“ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா”…? ரோகித் சர்மா நச் பதில்….!!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால்…

Read more

CSK அணிக்கு பின்னடைவு…! முக்கிய வீரர் திடீர் IPL-இலிருந்து விலகல்….!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்…

Read more

கதறும் மும்பை ரசிகர்கள்….. பிளே ஆஃப் வாய்ப்பும் பறிபோனதே…..!!

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிறப்பாக பந்து…

Read more

KKR Vs MI: ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை இந்தியன்ஸ்…!!!

ஐபிஎல் தொடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.5…

Read more

4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!

1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…

Read more

கவனமா இருங்க : “ CSK VS PBKS “ 33 டிக்கெட் பறிமுதல்…. 13 பேர் கைது…!!

1. போட்டி விவரங்கள்: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்)க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடியது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர் பட்டாளம் மைதானத்திற்கு வருகை தந்தனர். 2. சட்டவிரோத டிக்கெட் விற்பனை எச்சரிக்கை: போட்டிக்கான…

Read more

இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் வீரர் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

இங்கிலாந்தில் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஜோஷ் பேக்கர் (20)  நேற்று காலமானார். வொர்செஸ்டர்ஷயர் கன்ட்ரி கிரிக்கெட் கிளப் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. ஜோஷ் பேக்கர் U-19 இல்…

Read more

ரிங்கு சிங், ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை?… காரணம் இதுதான்… விளக்கம்…!!!

T20 உலக கோப்பை இந்திய அணிக்கு ரிங்கு சிங், கே.எல்.ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து ரோஹித் சர்மாவும், அகர்கரும் விளக்கம் அளித்துள்ளனர். ரிங்கு சிங் தவறு இழைக்கவில்லை என்றும், மேலும் ஒரு பவுலர் தேவை என்பதாலேயே அவர் தேர்வு…

Read more

“இந்திய அணியின் துணை கேப்டன்”… பாண்டியாவுக்கு நிகரான மாற்று வீரர் இல்லை…. அஜித் அகர்கர் விளக்கம்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.  கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் துணை கேப்டனாக தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக…

Read more

“MS தோனி கடைசி ஓவரில் அப்படி செய்தது மிகவும் தவறு”…. இர்பான் பதான் கண்டனம்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் தோனி கடைசி…

Read more

டி20 உலகக் கோப்பைக்கு ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை….? தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம்…!!

டி20 உலகக் கோப்பைக்கு கே.எல். ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராகுல் தொடக்க ஆட்டக்காரர். ஆனால் எங்களுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை. பந்த் மற்றும் சாம்சன் சரியான தேர்வு…

Read more

“இந்திய அணியின் துணை கேப்டன்”.. பாண்டியாவை விட அவர்தான் சிறந்தவர்…. இர்பான் பதான்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் டி20 உலக கோப்பை போட்டியில் பங்குபெறும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா துணைக் கோப்பனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக…

Read more

எங்கள் வெற்றிக்கு “தல” தான் காரணம்”…. சிஎஸ்கே-வை தொடர்ந்து கேலி செய்யும் பஞ்சாப் அணி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் அணி தன்னுடைய x பக்கத்தில் பல்வேறு விதமான பதிவுகளை வெளியிட்டு…

Read more

“டி20 உலகக்கோப்பையில் இந்தியா இல்ல”… இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்… மைக்கேல் வாகன் கணிப்பு…!!!

இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து பேசியுள்ளார். அவர் டி20 உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து பேசியுள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா…

Read more

“இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்”…. அடித்து சொல்லும் கவாஸ்கர்….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சரியாக…

Read more

தமிழக வீரர்கள் மீது பிசிசிஐ பாரபட்சம் காட்டுவது ஏன்….? பத்ரிநாத் ஆதங்கம்…!!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர்…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்…. விராட் கோலியிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் CSK கேப்டன் ருதுராஜ்…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து…

Read more

அது நடக்கல…. ரிங்கு சிங் மிகவும் மனம் உடைந்துவிட்டார்… தந்தை உருக்கம்…!!

இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பிரதான பினிசராக இருந்த ரிங்கு சிங்கின் பெயர், டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில் இல்லாமல் போனது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து ரிங்கு-வின் தந்தை கூறியபோது, எங்களுக்கு எப்படியும்…

Read more

அச்சச்சோ…! ஐபிஎல் தொடரில் முதல் முறையாக…. தோனிக்கே இப்படியா…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக…

Read more

ருதுராஜ் அரை சதம் வீண்…. 7 விக்கெட் வித்தியாசத்தில் CSK-வை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த…

Read more

கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட மொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்…. காரணம் என்ன…?

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட…

Read more

CSK அணிக்கு புதிய சிக்கல்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். PBKS – க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரில் இரண்டு பந்துகள் வீசிய அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார்.…

Read more

ஐசிசி டி 20 உலகக்கோப்பை…. கேப்டன் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்…

Read more

“டி20 உலகக்கோப்பை”… இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வேண்டும்…. நடிகர் சரத்குமார் கோரிக்கை…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

IPL: சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருமே மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு…

Read more

“மும்பை அணி பிளவுபட்டுள்ளது”… அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை…. பரபரப்பை கிளப்பிய மைக்கேல் கிளார்க்….!!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குழுவாக செயல்படவில்லை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு…

Read more

“ஐசிசி டி20 உலகக்கோப்பை” …. இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்…. யுவராஜ் சிங் கணிப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் மே 1ம் தேதிக்குள் அனைத்து…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு….. 4 சிஎஸ்கே வீரர்களுக்கு இடம்….!!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி…. 15 வீரர்கள் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில்…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி…. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு…!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்…

Read more

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி.‌‌… கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் மே 1ஆம் தேதிக்குள் தங்கள் அணி வீரர்களை…

Read more

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் வீரர்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நடப்பு ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. டி20 உலக கோப்பை காண பயிற்சிக்காக அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளனர்.இதனால் ஷாம் கரண், பட்லர், சால்ட்,…

Read more

அதிவேக புயல்…. மீண்டும் லக்னோ அணியில் களமிறங்கும் மயங்க் யாதவ்… மும்பை இந்தியன்சுக்கு டஃப் கொடுப்பாரா….?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் விளையாட இருக்கிறார். இவர் 2 போட்டிகளில் விளையாடி அபாரமாக பந்து வீசினார். இவருடைய பந்துவீச்சால் எதிரணியினர் சிக்சர்…

Read more

“இனி ஐபிஎல் சீசன் ஏலத்தில் அஸ்வின் விற்கப்பட வாய்ப்பில்லை”…. அடித்து சொல்லும் சேவாக்… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தமிழக சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் விளையாடி வருகிறார். இவர் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட் வீழ்த்த…

Read more

IPL DC Vs KKR: பில் சால்ட் அதிரடி…. டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா…. பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு‌….?

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக பிரித்விஷா மற்றும் ஜேக் பிரேசர் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள்…

Read more

“விராட் கோலி, ரோஹித் சர்மா நிச்சயம் ஓய்வு பெற வேண்டும்”…. யுவராஜ் சிங் பரபரப்பு கருத்து…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட்…

Read more

CSK Vs PBKS: டிக்கெட் விற்பனை தொடங்கியது…. உடனே முந்துங்க…!!!

மே 1 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள 49வது லீக் ஆட்டத்தில் CSK – PBKS அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்கியது.…

Read more

ஐபிஎல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர்…. புதிய சாதனை படைத்த விராட் கோலி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து…

Read more

“சிக்ஸர் மழை”… அதிரடியாக விளையாடி சதமடித்த வில் ஜாக்ஸ்…. குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்…

Read more

என்னை உள்ள விடுவாங்களான்னு நினைச்சேன்: யாக்கர் கிங் நடராஜன் உருக்கம்…!!!

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் குதித்த நினைவுகளை ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பகிர்ந்து கொண்டார். ரயிலில் சேப்பாக்கம் வழியாக செல்லும் போது இந்த மைதானத்திற்குள் நம்மை விடுவார்களா? நானெல்லாம் இங்கு விளையாடுவேனா என்று நினைத்துப்…

Read more

பந்து வீச்சில் அபாரம்…. அசத்திய தேஷ்பாண்டே…. ஐதராபாத்தை வீழ்த்தி 78 ரன்கள் வித்யாசத்தில் சென்னை அபார வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை…

Read more

“இனி என்னிடம் அட்வைஸ் கேட்காதே”…. கேப்டன் ருதுராஜிடம் கரராக கூறிய தோனி… ரகசியத்தை உடைத்த பத்ரிநாத்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டமாக இருப்பதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…

Read more

MI அணி வீரர் இஷான் கிஷனுக்கு அபராதம்… பிசிசிஐ உத்தரவு….!!!

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி…

Read more

IPL 2024: சென்னை Vs பஞ்சாப் போட்டி‌…. நாளை (ஏப் 29) முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்….!!!!

ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே மாதம் 1 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான…

Read more

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா CSK…. சென்னை சேப்பாக்கத்தில் ஹைதராபாத்துடன் இன்று மோதல்…!!!

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் சென்னை அணி இதுவரை விளையாடிய 8…

Read more

திக் திக் ஆட்டம்… இறுதிவரை போராடிய மும்பை…. 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் மெக்கர்க் 84 ரன்களும், ஸ்டப்ஸ் 48 ரன்களும், சாய் ஹோப் 41 ரன்களும்…

Read more

“தொடரும் வெற்றி வேட்டை”…. லக்னோவை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்….!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணியில் டி காக் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர்  தொடக்க…

Read more

IPL: கோலியை பின்னுக்கு தள்ளி…. புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா…!!!

DC- க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் MI வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் DC- க்கு எதிராக அதிக ரன்கள் குவித்த…

Read more

  • April 27, 2024
CSK & PBKS டிக்கெட் விற்பனை எப்போது….? வெளியானது அறிவிப்பு…!!

மே 1ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல்29 ஆம் தேதி காலை 10:40 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை CSK அதிகாரப்பூர்வ இணையதளப்…

Read more

தோனி குறித்து தவறாக பேசிய சென்னை அணி வீரர்?… உண்மை என்ன….??

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சொந்த மண்ணில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தவறாக பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர்…

Read more

Other Story