சற்றுமுன்: அமைச்சர் பொன்முடி கைதாகிறாரா..? வெளியான தகவல்…!!

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி குறிவைக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இன்று ED சோதனை மூலம் அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி…

Read more

BREAKING: ED விசாரணை வளையத்திற்குள் வந்தார் பொன்முடி…!!

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். இந்த ரெய்டு பின்னணி தொடர்பாக பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. 2006-11 வரை பொன்முடி அமைச்சர் பதவி வகித்தபோது 5 செம்மன் குவாரிகளை சட்டவிரோதமாக நெருங்கிய உறவினர்கள் அல்லது பினாமிகளுக்கு ஒதுக்கியதால் அரசுக்கு ரூ.50…

Read more

BREAKING : விபத்தில் திமுக முக்கிய புள்ளி மரணம்… சோகம்..!!

நாமக்கலில் திமுக கிளை செயலாளர் செந்தில், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மரணம் பெரும் சந்தேகத்தை…

Read more

BREAKIING: கோவை டிஐஜி தற்கொலை : 8 பேருக்கு சம்மன்..!!

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடங்களில் பதிவிட்டவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. டிஐஜி விஜயகுமார் சில தினங்களுக்கு முன் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

Read more

BREAKING: தக்காளி விலையை குறைத்தது அரசு… மக்கள் மகிழ்ச்சி…!!

தக்காளி விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. முதல் ய கட்டமாக டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா ஆகிய 4 நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 என்று மானிய விலையில் மத்திய…

Read more

சற்றுமுன்: சின்ன வெங்காயம் விலை 60 சரிவு…. சற்று ஆறுதல் செய்தி..!!

மதுரை சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 180க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது 60 சரிந்து 120க்கு விற்பனை ஆகிறது. ஒரு பக்கம் தக்காளி, காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டு இருக்கும்போது சின்ன வெங்காயத்தின்…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி..!!!

தி.மலை அருகே தண்டரை அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து,…

Read more

BREAKING : தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு லீவ் கிடையாது…!!!

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நாளான நாளை கல்வி வளர்ச்சி நாளாக சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காமராஜர் பிறந்த கொண்டாடுவதால், பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். காமராஜரின் சிறப்புகளை மாணவர்கள்…

Read more

BREAKING: கட்சியில் “புதிய பதவி”.. அதிரடி மாற்றம்…!!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கோஷ்டி பூசலை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவராக துரை சந்திரசேகர், தெற்கு மாவட்ட தலைவராக ஆர்.எம்.தாஸ், ஆவடி மாநகராட்சி தலைவராக ஈசுவ யுவராஜ்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய முடிவு…!!!

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்படவுள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன்விசாரணையை முடக்க யாருக்கும் உரிமையில்லை என ED பதிலடி…

Read more

BREAKING: தக்காளி, வெங்காயத்துக்கு போட்டியாக விலை உயர்வு..!!

இன்று தக்காளி, சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பீன்ஸ் போன்ற சாம்பார் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. மொத்தவிலையில் தக்காளி Kg 20 குறைந்தது 110க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 130க்கும், பீன்ஸ் Kg 30 அதிகரித்து 110க்கும் விற்கப்படுகிறது. சாம்பார் காய்கறிகள், தேங்காய்…

Read more

சற்றுமுன்: கோவையில் கோர விபத்து…. சோகம்…!!

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அரசு பேருந்து மோதி பள்ளி மாணவியும் அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் ஹிமாவர்சினி (14), அபிநயா (17) இருவரையும் தாத்தா ராமசாமி அழைத்து வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹிமாவர்சினி, ராமசாமி உயிரிழந்த நிலையில்…

Read more

BREAKING: தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி…!!

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனி நாடாரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸை விட பழனிநாடார் 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்த வழக்கில் தபால் வாக்குகளை…

Read more

BREAKING: தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்…!

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் தொடங்கிய தபால் வாக்கு, மறு எண்ணிக்கை திடீரென நிறுத்தப்பட்டது. அதிமுக தரப்பில் தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13 சி விண்ணப்பத்தை சரிபார்க்க வேண்டுமென தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்கு சீட்டை…

Read more

BREAKING: தென்காசி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…!!!

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்குகளின் மறு எண்ணிக்கை தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனிடையே, வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணும்…

Read more

BREAKING: அதிமுக நிர்வாகி தேவராஜ் கைது…!!

கூட்டுறவுத் துறையில் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு பண்டக சாலையில் 357 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தேவராஜ் உள்ளிட்ட 3 பேர் கைது…

Read more

சற்றுமுன் : தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்.!!

தமிழ்நாடு பாஜகவில் அதிரடி மாற்றமாக புதிய தலைவர் – செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக ஜெகதீசன், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவராக சரவண துரை, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக…

Read more

BREAKING : திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை..!!

திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிரியா, கணவர் அருள்லால், மகள் மோனிகா (18) ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது, திமுகவினர் மத்தியில் பெரும்…

Read more

FLASH NEWS: ஜிஎஸ்டி வரி உயர்ந்தது… மத்திய அரசு முடிவு..!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதோடு கேசினோ, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கும் 28% வரி விதிக்கப்பட உள்ளது. பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் அனைத்திற்கும்…

Read more

BREAKING: புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு…!!

புற்றுநோய், அரிதான நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதனை ஏற்றுக் கொண்டு இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல செயற்கைகோள் ஏவும் சேவைகள்…

Read more

BREAKING: கல்லூரி மாணவர் மரணம்… போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் மதுரை வீரன், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காக மூன்றாவது மாடியில் ஏறி பேனர் கட்டியிருக்கிறார். அப்போது…

Read more

அரசியல் வருகையை அறிவித்தாரா விஜய்?… ரசிகர்கள் உற்சாகம்..!

அரசியலில் இயங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். முழுநேர அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன்” என்று நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அரசியல்…

Read more

BREAKING: ED இயக்குநர் பதவி நீட்டிப்பு செல்லாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

அமலாக்கத்துறை இயக்குநர் SKமிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. SK மிஸ்ரா 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ய கூறியுள்ள உச்சநீதிமன்றம், புதிய இயக்குநர்…

Read more

BREAKING : என்ன நடக்க போகிறது..? செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த பரபரப்பு…!!

செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரான நிலையில், அமலாக்கத்துறை அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கபில் சிபல் 3வது நீதிபதி முன் வாதங்களை வைத்து கொண்டிருந்த அதேவேளையில், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் வெடிக்கிறது போராட்டம்…. அறிவித்தார் ஓபிஎஸ்..!!

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆக. 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், ஆட்சிக்கு…

Read more

BREAKING: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS. உயர்ந்தது சம்பளம்…!!

மத்திய CPSE ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத அடிப்படை ஊதியம் 3,500 வரை கொண்டவர்களுக்கு 701.9 சதவீதமும், 3,500 முதல் 6,500 வரை கொண்டவர்களுக்கு 26.4%, 6,500 முதல் 9,500 கொண்டவர்களுக்கு 21.1%,  9,500க்கு மேல் கொண்டவர்களுக்கு 51%…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மேலும் ஒரு காவலர் தற்கொலை..!

சென்னை அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலரின் தற்கொலைக்கு பனிச்சுமை காரண குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண் வருகின்றனர். டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட…

Read more

BREAKING: நாளை சந்திக்கிறார் நடிகர் விஜய்..!!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நேரம் மாற்றம்…?

டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் தற்போது பிற்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும் நிலையில், விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு கணினி வழி…

Read more

BREAKING : முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மருத்துவமனையில் அனுமதி…!!

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதுவரை அவருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்து…

Read more

BREAKING : பேருந்து ஆற்றில் கவிழ்ந்து : 11 பேர் மரணம்…!!!

இலங்கையில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து  பொலநறுவை அருகே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால்…

Read more

BREAKING: 16ம் தேதி மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வெளியீடு…!!

எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம்…

Read more

BREAKING: ஆருத்ரா இயக்குநர் தீபக் பிரசாத் கைது…!!

ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குநர் தீபக் பிரசாத் கைது செய்யப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். மக்களுக்கு அதிக வட்டி…

Read more

BREAKING: மீண்டும் தக்காளி விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்..!!

காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும் குறைந்த…

Read more

BREAKING: கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. பெரும் அதிர்ச்சி…!!

சென்னை நந்தம்பாக்கத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காதலிக்க மறுத்ததால் நவீன் என்ற இளைஞர், நடந்து சென்ற கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த மாணவி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார்…

Read more

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்த முன்னாள் MLA மாணிக்கம்..!!

சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் MLA மாணிக்கம் மீண்டும் தன்னை தாய்க் கழகத்தில் இணைத்துக் கொண்டார். சமீப காலமாக அவர் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அக்கட்சியில் அவருக்கு கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பொது…

Read more

BIG BREAKING: “தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது” ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

ராகுல் காந்தி வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனையை நிறுத்திவைக்க எந்த காரணங்களும் இல்லை என்று சொல்லி ராகுல் காந்தியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் ராகுல் காந்தியின்…

Read more

BREAKING: அடுத்த பாஜக நிர்வாகி கைது…. அடுத்த அதிரடி…!!!

சிவகாசியில் 51 லட்சம் மோசடி செய்ததற்காக பாஜக நிர்வாகி சத்யராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். ஜவுளிக்கடை தொழிலதிபர் ஒருவரிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி சத்யராஜ் 51…

Read more

சற்றுமுன்: தக்காளி விலை கடுமையாக சரிந்தது..!!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ச140 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ 7100 வரை குறைந்துள்ளது.…

Read more

BREAKING: இங்கு 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, காசர்கோடு, பத்தனம்திட்டாவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீலகிரியின் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

“மீண்டும் WFH” வீட்டிலையே இருங்க…. உத்தரவு போட்ட சீன அரசு…!!

சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் மறு உத்தரவு வரும் வரை Work From Home இல் பணி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது (Work From Home )  என்ற முறையை நாம் பெரிதும் அறிந்த காலகட்டம் கொரோனா அலையின்…

Read more

BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியது அரசு…!!!

தமிழகத்தில் புதிதாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை செயலர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றியிருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சித் துறையின் இயக்குநராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..!!!

1996-2021 வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான இடத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, பொன்முடியை விடுதலை செய்து…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

புகார்களுக்குள்ளான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடவடிக்கை பாய்கிறது. ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள்…

Read more

BREAKING: 60 உயர்வு: கண்ணீர் வரவைக்கும் வெங்காயம் விலை…!!!

தமிழ்நாட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. F80க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ஒரே நாளில் 360 உயர்ந்து 140க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை உயர்வால் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் ஏழை, நடுத்தர…

Read more

சற்றுநேரத்தில் தீர்ப்பு: திமுக அமைச்சர் பதவி தப்பிக்குமா..??

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. திமுகவின் முக்கிய அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அதேசமயத்தில் இந்த…

Read more

BREAKING: மேலும் 55 பதிவாளர்கள் பணியிட மாற்றம்…. அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 55 சார்-பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று 36 மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 73000 கோடிக்கும் அதிகமான வருவாய்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை இறுதி விசாரணை…. பரபரக்கும் தமிழகம்…!!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதி கார்த்திகேயன் நாளை விசாரணை மேற்கொள்ளவுள்ளார். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் 3வது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,…

Read more

BREAKING: முதுநிலை பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு…!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைகழகம் சார்பாக நடத்தப்பட்ட முதுநிலை பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியானது. M.E, M.Tech,  M.Arch மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. [email protected] என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Read more

BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!

ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட…

Read more

Other Story