#BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்..!!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன்,  திருவேங்கடம் 11உள்ளிட்ட  பேர்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50% இடங்கள் காலி…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் சேர வசதியாக செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

JustNow: இதயத்தில் 100% அடைப்பு – உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!…!!!

சென்னையில் இதயத்தில் பெரிய ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட வழக்கறிஞர் எம் . ஸ்டாலின் மணி(58) என்பவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை மூலமாக ரத்த குழாயில் ஸ்டென்ட் பொருத்தி அடைப்பை சரி செய்து மறுவாழ்வு அளித்து கிண்டி கலைஞர்…

Read more

BREAKING: பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…!!

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சற்றுமுன் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில்,  செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தையும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிலஞ்சனா என்ற மாணவி இரண்டாவது  இடத்தையும், நாமக்கல்லைச்…

Read more

BREAKING: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தேர்வு ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 23ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நிர்வாக காரணங்களுக்காக, வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் நிலை பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வானது ரத்து செய்யப்படுகிறது என்றும், அடுத்த பதினைந்து…

Read more

FLASHNEWS: ஹத்ராஸ் கொடூரம்: நிகழ்ச்சியின் ஏற்பட்டார்களே காரணம் என அறிக்கை…!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராசில் போலே பாபா ஆன்மீக கூட்டத்தில் உயிரிழப்புகள் நடந்ததற்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்களே காரணம் என்று உத்தர பிரதேச அரசின் விசாரணை குழு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது,  போதிய ஏற்பாடுகளை செய்யாதது…

Read more

BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி…. தமிழகத்தில் பயங்கரம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் உலா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று எதுவும் தெரியவரவில்லை. காலை நேரம் விபத்து…

Read more

#BREAKING: “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை” -சென்னையின் புதிய காவல் ஆணையர்…!!

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டள்ளார். மேலும் சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிதாக…

Read more

BREAKING: விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை-10 இல் உள்ளூர் விடுமுறை…!!

விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி ஜூலை 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து சற்றுமுன் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜூலை 10இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 13இல் வாக்கு எண்ணிக்கை…

Read more

Breaking: மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு…. பீகாரில் சோகம்…!!!

பீகாரின் பல மாவட்டங்களில் இன்று மட்டும் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்கள். கடந்த பத்து நாள்களில் நாற்பது…

Read more

BREAKING: “அண்ணன் பிறந்த நாளில் வெட்டிக் கொன்றோம்” ஆற்காடு சுரேஷ் தம்பி பரபரப்பு வாக்குமூலம்…!!

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.அதாவது  தனது அண்ணனான ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், அவருடைய ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டியதாக வும்…

Read more

#BREAKING: மீண்டும் ரூ.54,000ஐ கடந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை மீண்டும் ரூ.54,000-யை கடந்துள்ளது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 580 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 6700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more

BREAKING: கிரிமினல் வழக்குகளில் இனி 45 நாள்களுக்குள் தீர்ப்பு…!!!

நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளின் விசாரணையானது பல மாதங்கள் நீடிப்பதும், அதன்பின்புபல மாதங்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்படும் நிலையானது தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் புதிதாக அமலுக்கு வந்துள்ள மூன்று கிரிமினல் சட்டங்களின்படி, கிரிமினல் வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நாளில் இருந்து…

Read more

BREAKING: ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான் -CM ஸ்டாலின்…!!

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என அவர்கள் கூறுவது பிரச்னையை திசை திருப்பும் நாடகம் ஒரு மனிதர் இறந்தாலும் அது…

Read more

BREAKING: கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்…. அடுத்த அதிர்ச்சி…!!

நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.179ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 199 ரூபாய் ஆகவும், 84 நாள்களுக்கு ரூ.455…

Read more

BREAKING: ஜியோ கட்டணம் அதிரடி உயர்வு…!!!

நாடு முழுவதும் ஜியோ நிறுவனம் செல்போன் கட்டணத்தை 12-25% வரை உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை 189ரூபாய்  ஆகவும், 28 நாள்களுக்கு 299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் 349 ரூபாய் ஆகவும், 399…

Read more

BREAKING: பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை…!!

பிரபல தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமாருக்கு செக் மோசடி வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் பைனான்சியர் ககன் கோத்ரா என்பவரிடம் பெற்ற 45 லட்சம் கடனுக்காக…

Read more

BREAKING: சாதி மறுப்பு திருமணங்களுக்கு சிறப்பு வக்கீல்கள்… முதல்வர் அறிவிப்பு…!!

சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதுபோன்ற குற்றங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல் ஆய்வாளர் விசாரணை…

Read more

BREAKING: மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு…!!

இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசா எம்.பி பர்த்ருஹரி மஹ்தாபுக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்த இவர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில்…

Read more

BREAKING: நீட் மறுத்தேர்வை 750 மாணவர்கள் எழுதவில்லை…. அதிர்ச்சி தகவல்…!!

1563 மாணவர்களுக்கு இன்று நீட் மறு தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேர்வை 750 மாணவர்கள் என்ற எழுதவில்லை என்று அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தவறான வினாத்தாள் வழங்க…

Read more

BREAKING: சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்…. பெரும் பதற்றம்…!!

கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற  ஏழு போலீசார் பேர் மாயமாகி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்த 20 போலீசாரில் 13 பேர், சாப்பிடுவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறினார்கள். அதில்…

Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி புறப்பட்டார் அமைச்சர் உதயநிதி..!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது புறப்பட்டுள்ளார்.

Read more

JUST IN: கள்ளக்குறிச்சி விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  இந்நிலையில் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Read more

BREAKING: வீட்டில் உள்ளவர்களையும் கண்டறிந்து சிகிச்சை…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வாந்தி, வயிற்று எரிச்சல் பாதிப்பு…

Read more

BREAKING: கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சாராய வியாபாரி கோவிந்தராஜனிடம் பாக்கெட் சாராயம் வாங்கிக் குடித்த 33 பேர் இதுவரை பலியாகிய நிலையில், 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக…

Read more

காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் புதுச்சேரி முதல்வர் உத்தரவு…!!

வருடந்தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தவருடம் மாங்கனித் திருவிழா வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு…

Read more

#BREAKING: வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்…!!

ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்கவைத்து, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

BREAKING: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி….!!

சற்றுமுன் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு  தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் முடிவுகள் வெளியாகி 14…

Read more

BREAKING: மீன்பிடிக்கச் சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் உயிரிழப்பு…!!

ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து மீனவர்கள் படகில் சென்ற நிலையில் இரண்டு பேர் அருகில் இருந்த படகில் உதவி கேட்டு கரைக்கு திரும்பி…

Read more

#BREAKING: குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு…!!

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 17 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை ஐந்து மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்…

Read more

#BREAKING: நெல்லை மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது…!!

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததன் காரணமாக நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் நேற்று சூறையாடப்பட்டது. இதனை அடுத்து குறிப்பிட்ட சாதி சங்கத்தை சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா, ஐந்து பெண்கள் உட்பட 13 பேரை…

Read more

மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்…. பாஜக அதிரடி…!!!

பாஜக மாநிலத் தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததற்கு, மாநிலத் தலைவர் செல்வ கணபதிதான் காரணம் என கூறப்பட்டது. மேலும் கட்சிப்…

Read more

BREAKING: விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளரை அறிவித்த சீமான்…!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஜூலை 10ஆம் தேதி என்று தமிழகத்தில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் நாம்…

Read more

BREAKING: அசல் மதிப்பெண்களை வெளியிட வேண்டும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெற வேண்டும். கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

#BREAKING: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு..!!!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்தது.  இந்த புகாரின் அடிப்படையில்  உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது,…

Read more

#BREAKING: நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை….!!

தேர்தல் பறக்கும் படையால் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நாகேந்திரனின் ஊழியர்கள் தமிழ்நாடு பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்தனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார்கள். செல்போன் பதிவு அடிப்படையில் விசாரணை நடத்த…

Read more

Breaking: கல்விக் கடன் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு…!!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன்…

Read more

BREAKING: விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை…!!!

புதுச்சேரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் வட்டாட்சியர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு நடத்தவும் உள்ளார். முன்னதாக…

Read more

BREAKING: விஷ வாயு தாக்கி 3 பேர் பலி… சோகம்…!!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் சாக்கடையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு கழிவறைக்குள் பரவியதையடுத்து மயங்கி விழுந்த செந்தாமரை (72) என்ற மூதாட்டியைக் காப்பாற்றச் சென்ற அவரது மகளும்…

Read more

BREAKING: புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி- 3 பெண்கள் பலி!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கிஉள்ளது. வீட்டிற்கு அருகில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்திலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடுகளில் கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்தால் மக்களுக்கு மூச்சு…

Read more

  • June 11, 2024
உஷார்… தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை முதல் வேம்பார் வரையிலான கடற்கரையில் 2.7 மீட்டர் உயர அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி கடல் பகுதியில் 45 முதல் 55…

Read more

BREAKING: மத்திய அமைச்சர் ஆகிறாரா தமிழிசை…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பாஜக தோல்வியைத் தழுவியபோதும், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, மோடி தலைமையிலான அமைச்சரவையில் அண்ணாமலை, தமிழிசைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பாத யாத்திரை, பாஜக தலைவர்களின் சூறாவளி பரப்புரை காரணமாக…

Read more

BREAKING: CMAT தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க…!!

MBA படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு CMAT முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் CMAT தேர்வினை மாணவர்கள் மே 15ஆம் தேதி எழுதினர். அதற்கான முடிவுகள் தற்போது https://cmat ntaonline.in/frontend/web/ வெளியிடப்பட்டுள்ளன.

Read more

Breaking: குமரியில் நிலநடுக்கம்…. பரபரப்பு தகவல்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகவுள்ளது. குமரிமுனை, விவேகானந்தபுரம், குண்டல், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வின்…

Read more

BREAKING: பாஜக கூட்டணி தலைவர்களுடன் மோடி ஆலோசனை…!!

NDA ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் துவங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்…

Read more

Big Breaking: பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி…!!!

மீண்டும் பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோடி. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக…

Read more

Breaking: முதல்வர் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு…!!!

டெல்லி விமான நிலையத்தில் ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள INDIA கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அப்போது NDA…

Read more

BREAKING: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்…!!

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் 147 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியடைந்தது. இதையடுத்து தற்போது ஆளுநரை சந்தித்த நவீன் பட்நாயக்…

Read more

Breaking: பாஜகவுடன் கூட்டணி தொடருமா…? சந்திரபாபு நாயுடு அதிரடி…!!

‘இண்டியா’ கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு புதிய ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  தற்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், “பல நெருக்கடிகளில் இருந்து மக்கள் என்னை காப்பாற்றி இருக்கின்றனர். அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின்…

Read more

#BREAKING: காங்., வேட்பாளர் ராகிபுல் ஹுசைன் 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…!!

அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகிபுல் ஹுசைன்  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

Read more

Other Story