Breaking: தமிழகத்தை உலுக்கும் விபத்து.. கொத்தாக மரணம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீதி மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

Read more

BREAKING :ரூ.25,000..இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைசேர்ந்த மாணவர்கள் மட்டுமே www.naanmudhalvan.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல் 22ம்…

Read more

BREAKING : EMI கட்டுபவர்களுக்கு ஆர்பிஐ மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வாகனம், வீட்டுக் கடனுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால், மாத EMI…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி வழக்கு… ஐகோர்ட் அறிவிப்பு..!!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. 2006-2011 வரை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போதிய…

Read more

BREAKING: விசாரணையின்போது மயக்கம்…. செந்தில் பாலாஜிக்கு அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின்போது மயக்கம் வருவது போல் இருப்பதாக கூறியதால் ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னதால் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே அவருக்கு நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு…

Read more

BREAKING : செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சிகிச்சை..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி மாத்திரை எடுத்துக் கொள்வதால் இரவு விசாரணை நடத்த வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால்,…

Read more

BREAKING: கடன் தள்ளுபடி குறித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பாஜக ஆட்சியில் 2014 – 2023 வரை வங்கிகள் ரூ.14.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக மக்களவையில் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளார். பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 7,40,968 கோடி…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை தொடக்கம்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் இரண்டாம் நாள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதற்கு முன் காலையிலேயே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு அவர் சிறையில் இருந்துஅழைத்து வரப்பட்ட நிலையில் 2 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றிருக்கிறது.  பின்னர் ஓய்வுக்கு…

Read more

BREAKING: பேருந்து கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி…. தமிழகத்தில் காலையிலே சோகம்..!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருவரை பலி வாங்கியிருக்கிறது. புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, காளசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

Breaking: புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியேற்றம்..!!

செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, ஒரு மணி நேரம் கூடம் தாமதிக்காமல், உடனடியாக புழல் சிறைக்கு அமலாக்கத்துறை விரைந்துள்ளது. புழல் சிறையில் இருந்து வெளியேற்றி, தற்போதைக்கு…

Read more

BREAKING: துப்பாக்கியால் சுட்டு மோதல்…. பெரும் பதற்றம்..!!

காரைக்குடி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி கழனிவாசல் பகுதியில், காரில் வந்தவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் ஆனது. இதில், காரில்…

Read more

Breaking: பேரணியில் திமுக கவுன்சிலர் மரணம்…!!!!

கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சியின் 146-வது வார்டு கவுன்சிலர் கு.சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பேரணியில் பங்கேற்ற போது மயங்கி விழுந்த அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவுன்சிலரை சோதித்த மருத்துவர்கள், வரும்…

Read more

BREAKING: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து எம்.பி. பதவியை ராகுல் காந்திக்கு அளித்தது மக்களவை செயலகம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இந்நிலையில் இன்றே அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 2 தினங்களில்…

Read more

Breaking: செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதோடு கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இனி மோசடி…

Read more

BREAKING: பெற்றோர் எதிர்த்ததால் காதலர்கள் தற்கொலை…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருவேறு ஜாதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22) சிறுமியும் (15) காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரால் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். பின்னர் வெளியே வந்தும்…

Read more

BREAKING: மதுபோதையில் கார் விபத்து… 4 பேர் பலி…!!

ஆந்திராவை சேர்ந்த மோகன் ரெட்டி (27) புதிதாக கார் வாங்கியிருக்கிறார். அதற்காக மது பார்ட்டி கொடுக்க நண்பர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு எர்ரகுண்ட பள்ளி மலைக்கு சென்றுள்ளனர். அங்கே இரவு முழுக்க குடித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.…

Read more

சற்றுமுன்: EPS முன்னிலையில் கூண்டோடு கட்சி தாவினர்….!!

காஞ்சிபுரத்தில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் EPS முன் அதிமுகவில் இணைந்துக் கொண்டனர். அதோடு தேமுதிக, பாமக என பல கட்சிகளை சேர்ந்த சுமார் 200 பேர் ஒரே நாளில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.…

Read more

BREAKING: மாநிலம் முழுவதும் ஆகஸ்ட்-15 ஆம் தேதி…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலம் முழுவதும் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.15 காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி கூட்டத்தை…

Read more

BREAKING: இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை…. பரபரப்பு தீர்ப்பு…!!

கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான் கான் எம்பி பதவியை…

Read more

BREAKING: கட்டணம் கிடையாது “இலவசம்” தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அனைத்து அரசு, தனியார், சுய நிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் என்றும்,…

Read more

BREAKING: ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் ஒருபகுதி இடிந்தது… பெரும் அச்சம்..!!

உலகப்புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கோபுரம் இடிந்து விழுந்ததால், வேதனையடைந்த பக்தர்கள், இதை அபசகுனமாக…

Read more

BREAKING: ரவீந்திரநாத் MP பதவி ரத்துக்கு தடை…!!

OPS மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மிலானி, தங்க தமிழ்செல்வன், EVKS…

Read more

BREAKING: அன்று விபச்சாரம்..! இன்று சரக்கு..! விஜய் ரசிகர்கள் கைது..!!

நாமக்கல், பரமத்திவேலூரில் மது விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மோகன் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி…

Read more

BREAKING: சற்றுமுன் அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா…!!

இபிஎஸ் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் சற்றுமுன் இணைந்தார். இபிஎஸ்-ஐ விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்தாண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். தற்போது மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் தடை.. மீறினால் 3 ஆண்டு சிறை… அதிரடி அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் அறை திறக்க தடை விதித்து, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை தவிர்த்து, டீக்கடை, உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் புகைப்பிடிப்பதற்காக தனி இடம் வைக்கக்கூடாது. விதிகளை மீறி…

Read more

BREAKING : விலை கிடுகிடுவென குறைவு…. உடனே போய் வாங்குங்க…!!

நேற்று ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரக தக்காளி ரூ.120க்கும், 2ஆம் ரக தக்காளி ரூ. 80க்கும், மூன்றாம் ரக தக்காளி ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்…

Read more

BREAKING: மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றம்…!!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.…

Read more

BREAKING: ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு… சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோவில் விழாவுக்கு புனித நீர் எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி கொந்தாளம் புதூரை சேர்ந்த ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ்…

Read more

BREAKING : ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி..!!

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என சில பெண்கள் தொடர்ந்த வழக்கில் தொல்லியல்துறை ஆய்வு செய்ய அனுமதி அளித்து அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டிருப்பதால், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க கீழமை…

Read more

சற்றுமுன்: தக்காளி விலை கிடுகிடுவென குறைந்தது…!!

கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ரூ.180க்கு விற்கப்பட்ட தக்காளி விலை, இன்று கிலோவிற்கு ரூ.20 குறைந்து ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் 3160க்கும், இரண்டாம்…

Read more

BREAKING: கரூரில் மீண்டும் ரெய்டு…. அமலாக்கத்துறை அதிரடி…!!

கரூரில் செந்தில் பாலாஜி உடன் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களின் இடங்களில் சோதனை செய்து வருகிறது. நேற்று திண்டுக்கலில் திமுக பிரமுகர் சாமிநாதன் வீடு, அலுவலகம், பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை தற்போது அதிரடியாக சோதனை நடைபெற்ற நிலையில், இன்று கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள…

Read more

BREAKING: விடிய விடிய ரெய்டு….. சிக்கிய திமுக முக்கிய புள்ளி கைது…?

செந்தில் பாலாஜியை தொடர்ந்து திமுக முக்கிய புள்ளிகளின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் நேற்று மதியம் முதல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 18 மணி நேரம் விடிய விடிய…

Read more

Breaking: கலைஞர் உரிமைதொகை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்…!!

கலைஞர் உரிமைத் தொகையை sc நிதியில்இருந்து எடுத்து வழங்குவதாக தகவல்வெளியான நிலையில் அது தொடர்பாகதமிழக அரசுக்கு தேசிய sc ஆணையம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்திற்கு புகார் வந்ததாகவும் விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Sc…

Read more

BREAKING: திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…!

திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜிக்காக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களில் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் சாமிநாதன் வீட்டில் சோதனை நடக்கிறது. ஏற்கனவே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள…

Read more

சற்றுமுன்: லகான் பட கலை இயக்குநர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்…!!

லகான் படத்தின் கலை இயக்குநர் நிதின் தேசாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த நிலையில், மகராஷ்டிராவில் உள்ள கர்ஜாத் ஸ்டுடியோவில் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.…

Read more

BREAKING : ஓபிஎஸ்க்கு எதிராக நீதிமன்றம் செல்கிறார் இபிஎஸ்…!!

ஓபிஎஸ் மீது வழக்கு தொடுக்க இபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், கட்சியின் பெயரையும், கொடியையும் தொடர்ந்து ஓபிஎஸ் பயன்படுத்தியதற்கு இபிஎஸ் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதையெல்லாம் கண்டுக்காமல், நேற்று…

Read more

சற்றுமுன்: மணிப்பூரில் ஆட்சியை கலைக்க பரிந்துரை…!!

மணிப்பூரில் உடனடியாக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற வன்கொடுமைகள் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆய்வு செய்தார். பின்னர்…

Read more

BREAKING: தானே கிரேன் விபத்து: 2 தமிழர்கள் உயிரிழப்பு…!!

மும்பை – நாக்பூரை இணைக்கும் அதிவிரைவு சாலைப் பணியின்போது கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட VSL எனும் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக…

Read more

BREAKING: சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…..!!!

சென்னை தாம்பரம் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர். ஊரப்பாக்கம் பகுதியில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு…

Read more

BREAKING: இந்திய அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு..!!!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு ருதுராஜ் கெய்க்வாட் (VC), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜித்தேஷ் ஷர்மா (WK), சிவம் துபே, வா.சுந்தர்,…

Read more

BREAKING: நெய்வேலியில் வெடித்தது போராட்டம்..!!

நெய்வேலியில் NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் NLC தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் எந்த ஒரு…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.50 வரை குறைப்பு…!!

தக்காளி விலை 180 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், தக்காளியை அரசே முழுவதுமாக கொள்முதல் செய்து, கிலோவிற்கு ரூ. 50 வரை குறைத்து அனைத்து .40 ரேஷன் கடைகளிலும் விற்பனை…

Read more

Breaking: ரயில் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை…. இந்த 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது…!!

சிக்னல் பிரச்னை காரணமாக, திருச்சியில் இருந்து புறப்படும், திருச்சி – ஈரோடு, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி – கரூர் உள்ளிட்ட 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், பாண்டியன், நெல்லை, பொதிகை…

Read more

BREAKING: ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் பலி..!!

மும்பை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.பி.எஃப் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயணிகள் ஒரு பாதுகாப்புப்படை வீரர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கொன்றுவிட்டு,…

Read more

BREAKING: 4 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!!

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்படை ASP ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் ASP ரமேஷ் பாபு ஐகோர்ட் பாதுகாப்பு துணை ஆணையராகவும் அரியலூர் ASP மலைச்சாமி சொத்து உரிமை அமலாக்கத்துறை SPயாகவும்,…

Read more

BREAKING : பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார்…!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும்சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153,…

Read more

BREAKING: 28 பேரை சிறையில் அடைக்க உத்தரவு…!!

NLC-க்கு எதிராக பாமக நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைதானவர்களில் 2 சிறார்கள் இருந்ததால், அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.…

Read more

BREAKING: சென்னையில் நில அதிர்வு…. மக்கள் சாலையில் தஞ்சம்…!!

சென்னை, கொரட்டூரில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு எத்தனை ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்து எந்த…

Read more

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.!!

NLCக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து பாமகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி, வேலூர், சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி என பாமகவினர் வலுவாக உள்ள இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.…

Read more

Breaking : கல்வீச்சு, மண்டை உடைப்பு, பேருந்து நிறுத்தம்… பரபரப்பு.!!

NLC-க்கு எதிராக அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட 5க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீசார் நடத்திய தடியடியில் பாமகவை சேர்ந்த பலருக்கும் பலத்த காயம்…

Read more

Other Story