திய ரசிகாஸ்… சமூக வலைதள டிரெண்டிங்கில் டிராவிஸ் ஹெட்…!!

நியூசிலாந்தை வீழ்த்தி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று  நடைபெறும்   சாம்பியன்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவுடன் தேதியை முன்பதிவு செய்ததிலிருந்து , ஸ்வாஷ்பக்லிங் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறார் . சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி…

Read more

மத்தவர்களிடம் அறை வாங்குவது கூட பயமில்லை… “ஆனால் அந்த மஞ்சள் ஜெர்சி” சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பரபரப்பான போட்டி நடைபெற உள்ளது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து காத்து…

Read more

14 ஆண்டுகால மோசமான வரலாறு மாறுமா..? திரும்புமா..? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானதுஇன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில்  போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து…

Read more

பரபரக்கும் போட்டி..! “இந்திய அணியை அடித்து நொறுக்க சில திட்டங்களை வைத்துள்ளோம்”…. ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து…

Read more

பிரபல கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் காலமானார்…!!

மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார். இவர் இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் மும்பை அணிக்காக கிட்டத்தட்ட 20 வருடங்கள் விளையாடியுள்ளார்.…

Read more

CT 2025: காயம் காரணமாக முக்கிய வீரர் திடீர் விலகல்…. தவிக்கும் ஆஸ்திரேலிய அணி…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து…

Read more

“இது துபாய்.. இது எங்கள் வீடு கிடையாது” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா..!!

இன்று துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன . 2023 ODI உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு நட்சத்திர அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.  சாம்பியன்ஸ் டிராபி…

Read more

லாரஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிஷப் பண்ட்… என்ன சொன்னார் தெரியுமா..??

உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட்  லாரஸ் உலக மறுபிரவேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இந்த விழா ஏப்ரல் 21 அன்று ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெறும், இது 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தடகள சாதனைகள்…

Read more

பிலிப்ஸின் அட்டகாசமான கேட்ச்… “அவுட் ஆன விராட் கோலி”… போச்சே..! அனுஷ்கா சர்மா கொடுத்த அப்படி ஒரு ரியாக்ஷன்.. செம வைரல்..!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் இந்திய வீரர்கள்…

Read more

IPL 2025: கொல்கத்தா அணியின் புதிய கேப்டன்கள் நியமனம்… யார் தெரியுமா..??

கொல்கத்தாவில் வரும் 24ம் தேதி பத்து அணிகள் கலந்து கொள்ள உள்ள 12 ஆவது ஐபிஎல் தொடரானது தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூவை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக…

Read more

ஒலிம்பிக்கில் 3 முறை தங்கப்பதக்கம் வென்ற பிரபல மல்யுத்த வீரர் 49 வயதில் காலமானார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ரஷ்யாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் புவைசர் சைட்டீவ். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு 49 வயது ஆகும் நிலையில் திடீரென காலமானார். இவர் கடந்த 1996, கடந்த 2004 மற்றும் கடந்த 2008…

Read more

ரோஹித் சர்மா உடம்பை குறைக்கனும்… Overweight என்று விமர்சித்த காங்கிரஸ்… கிரிக்கெட் ஜாம்பவானையே கேலி செய்வீங்களா..? கொந்தளித்த பாஜக…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த…

Read more

Breaking: வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சு… நியூசிலாந்தை வீழ்த்தி 44 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது. இந்தியா முதலில் வங்கதேசத்தை எதிர்கொண்ட நிலையில் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானை…

Read more

நீங்க உண்மையாகவே நல்ல வீரர்களா இருந்தா…! “பாகிஸ்தானுடன் முதலில் இதை செய்யுங்க”… இந்திய அணிக்கு நேரடியாக சவால் விட்ட முன்னாள் வீரர்….!!

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ டிராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி சமீப காலமாக பார்மில் இல்லாத நிலையில் இந்தியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன்ஸ் டிராபி…

Read more

“இந்தியாவை அடக்க ஒரே வழி இதுதான்”… ஐபிஎல் போட்டியை முடக்கனும்… உங்க வீரர்களை அனுப்பாதீங்க… பாக். முன்னாள் கேப்டன் பரபர…!!!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் மிக மோசமான சாதனை படைத்தது. இதனால் பாக் அணி மீது விமர்சனங்கள் குவிகிறது. மறுபுறம்,…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் திடீர் குழப்பம்.. “அரையிறுதி போட்டி எங்கு”..? துபாய்க்கு கிளம்பிய ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. இந்த அட்டவணையை தயாரிப்பதில் தற்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து மற்றும் இந்தியா  ஆகிய அணிகள் இன்று…

Read more

சச்சின் டெண்டுல்கரை அவுட் ஆக்கிய தென்ஆப்பிரிக்க வீரர்… எனக்கே கஷ்டமா இருக்கு… திடீரென ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு..!!!

இந்திய மாஸ்டர்ஸ் – தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிகள் மோதிய இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரின் ஏழாவது போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியின் தாண்டி டிஷபலாலா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில்…

Read more

“பாக். அணிக்கு நல்ல விளையாட தெரிஞ்ச 6 வீரர்கள் இருந்தா அனுப்பி வையுங்க”.. போட்டுடைத்த ஷாஹித் அப்ரிடி… அப்போ பிரச்சனையே இதுதானா..!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில் அந்த அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த பிறகு பலரும் அந்த அணியை விமர்சித்து வருகிறார்கள்.…

Read more

“ஆங்கிலத்தில் பேசிய பாக். கேப்டன்”… நீங்க பேசுறது சுத்தமா புரியல..? டிவி நிகழ்ச்சியில் கலாய்த்த தொகுப்பாளர்… வீடியோ வைரல்..!!

பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலிருந்து வெளியேறியது மிகவும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அந்த அணியை அந்த நாட்டின் முன்னணி வீரர்களே விமர்சித்து வருகிறார்கள். அதாவது டி20 உலக கோப்பை தொடரிலும் லீக் சுற்றுக்கு முன்பாகவே பாகிஸ்தான் வெளியேறிய நிலையில் சாம்பியன்ஸ்…

Read more

ஆசிய கோப்பை தொடரை டி20 வடிவில் நடத்த திட்டம்… வெளியான தகவல்..!!

இந்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பரில் நடைபெறும். இந்தியாவுக்கு போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. ஆனால் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,…

Read more

சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்…? கே.எல் ராகுல் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல் ராகுல் தற்போது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம் சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட…

Read more

ஒய்வு பெறப்போவதை மறைமுகமாக சொல்கிறாரா தோனி..? அவரின் டீ-ஷர்ட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

Other Story