2 நாட்களுக்கு கனமழை பெய்யும்…! 1இல்ல… 2இல்ல… 4 மாவட்டங்களுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான…

Read more

அதிமுகவின் பிரபல பேச்சாளர் காந்திமதி நாதன் காலமானார்…!!!

அதிமுக தலைமை கழக பேச்சாளர் காந்திமதிநாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக கொள்கை மற்றும் ஆட்சியின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. மறைந்த முதல்வர் ஜெ.,வின் அன்பை பெற்ற இவர், இபிஎஸ்-க்கு நெருக்கமானவார்.…

Read more

BREAKING: GDS பிரிவில் தேர்வானோர் பட்டியல் வெளியானது… உடனே பாருங்க..!!

30.041 GDS பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை போஸ்ட் ஆபீஸ் மேற்கொண்டு வருகிறது. அதற்கு தேர்வான முதற்கட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. மாநிலம் வாரியாக பிரித்து அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவுகளில் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களை இந்த லிங்க்-இல் தெரிந்து கொள்ளலாம். இவர்கள்…

Read more

Breaking: தேர்தல் திட்டத்துக்கான முதல் கூட்டம்….!!

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அந்த குழுவின் முதல் அதிகாரபூர்வ கூட்டம் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற…

Read more

BREAKING: இந்தியாவின் பெயர் மாற்றம் இல்லை…!!

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார். பாரத் பெயர் மாற்றம் என்பது வெறும் வதந்தி. இதுபோன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர்,…

Read more

BREAKING: 2023 Icc உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு….!!!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2023 Icc உலக கோப்பைக்கான இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர…

Read more

BREAKING: OPS மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்தக்குவிப்பு வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை…

Read more

சற்றுமுன் : விலை கிடுகிடுவென்று உயர்வு… தங்கம் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44360க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,545க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின்…

Read more

BREAKING: ஆட்களை கொள்ளும் யானை…. அடுத்தடுத்து மரணம்…!!

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வந்த ஒற்றை யானை மிதித்து வசந்தா என்பவர் உயிரிழந்துள்ளார். காட்பாடி அருகே வீட்டில் வெளியே கட்டி வைக்கப்பட்ட ஆட்டை பார்க்க வந்தபோது, வசந்தாவை யானை துரத்தி துரத்தி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இதே…

Read more

BREAKING : மாணவி மரணம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!

தஞ்சை மாவட்டம் பசுபதி கோயிலில் பள்ளி அருகே மரம் விழுந்து மாணவி சுஷ்மிதாஷென் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த…

Read more

BREAKING: விலை குறைப்பு.. தமிழகம் முழுவதும் இன்று அமல்…!!

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 1118க்கு விற்பனையான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200 குறைந்து 918க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் யாரும் கூடுதல்…

Read more

BREAKING: நிலவில் ஆக்ஸிஜன் கண்டுபிடிப்பு…. இஸ்ரோ அறிவிப்பு…!!

நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதிசெய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ஆக்ஸிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான், தற்போது ஹைட்ரஜனை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நிலவில் அலுமினியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஸ், குரோமியம், டைட்டானியம், சிலிக்கான் ஆகியவை இருப்பதையும்…

Read more

BREAKING: தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறக்க உத்தரவு…!!

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர்  திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.கே.கல்தர் தலைமையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவிரி நதி நீர் பங்கீடு…

Read more

BIG BREAKING : வீட்டு சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு.!!

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலையை ரூ 200 குறைத்து உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. அந்த 200 ரூபாயை மானியத் தொகையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது. இதனால் தற்போது ரூ 1,118க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை 900 வரை…

Read more

BREAKING: கோர விபத்து…. 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி…!!

ஈராக் நாட்டின் தென்பகுதியில் உள்ள நஸிரியா நகரில் ஈரான் பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் உயிருக்கு…

Read more

BREAKING: இனி ரூ.8000…. CM ஸ்டாலின் அளித்த GOOD NEWS…!!!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை அதிகரித்து உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக கரையோரங்களில் சுமார் 1.79 லட்சம் குடும்பங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் முதல் ஜூன் வரை 60 நாட்கள் தடைகாலம் கடைபிடிக்கப் படுவதால்…

Read more

BREAKING: 1-3ம் வகுப்பு வரை 10 நாட்களுக்கு விடுமுறை…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் 1-3ம் வகுப்புக்கு செப்.23 -அக்.2ம் தேதி வரை 10 நாட்களுக்கும், 4-12ம் வகுப்புக்கு செப்.28-அக்2 வரை ( மாற்றம் இல்லாமல்) 5 நாட்களுக்கும் விடுமுறை…

Read more

BREAKING : அம்பலமான ஊழல்… கொந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!

பாரத்மாலா, சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட 7 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது CAG அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது என மத்திய பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இப்படி ஆட்சி செய்து கொண்டு, ஊழல் பற்றி பேச…

Read more

BREAKING: மதுரை ரயிலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு…!!

மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. லக்னோ-ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலின் கேண்டீனில் சமையல் செய்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு பெட்டியில் ஏற்பட்ட…

Read more

BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை 10.30 மணிக்கு தீர்ப்பு…!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் ஆனார். அதனை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த மேல் முறையீட்டு…

Read more

BREAKING: தனித்து இயங்க தொடங்கியது ரோவர்…!!

நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டரில் இருந்து நேற்று வெற்றிகரமாக வெளியே வந்த ரோவர் இன்று நகரத் தொடங்கியது. நிலவின் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யும்…

Read more

BREAKING: இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு…!!

புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியிட்டுள்ளது. 2 முறை நடத்தப்படும்…

Read more

சற்றுமுன்: “வரும் 26ம் தேதி” அழைப்பு விடுத்தார் நடிகர் விஜய்…!!

விஜய் மக்கள் இயக்க “IT WING” நிர்வாகிகளுடன் வரும் 26ம் தேதி நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அப்போது மகளிர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட 10 அணிகள் மற்றும் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.…

Read more

சற்றுமுன் : மொத்த குடும்பமும் உயிரிழப்பு…!!

ஏற்காடு அடிவாரம் சாலை இந்திரா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னை காரணமாக கணவன், மனைவி, குழந்தைகள் என மொத்த குடும்பமும் விஷம் அருந்தி தற்கொலை செய்தது…

Read more

BREAKING : “தமிழக அரசுக்கு வெற்றி” உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன் ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து, பல்வேறு கோயில்களில் ஆகமம் படித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக…

Read more

BREAKING: சந்திரயான்-3 நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கும்…!!!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகள் சாரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, திட்டமிட்டப்படி லேண்டர் நாளை மாலை 6.04க்கு தரையிறக்கப்படும். நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை 5.20 மணி முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.…

Read more

BREAKING : மருமகளை டார்ச்சர் செய்த பாமக எம்எல்ஏ…!!

மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ல் சங்கர் – மனோலியாவிற்கு திருமணம் முடிந்து, தற்போது ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வரதட்சணை கேட்டு, தன்னை தகாத வார்த்தைகளால் பேசியும்,…

Read more

சற்றுமுன்: ஆதார், வங்கி கணக்கை கொடுக்கவும்…. வெளியான உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில், பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைப்பேசி செயலி வழியாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால் வீட்டிற்கு கள…

Read more

BREAKING: மாநாட்டிற்கு கிளம்பியது தொண்டர் படை…!!

மதுரையில் நாளை (ஆகஸ்ட் 20) அதிமுக பொதுச்செயலாளர் EPS தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இதில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என EPS அறிவித்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேருந்து மூலம் சென்னையில் இருந்து கிளம்பியுள்ளனர். இந்த பேருந்தை முன்னாள் அமைச்சர்…

Read more

JUST NOW: இவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தியது தமிழக அரசு…!!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.14,000 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 1-5ம் வகுப்பு வரை ரூ. 2000, 6-8ம் வகுப்பு வரை ரூ.6000, 9-12ம் வகுப்பு வரை ரூ.8000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு…

Read more

BREAKING : அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை…!!!

மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டை தடை விதிக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டனர்; ஆனால் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு ஏற்க முடியும் எனக் கூறி மனுவை…

Read more

BREAKING: இன்று ஒருநாள் முழு அடைப்பு: தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்…!!

கேரள ஆளும் அரசுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வரையே இயக்கப்படுவதால் பொதுமக்கள் தவிப்புக்கு…

Read more

  • August 18, 2023
Breaking: தமிழக அரசில் வேலை….. இன்று முதல் விண்ணப்பிக்கவும்…!!!

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 1 மணி முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எழுத்துத் தேர்வு, திறன் திறவு. நேர்காணல் ஆகியவற்றின் அடைப்படையில்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி மாற்றம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானஅமலாக்கத்துறையின் வழக்கு MP,MLAக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை 3000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால் விரைவில்…

Read more

BREAKING: கடலில் மூழ்கி பலி… முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…!!!

நெல்லையில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். திசையன்விளை அருகே கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய 3 பள்ளி மாணவர்களின் உடல்களும்…

Read more

BREAKING: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி…!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், 10,000 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், சுய…

Read more

சற்றுமுன்: சரண்டர் ஆகிறார் செந்தில் பாலாஜி தம்பி… வெளியான தகவல்…!!

அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் சரண்டராக உள்ளதாக அவரது வழக்கறிஞர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ED 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்த அசோக்குமார், தனக்கு இதய பாதிப்பு இருப்பதால் 4 வாரம் அவகாசம் கேட்டிருந்தார். இந்த அவகாச…

Read more

BREAKING: ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து….!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி நடைபெற இருந்த விருந்தை, CM ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி புதிய முடிவு.. திருப்பம்…!!

ED தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை தரப்பிற்கும் மனு குறித்த தகவலை தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் ஜூன்14ல் கைது…

Read more

சற்றுமுன்: கனமழை.. 50 பேர் உயிரிழப்பு…? அதிர்ச்சி தகவல்..>!!

சிம்லாவில் கனமழையை தொடர்ந்து நிலச்சரிவில் 15 கட்டடங்கள் புதைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோர் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர் மழை பெய்து வருவதால், இடிபாடுகளை அகற்றும் பணிகள்…

Read more

BREAKING: மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை…!!

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் இறுதிச் சடங்கை முடித்துவிட்ட தந்தை செல்வசேகர் துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட்…

Read more

BREAKING: “இதுவே கடைசி மரணம்” முதல்வர் உருக்கம்…!!

நீட் தோல்வியால் மாணவரும், விரக்தியில் அவரது தந்தையும் தற்கொலை செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தையின் மரணம் நீட் பலி பீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம் என…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு விடுமுறையா.? இல்லையா…? வெளியான அறிவிப்பு…!!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல் இயங்கும்…

Read more

BREAKING : இங்கெல்லாம் வெளுத்து வாங்கும் மழை…!!

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தற்போதும், மழை பெய்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், அடுத்த 3-4…

Read more

Breaking: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்…!!!

திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் என தவாக தலைவர் வேல்முருகன் MLA அதிரடியாக கூறியுள்ளார். வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “திமுக கூட்டணிக்குள் பாமக வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை. பாமக வந்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவேன் என…

Read more

FLASH NEWS: பாலியல் வழக்கில் பிரபல நடிகர் கைது…!!

பாலியல் வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார். சுயம் கிருஷி படம் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக தடம்பதித்தவர் வீரேந்திர பாபு. இவர் மயக்கநிலையில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை வீடியோவாக பதிவு செய்து…

Read more

BREAKING: டிஸ்சார்ஜ் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

பெங்களூரு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று கிருஷ்ணகிரி சென்ற அவருக்கு திடீரென மேல் வயிற்றில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூரு மருத்துவமனையில் அவருக்கு தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஒரு நாள் முழுக்க சிகிச்சை…

Read more

BREAKING: காவல் பதக்கங்களை அறிவித்தது தமிழக அரசு…!!

சுதந்திர தினத்தில் வழங்கப்பட இருக்கும் காவல் பதக்கங்கள் 6 போலீசாருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன், வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், தேனி எஸ்.பி. டோங்க்ரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை…

Read more

BREAKING: மளமளவென்று குறைந்தது தக்காளி விலை…!!!

தமிழ்கத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ 20-க்கும், சில இடங்களில் ரூ.30 மற்றும் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 குறைந்துள்ளது. இதனால்,…

Read more

BREAKING: தக்காளி விலை ரூ.40 குறைந்தது…!!!

உச்சத்தில் இருந்த தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விலையில் கிலோவிற்கு 740 குறைந்து 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் 70க்கும், 2ம் ரகம் 360க்கும், 3வது…

Read more

Other Story