BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியது அரசு…!!!

தமிழகத்தில் புதிதாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை செயலர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றியிருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சித் துறையின் இயக்குநராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..!!!

1996-2021 வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான இடத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, பொன்முடியை விடுதலை செய்து…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

புகார்களுக்குள்ளான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடவடிக்கை பாய்கிறது. ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள்…

Read more

BREAKING: 60 உயர்வு: கண்ணீர் வரவைக்கும் வெங்காயம் விலை…!!!

தமிழ்நாட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. F80க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் ஒரே நாளில் 360 உயர்ந்து 140க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை உயர்வால் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் ஏழை, நடுத்தர…

Read more

சற்றுநேரத்தில் தீர்ப்பு: திமுக அமைச்சர் பதவி தப்பிக்குமா..??

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. திமுகவின் முக்கிய அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அதேசமயத்தில் இந்த…

Read more

BREAKING: மேலும் 55 பதிவாளர்கள் பணியிட மாற்றம்…. அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 55 சார்-பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று 36 மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 73000 கோடிக்கும் அதிகமான வருவாய்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் நாளை இறுதி விசாரணை…. பரபரக்கும் தமிழகம்…!!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது 3வது நீதிபதி கார்த்திகேயன் நாளை விசாரணை மேற்கொள்ளவுள்ளார். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் 3வது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,…

Read more

BREAKING: முதுநிலை பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு…!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைகழகம் சார்பாக நடத்தப்பட்ட முதுநிலை பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியானது. M.E, M.Tech,  M.Arch மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. [email protected] என்ற இணையதளத்தில் மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Read more

BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!

ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட…

Read more

BREAKING : “தப்பா பேசிட்டேன்” மன்னிப்புக் கேட்டார் திமுக அமைச்சர்…!!!

மதுரையில் உயர்நீதிமன்றம் அமைந்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியது பெரும் சர்ச்சையானது. அவரின் பேச்சுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எ.வ.வேலு தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஐகோர்ட்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி இவர்தான்…!!

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், 3ஆவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்து தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். சி.வி.கார்த்திகேயன் எடுக்கும் முடிவு தான் இறுதி…

Read more

BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை…

Read more

BREAKING: காய்ச்சலுக்கு ஊசிபோட்ட சிறுவன் மரணம்: எச்சரிக்கை மக்களே..!!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் போலி மருத்துவரால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூரிய பிரகாஷ் என்ற 14 வயது சிறுவனுக்கு எம்பிபிஎஸ் படிக்காமல் கோபிநாத் என்பவர் ஊசி போட்டதில், அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். மக்களே! காய்ச்சல்…

Read more

BREAKING : சென்னையை நோக்கி வந்த கார் கோர விபத்து… காலையிலேயே சோகம்…!!

புதுக்கோட்டை, விராலிமலை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் சார்பதிவாளர்கள், பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம்…!!

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் 36 மாவட்ட பதிவாளர்கள் உட்பட ஏராளமான சார் பதிவாளர்களும் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சென்னை, நெல்லை மண்டலங்களில் மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவு அலுவலங்களில் லஞ்சப் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்த…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பில் திடீர் திருப்பம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வந்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், கைது நடவடிக்கை சட்டவிரோதம் தான் என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அமலாக்கத்துறை – செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக…

Read more

BREAKING: முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்…!!

முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வயிற்று வலி காரணமாக நேற்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் டிஸ்சார்ஜ்…

Read more

BREAKING: உல்லாசத்தால் நடந்த கொடுமை…. தாய் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

சென்னை வேளச்சேரி அருகே ஏரியில் பச்சிளம் குழந்தையின் சடலம் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கணவருக்கு தெரியாமல் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்ததாகவும், தவறான உறவில் பிறந்த குழந்தை…

Read more

BREAKING: சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு..!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்கில், யாருக்கு சார்பாக தீர்ப்பு வரப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. யாருக்கு (செந்தில்…

Read more

BREAKING: மருத்துவமனையில் தற்கொலை … பதற்றமான சென்னை…!!!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு பணிக்கு வந்த ராஜன், மருந்து வழங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை கைப்பற்றி போலீசார், தற்கொலைக்கான…

Read more

BREAKING: முதல்வர் ஸ்டாலின் ஆவேசத்துடன் எச்சரிக்கை…!!

தனது ஜப்பான், சிங்கப்பூர் பயணத்தை ஆளுநர் ரவி விமர்சித்ததற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழ்நாடு மீது தவறான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் ஆளுநரால், அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு…

Read more

BREAKING: தக்காளி விலை குறைந்தது…!!

கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

சற்றுமுன்: கோர விபத்து.. 48 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

கென்யாவின் கெரிசோ – நகுரு சாலையில் தாறுமாறாக சென்ற லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 48 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்ந்தது….!!!

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் ரூ.1937க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று முதல் ரூ.8 உயர்ந்து ரூ. 1,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வணிகர்களுக்கு மேலும் சுமையாக…

Read more

BREAKING: முதல்வருக்கு மட்டுமே அதிகாரம்…!!

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. அதில்,”அமைச்சர்களை நீக்கவும், சேர்க்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டின்போது நீங்கள் இப்படி கூறவில்லை. இதன்மூலம் உங்கள் இரட்டை நிலைப்பாடு வெட்ட…

Read more

BREAKING : முதல்வருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம் வெளியானது…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவு குறித்து முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை நீக்குவது பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்ய அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில், தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை…

Read more

BREAKING: அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது…

Read more

BREAKING: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. பாக்கெட்டில் சரக்கு…!!!

டாஸ்மாக் கடைகளில் டெட்ரோ பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகம் செய்வது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணாடி பாட்டில்களால், பல ஆபத்துகள் ஏற்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கண்ணாடி பாட்டில்களை விட செலவு குறைவு என்பதால் டெட்ரோ பாக்கெட்டில் மது…

Read more

BREAKING : தக்காளி விலை குறைந்தது…!!

ரூ. 100க்கு விற்பனையான தக்காளி அரசு நடவடிக்கையால் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், இன்று மொத்தவிலை கிலோ ரூ.50க்கும், சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.60க்கும் விற்கப்படுகிறது. அரசு பசுமை பண்ணைகளில் நேற்று கிலோ ரூ.60க்கு…

Read more

BREAKING : உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை…!!

உளவுத் துறை ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை திடீரென்று காவல் தலைமையக ஏடிஜிபி-யாக பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆணையராக…

Read more

BREAKING : திமுகவில் இருந்து நீக்கம்…. அடுத்தடுத்து அதிரடி…!!

திமுக தலைமை கட்சி நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், முதல்வர் ஸ்டாலின்…

Read more

சற்றுமுன்: காயமடைந்தார் மம்தா பானர்ஜி… பரபரப்பு…!!

மேற்குவங்க CM மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள மம்தா சென்ற போது, மோசமான வானிலை காரணமாக அவர் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், அவருக்கு காயம்…

Read more

BREAKING: தக்காளி விலை ரூ.60…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 760 முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூறிய அவர், தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்… ஆதாரம்..!!!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. இதன் அடிப்படையிலேயே கைது செய்தோம் என்று ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்திற்குள் அது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான ஆவணங்களை…

Read more

BREAKING: முக்கிய திமுக எம்பி கட்சியில் இருந்து நீக்கம்?

கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம்விளைவிப்பதாகவும், அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் கூறி நெல்லை எம்பி ஞான திரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் 7நாளுக்குள் விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால், ஒழுங்கு (கட்சியிலிருந்து நீக்கம்) நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அவரை…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் தொடங்கியது வேலை நிறுத்தம்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,500 கல்குவாரிகள், 3,000 கிரஷர்கள் உள்ளன. கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். இதனால் வீட்டு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு கூறியிருக்கிறார்? துரை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கக் கோரி முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதினாரா? என உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கடிதம் எழுதியிருந்தால்…

Read more

BREAKING: “விலை உயர்வு” இனி ரொம்ப கஷ்டம்…. புலம்பும் இல்லத்தரசிகள்…!!

சென்னை கோயம்பேட்டில் நேற்று ரூ. 70க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 எனவும் இஞ்சி ஒரு கிலோ…

Read more

சற்றுமுன்: அதிமுக முன்னாள் MLA, திமுக நிர்வாகிகள் கைது…!!

மதுரை கருவனூரில் கோயிலில் மரியாதை அளிப்பதில் ஏற்பட்ட மோதலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம், அவரது மகன்கள் உள்ளிட்ட 3 பேரும், மற்றொரு தரப்பில்…

Read more

BREAKING: தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்துள்ளார். HRCE செயலியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘பக்தர்களின் நலன்களுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து…

Read more

BREAKING: மீண்டும் மிகப்பெரிய ரயில் விபத்து…. அதிர்ச்சி…!!

மேற்கு வங்கத்தின் ஒண்டா பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்தன. விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ரயில் இஞ்சின் உட்பட…

Read more

சற்றுமுன்: குஷ்பு மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவினை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். coccyx bone என்று சொல்லப்படக் கூடிய வால் எலும்பில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அதே பகுதியில் குஷ்பு அறுவை சிகிச்சை செய்திருந்தார். நலம்பெற்று…

Read more

BREAKING: பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து…!!

சேலம் ரெட்டிபட்டி பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோவை திருப்ப முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. 5க்கும் மேற்பட்ட…

Read more

BREAKING: அரசு பள்ளியில் 50 மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்…. பரபரப்பு…!!!

நாமக்கல் கொல்லிமலை செங்கரை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உணவருந்திய மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்போட்டு கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை உணவருந்திய 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். இதற்கான…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு… இந்திய வரலாற்றில் முதல்முறை..!!!

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திமுகவில் சேர்ந்ததால் செந்தில் பாலாஜி பழிவாங்கப்படுகிறார். பொய்யான உடல்நலக் குறைவை காட்டி யாராவது பைபாஸ்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், நாளை மறுநாள்…

Read more

BREAKING: ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு…!!

ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று அரசு விழாவின்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் MP. நவாஸ் கானுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கீழே தள்ளப்பட்டார். அவரை தள்ளிவிட்ட…

Read more

“மினுமினுக்கும் உடையில் தேவதை போல் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்”…. லேட்டஸ்ட் புகைப்படத்தால் அசந்து போன ரசிகாஸ்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் பிஸியா நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் விரைகிறார் ஆளுநர்….!!

தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு விரைகிறார். குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டசபை உரை சர்ச்சையானது குறித்து…

Read more

Other Story