சச்சின் மகள் சாரா கிடையாதாம்…. இளம் நடிகை அவ்னீத் கவூரை காதலிக்கும் சுப்மன் கில்..? அவர் யார் தெரியுமா..??

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் அவ்னீத் கவுரும் காதலிப்பதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. எப்பொழுதுமே ஏதாவது ஒரு ஹாலிவுட் நடிகையோடு சுப்மன் கில் பெயர் அடிபடுவது வழக்கம். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை .…

Read more

அங்க உள்ள ஒருத்தருக்கும் கிரிக்கெட் தெரியாது…. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடிய முன்னாள் கேப்டன் விமர்சனம்…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய…

Read more

கே.எல் ராகுலுக்கு இருக்கும் ஒரே எதிரி யார் தெரியுமா…? ஒரே போடாய் போட்ட இந்திய முன்னாள் வீரர்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

ரோகித் ரோகித்…!! ஜெயிச்சுட்டு கப்பை மறந்துட்டு போறீங்களே… உலக கோப்பையுடன் பின்னால் ஓடிய நபர்… செம சம்பவம்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 12…

Read more

இந்தியாவை விமர்சிக்காதீங்க… உங்களால முடிஞ்சா இதை பண்ணுங்க…. எதிரணிகளுக்கு சவால் விட்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன்..!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

வேறு பெண்ணுடன் இருந்த கிரிக்கெட் வீரர் சாஹல்… EX மனைவி தனஸ்ரீ போட்ட வைரல் பதிவு…!!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை  பார்க்க  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  ஒரு பெண்ணுடன் வந்திருந்தார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன் இந்த பெண் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். சாஹலின்…

Read more

“நாவை அடக்கி பேசுங்க கவாஸ்கர்” பயந்து ஓடியது நியாபகம் இருக்கா.. எச்சரிக்கை விடுத்த பாகி., முன்னாள் கேப்டன்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது .ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் துபாயில் நடைபெற்றது.…

Read more

Champions Trophy 2025: முத்துக்களால் ஆன டிரெஸ் அணிந்திருந்த அனுஷ்கா சர்மா…. விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க…!!

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு அனுஷ்கா சர்மா தன்னுடைய கணவர் விராட் கோலியோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதாவது இந்திய அணி வெற்றியை தட்டி தூக்கிய சந்தோஷத்தில் ஓடிவந்து  தனது கணவர் விராட் கோலியை கட்டிபிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில்…

Read more

ஒய்வு பெறுகிறாரா ஜடேஜா..? ஒரே வரியில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து போட்ட பதிவு…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“கோப்பையை வென்ற இந்திய அணி”… குஷியில் ஆட்டம் போட்ட கவாஸ்கர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சாம்பியன் டிராபி 2025 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் 3ஆவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடும் வகையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் உற்சாகமாக நடனமாடி தனது…

Read more

“போட்டியை நடத்தியதே பாகிஸ்தான் தான்”… ஆனா கோப்பையை வழங்க ஒருத்தர்கூட வரல… இதுக்கு இந்தியா தான் காரணமா…? முன்னாள் வீரர் ஆதங்கம்..!!

சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் பிரதிநிதிகள் தான் கோப்பையை வெற்றி பெற்று அணிக்கு வழங்குவார்கள். ஆனால் இந்த முறை பாகிஸ்தான் நாட்டிலிருந்து யாரும் கலந்து கொள்ளாத நிலையில் இதற்கு முன்னாள் பாக் வீரர்…

Read more

பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடுத்த 2 ஆண்டுகள் IPL விளையாட தடை….? என்ன காரணம் தெரியுமா..??

2025 ஐபிஎல் தொடர் ஆனது வரும் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே  ஜஸ்பிரீத் பும்ரா…

Read more

தொடர் முழுவதும் நாங்க நன்றாகவே விளையாடினோம்…அதன் பலனாக தான் வெற்றி கிடைத்தது… மனம் திறந்த கேப்டன் ரோஹித் சர்மா…!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சி” ஆனா அதை மட்டுமே நினைச்சி விளையாடினோம்…. மனம் திறந்த கே.எல் ராகுல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்த ஷான் மெண்டிஸ்….மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லோலாபலூசா இந்தியா 2025 இசை விழாவில் கனேடிய பாடகரான ஷான் மெண்டிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்திருந்தார். அந்த ஜெர்சியில் விராட் கோலியின் பெயரும், அவரது அடையாளமான 18 என்ற…

Read more

Breaking: நிம்மதியில் ரசிகர்கள்..!! ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற மாட்டேன்… ரோகித் சர்மா அதிரடி அறிவிப்பு…!!!

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள்  மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள்…

Read more

Breaking: சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்தியா… பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

சாம்பியன் டிராபி கோப்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள்…

Read more

“HIT MAN”… கேப்டன்னா சும்மாவா…? நிரூபிச்சிட்டாருயா… ஆட்டநாயகன் விருதை தட்டி தூக்கிய ரோகித் சர்மா…!!!

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள்…

Read more

நாம ஜெயிச்சுட்டோம் மாறா…!! மைதானத்தில் தாண்டியா டான்ஸ் ஆடிய RO-KO… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதியத. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

Big Breaking: 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது இந்தியா… குஷியில் ரசிகர்கள்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

“நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” நண்பரின் திருமணத்தில் வேஷ்டி-சட்டையில் கலக்கும் எம்.எஸ் தோனி…!!

வரும் மார்ச் 22ஆம் தேதி 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. விரைவில் IPL  தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி…

Read more

சாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

“மீண்டும் பறந்த பிலிப்ஸ்”… மிரள வைக்கும் கேட்ச்… கில் அவுட்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

CT FINAL 2025: NZ vs IND.. கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி தற்போது துபாயில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெறுகிறது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் அணிக்கு…

Read more

Breaking: சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு…? ஜடேஜாவை கட்டியணைத்து எமோஷனலான விராட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா. இவர் கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில்…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி பைனல்: கைநழுவிப்போன வாய்ப்பு… கண்ணீர் விட்டு அழுத வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி..!!

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வெளியேறினார் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் தகவலை வழங்கினார். இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஹென்றி பயிற்சியில்…

Read more

யார் இந்த பெண்..? விவகாரத்திற்கு பின் ஒரு பெண்ணோடு கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த சாஹல்… கிசுகிசுக்கும் ரசிகர்கள்…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

பரபரப்பான இறுதிப் போட்டி… நியூசிக்கு டஃப் கொடுத்த சுழற்பந்து வீச்சாளர்கள்… கோப்பை யாருக்கு…? இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

சூப்பர் மச்சி…! ஜடேஜாவை அரவணைத்து பாராட்டிய விராட் கோலி.. சூடுபிடிக்கும் போட்டி..!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்று இருக்கிறது.…

Read more

இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் ஓய்வூதியம் இவ்வளவா..? வெளியான தகவல்…!!

இந்திய அணிக்காக குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதன் படி மூத்த வீரர் கவாஸ்கருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது 70 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோல தோனி பிசிசிஐயிடம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி: ரூ.5000 கோடிக்கு சூதாட்டம்…!!

துபாயில் இன்று நடைபெறும் ஐசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி அதே உத்வேகத்துடன் இறுதி ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தி சாம்பியன் கோப்பை…

Read more

ஷாக்கில் ரசிகர்கள்…!! “டி20 போன்று ஒரு நாள் போட்டியிலிருந்தும்”… சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோகித், விராட் முக்கிய அறிவிப்பு…!?!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி  இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அதன்…

Read more

“நியூசி 7150 கி.மீ, தென்னாப்பிரிக்கா 3256 கிமீ”… ஆனால் இந்தியா மட்டும் நோகாம ஒரே இடத்தில்… அவங்க வெற்றிக்கு இதான் காரணம்… வம்பிழுத்த பாக். வீரர்… கம்பீர் பதிலடி..!!

இந்திய கிரிக்கெட் அணி 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் அனைத்து ஆட்டங்களையும் ஒரே இடமான துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியதற்காக, பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்களில், இது இந்திய அணிக்கு ‘அநியாயமான ஆதாயம்’…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! இந்திய அணியின் வெற்றிக்கு துபாய் தான் காரணமா…? வெடிக்கும் சர்ச்சை… அஸ்வின் அல்டிமேட் விளக்கம்…!!!

சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதால் ஹைபிரிட் மாடல் முறையில் போட்டி நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் நிலையில்…

Read more

“விராட் கோலி அடிக்கடி குடிக்கும் கருப்பு நீர்”… சீக்ரெட் என்ன..? விலை எவ்வளவு…? நீங்களே என்ன ஸ்பெஷல்ன்னு பாருங்க..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடிக்கடி கருப்பு நீரை அருந்துவார். இதில் பல ஆரோக்கியங்கள் உள்ளது. இந்த நீர் பிரான்ஸ் நாட்டில் உள்ள எவியன் லெஸ் பெயின்ஸ் என்ற நதி நீரில் இருந்து பெறப்படுகிறது. இது உடல்…

Read more

NZ Vs IND: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு…? இன்று நியூசிலாந்து-இந்தியா பலப்பரீட்சை.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முதலில் வங்கதேச அணியை எதிர்கொண்ட நிலையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து மற்றும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது‌.…

Read more

கேப்டன் ஆனபிறகு ஒருநாள் ருத்துராஜ் என்னிடம் வந்து…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த மனைவி உட்கர்ஷா…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்குப் பிறகு. அணியின் புதிய தலைவராக, ருதுராஜின் தலைமைத்துவ திறன்கள் ஐபிஎல் 2025 இல் சோதிக்கப்படும், மேலும் வரும் சீசனில் அவர் சிஎஸ்கேவை எவ்வாறு…

Read more

7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி..சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர்…!!

செக் குடியரசு நாட்டில் 7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி மொத்தம் 9 சுற்றுகளை கொண்டது. இதில் இந்தியாவை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரக்ஞானந்தா உள்பட 10 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த…

Read more

“எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்குது” ரச்சினுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து டிம் சௌதி…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் வீரர்…

Read more

அவரோடு எனக்கு அற்புதமான உறவு இருக்கு…. ரோஹித்தை புகழ்ந்த கம்பீர்…!!

கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் அணியின் செயல்திறனுக்குப் பிறகு, கம்பீர் நிறைய விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி 2011 உலக சாம்பியனுக்கு பயிற்சியாளராக ஒரு வெற்றிகரமான காலகட்டமாக இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் தனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உறவைப் பற்றி கம்பீர்…

Read more

கோலிக்கு எதிராக அதை செய்ய நினைத்த “என் சிறுவயது கனவு நிறைவேறிடுச்சு” – அப்ரார்..!!

துபாயில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதலின் போது அப்ராருக்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்தது. பாகிஸ்தான் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை ஏற்றுக்கொண்டாலும், இந்தப் போட்டி அப்ராருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

Read more

“பயம் வந்திருச்சா பரமா” நியூசி.,க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக வருண் சக்கரவர்த்தி இருப்பார்…. நியூசி., தலைமை பயிற்சியாளர் கணிப்பு…!!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி பரபரப்பான ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் லீக் கட்ட ஆட்டத்தின் போது ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக சோதனை முறையில் அணியில் இடம்பிடித்த சக்ரவர்த்தி உடனடியாக முன்னிலைக்கு வந்தார். அவரது தந்திரமும் புத்திசாலித்தனமான மாறுபாடுகளும்…

Read more

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவாரா…? வெளியான தகவல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் போது தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் கிளாசன்…

Read more

ரமலான் நோன்பு இருக்காதது பாவமா..? முகமது ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்…!!

முகமது ஷமி ரமலான் நோன்பு கடைப்பிடிக்காதது குறித்து விமர்சனம் இருந்தது. நோன்பு இருக்காததால் முகமது ஷாபி பாவி என்றும் அவர் பாவம் செய்துவிட்டார் என்றும் அகில இந்திய முஸ்லிம் ஜமா அத்தின் தேசிய தலைவர் கூறியிருந்தார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்…

Read more

2 டிக்கெட் வாங்கினால் இலவசமாக ஒரு சூப்பர் பரிசு காத்திருக்கு…. சன்ரைசர்ஸ் அணியின் அசத்தல் அறிவிப்பு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பத்து அணிகளும் அதற்கான பயிற்சியை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது இடம் பெற்றது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும்…

Read more

பழைய பகையை மனதில் வைத்து பழிவாங்கும் கம்பீர்..? ஸ்டார் வீரருக்கு வந்த சிக்கல்… பிசிசிஐ-க்கு வந்த கோரிக்கை…!!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியானது தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வருகிறது.  நடந்து முடிந்த சுற்றுகளில் இந்திய அணியானது வெற்றியை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில்…

Read more

இப்பவே கண்ண கட்டுதே..! போட்டியின்போது மல்லாக்க படுத்து உறங்கிய பாக்., வீரர்… நடுவர் செய்த காரியம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் எதிரான  லீக் போட்டியில் பாகிஸ்தான் பேட்டர் சௌத் ஷகீல் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். இருந்தாலும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் முதல் தர கிரிக்கெட் தொடரில்…

Read more

“கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்து விட்டார்” அவர் ஒரு பாவி…. பரபரப்பு குற்றசாட்டு..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தியிருந்தார். இதற்கிடையில் இந்தியா முழுவதுமாக உள்ள முஸ்லிம்கள்…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி தொடர்”…. முகமது ஷமி பாவம் செய்துவிட்டார்… கடுமையாக விமர்சித்த இஸ்லாம் மதகுரு… வலுக்கும் எதிர்ப்பு…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது துபாய் மற்றும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையே இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காயம் காரணமாக…

Read more

“நாயகன் மீண்டும் வரார்” ஓய்விலிருந்து மீண்டும் திரும்பிய சுனில் சேத்ரி… காரணம் என்ன..??

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 40 வயதாகும் இவர் 2004 ஆம் ஆண்டு வருடம் முதல் கடந்த 20 வருடங்களாக இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று பல சாதனைகளை…

Read more

Other Story