Breaking: ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு…. சோகம்..!!

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தில் சத்தியப்ரியா, பத்மப்ரியா என்ற 2 சிறுமிகள் இன்று ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, சிறுமிகள் இருவரும் எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கியுள்ளனர்.…

Read more

BREAKING: அமைச்சராக தொடர்கிறார் பொன்முடி…!!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை பொறுப்பு கூடுதலாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், பொன்முடியின் பெயர் இலாகா நீக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் அமைச்சர்கள்…

Read more

BREAKING: தென்மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…!!

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை. தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில், 4 மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் உடனே ரேஷன் கடைகளை திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என…

Read more

Breaking: பள்ளிகளை ஜனவரி 2ஆம் தேதி திறக்கலாம்…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் அறிவித்திருக்கிறார். மழை, வெள்ளம் என்று பல மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு…

Read more

BREAKING: சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ…!!

தஞ்சை, பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியே பேச வேண்டுமென்று அழைத்து சென்று அபினேஷ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல்…

Read more

BREAKING: ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும்…!!!

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றிபெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 2021இல் நடத்த சட்டமன்ற தேர்தலில் ஓ.எஸ்.மணியன் ரூ.60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், பொய் வாக்குறுதி அளித்ததாகவும் திமுக வேட்பாளர் வேதரத்தினம்…

Read more

BREAKING: காலை 9 – மாலை 5 மணி வரை பள்ளி திறப்பு…!!!

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், மழை சேதம் குறித்து ஆய்வு நடைபெற இருப்பதால், அனைத்து பள்ளிகளும் திறந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்யவுள்ளதால், தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து…

Read more

BREAKING: பொன்முடிக்கு பதில் அமைச்சர் இவர்தான்… முதல்வர் கடிதம்…!!

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை…

Read more

BREAKING: பதவியை இழந்தார் பொன்முடி….!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.பதவியையும், அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், தற்போதைக்கு சிறைக்கு…

Read more

#BREAKING: நெல்லை மாவட்டத்தில் நாளை ( 21/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி 36 மணி நேரம் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக மாநகர மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள காடாக மாறியது. அதன் காரணமாக பள்ளி,  கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பல்வேறு இடங்களில் வெள்ளம்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் கனமழை ஆரம்பம்…!!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் டிச. 15ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிச.16, 17 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, புதுக்கோட்டை…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு GOOD NEWS…. முதன்முறையாக புதிய சலுகை…!!!

முதல்முறையாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிமேல், 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால், மறுமதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள்…

Read more

BREAKING: முதல்முறை MLA… உடனே முதல்வர் தேர்வு….!!

9 நாட்களுக்கு பிறகு ராஜஸ்தான் முதல்வர் தேர்வு விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்று கூடிய பாஜக எம்.எல்.ஏக்கள் பஜன்லால் ஷர்மாவை முதல்வராக தேர்வு செய்துள்ளனர்.’சங்கனர்’ தொகுதியில் அவர் 1 லட்சத்து 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ ஆனவர் பஜன்லால் ஷர்மா. இதன்மூலம்…

Read more

BREAKING NEWS: கச்சா எண்ணெயை உடனே அகற்றுங்க…!!

எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை விரைந்து அகற்றுமாறு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எண்ணெய் கலப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு…

Read more

BREAKING: இபிஎஸ்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. அவரின் இந்த கோரிக்கையை…

Read more

BREAKING: இன்று முதல் டிச 18 வரை கனமழை…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் டிச.18ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், டிச.16இல் புதுக்கோட்டை, தஞ்சை திருவள்ளூர், நாகை,…

Read more

BREAKING: ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதிலும் இருந்து ரூ.17.60 கோடி மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடிநீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அரிசி, உளுந்து, பெட்ஷீட்கள், துணிமணிகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் என…

Read more

Breaking: வெள்ளநிவரணம் ரூ.6,000: வெளியானது புதிய அறிவிப்பு….!!

வெள்ள நிவாரணம் ரூ.6,000ஐ மூன்று பிரிவுகளாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டோக்கன் 16ஆம் தேதி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்போர், ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர் சென்னையில் நீண்ட…

Read more

BREAKING : வீடு திரும்பிய விஜயகாந்த்…. தொண்டர்கள் ஆனந்த கண்ணீர்…!!!

விஜயகாந்த் நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, அவரது தொண்டர்கள், ரசிகர்கள் பலரும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், எங்க தலைவருக்கு ஒன்றும் ஆகாது; அவர் இன்னும் 100 வருடம் ஆரோக்கியமாக…

Read more

BREAKING: 370வது சட்டப்பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று 3 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை…

Read more

Breaking: விஜயகாந்த் உடல்நிலை வந்தது மருத்துவ அறிக்கை…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதிசெய்துள்ளது. சளி, மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக சுமார் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல்நிலை பூரணமாக குணமடைந்ததால் மருத்துமனையில் இருந்து…

Read more

BREAKING: தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை மாற்றம்….!!

தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு, நாளை மறுநாள் டிச. 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையில் அரையாண்டு தேர்வு 6-11ஆம் வகுப்புக்கு 21 ஆம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது ஒருநாள் கூடுதலாக தேர்வு…

Read more

BREAKING: திண்டுக்கல் விபத்தில் 3 பேர் பலி…!!

திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சண்முக சுந்தரம், தமிழரசி, கனீஸ்வரன் ஆகியோர் சென்ற கார், திடீரென சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடை கம்பத்தின் மீது…

Read more

BREAKING: மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை வழங்க உத்தரவு…!!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் பள்ளியின் சுற்றுச் சுவருக்கு…

Read more

BREAKING: டிச-26இல் பொதுக்குழு கூட்டம்…. அறிவித்தது அதிமுக…!!!

டிச.26ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் டிச.26ம் தேதி காலை 10.35 மணிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தல்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை…!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…

Read more

BREAKING : பணம் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஒருமாத ஊதியத்தை (₹2.20 லட்சம்) வழங்கி, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளார். புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக, விசிக, பாமக என அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும்,…

Read more

BREAKING: சென்னையில் மீண்டும் கனமழை…!!!

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே, சென்னையில் வெள்ள நீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்வதால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை…

Read more

Breaking: 12 பாஜக எம்.பிக்கள் ராஜினாமா..!!

ம.பி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 12 பாஜக MPக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங், மகந்த் பாலநாத், அருண் சாவ், கோமதி சாய், ராஜ்யவர்தன்…

Read more

BREAKING: குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!!

செங்கல்பட்டு அருகே 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் இன்று விடுமுறை என்பதால் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆனந்தன், தேவராஜ் ஆகியோர் நரப்பாக்கம் அருகே குளத்தில் குளித்து விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக 2…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை…!!!

சென்னை, திருவள்ளூரை செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, இன்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

BREAKING: ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைத்தது தமிழக அரசு…!!!

சென்னை தீவுத்திடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், பல்வேறு…

Read more

BREAKING:இன்று 2 மாவட்டங்களில் கனமழை கொட்டும்…!!

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் 11ம் தேதி வரை…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு..??

மிக்ஜாம் புயல் – கனமழை எதிரொலியாக அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 11,12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்வு…

Read more

Breaking: நாளை இங்கு விடுமுறை அறிவிப்பு வந்தது…!!!

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு எதிரொலியாக சென்னையை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சென்னைக்கு இணையாக திருவள்ளூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி அம்மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

Read more

BREAKING: சென்னை முழுவதும் முடங்கியது பால் விநியோகம்…!!!

சென்னையில்ஏற்பட்ட பெரும் கனமழை வெள்ளத்தால் சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை முழுவதும் பால் விநியோகம் முடங்கியுள்ளது. இதனால், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு தீவிரமாக நடவடிக்கை…

Read more

BREAKING: நெல்லுர் அருகே கரையை கடக்க தொடங்கியது மிக்ஜாம் புயல்…!!!

தமிழ்நாட்டில் கோர தாண்டவம் ஆடி முடித்த மிக்ஜாம் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில், நெல்லூருக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கி.மீ. வேகத்தில்…

Read more

BREAKING: வடமாநில இளைஞர் சென்னையில் காலமானார்…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கனமழை ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன்காரணமாக சென்னை மக்கள், வடமாநிலத்தவர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மழைகால சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட வட மாநில இளைஞர் திடீர் உடல்நலக் குறைவால்…

Read more

BREAKING: சென்னையில் மழைநீர் வடிந்துவருகிறது…!!

கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் சாலையில் இடுப்பளவிற்கு நீர் தேங்கியிருந்தது. நேற்று புயல் சென்னையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நள்ளிரவு முதல் மழை குறையத் தொடங்கியது. இதையடுத்து தற்போது பல இடங்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. குறிப்பாக அண்ணாசாலை, வள்ளுவர்…

Read more

BREAKING: சென்னையில் விடிய விடிய கனமழை…. இன்னும் விட்டபாடில்லை…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை வெள்ள நீரில் மிதக்கிறது. இந்த புயல் நேற்று இரவு சென்னையை கடந்துவிட்ட நிலையிலும், விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இப்போதுவரை விடவில்லை. அடுத்த 2 மணி நேரத்திற்கும் (காலை 7 மணி…

Read more

BREAKING: பிரபல தமிழ் நடிகர் வீட்டில் 24 மணி நேரமாக…. அச்சச்சோ…!!

சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். “மழைநீர் வடிகால் பணிகளை எங்கே ஆரம்பித்தார்கள், எங்கே முடித்தார்கள் என தெரியவில்லை. 24 மணி நேரமாக மின்சாரம் இல்லை. எனது வீட்டில் உள்ள வயதானவர்கள்…

Read more

BREAKING: வரலாறு காணாத மழை: அறிவித்தார் முதல்வர்…!!

வரலாறு காணாத வகையில் பெய்யும் மழை பாதிப்பு தொடர்பாக கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்த மேலும் 7 அமைச்சர்களை நியமித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. சவாலான நேரத்தில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது.…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

BREAKING: “இனிமேல் தான் அபாயம்” அவ்வளவு தான்…!!!

மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் தீவிர புயலாக மாறி, மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னை இப்போதே தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்,…

Read more

BREAKING ALERT: கனமழை: 2 பேர் பரிதாப மரணம்….!!!

மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது…

Read more

BREAKING: ஆறுபோல் ஓடும் தண்ணீர்…. முடங்கியது சென்னை….!!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாலையில் ஆறுபோல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க…

Read more

#CycloneMichaung: சென்னையில் தரையிறக்க முடியாத 10 விமானங்கள்….!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

Read more

#CycloneMichaung: சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் புயல்…!!

மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது…

Read more

#CycloneMichaung: 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

வங்க கடலில் புயல் ஆனது உருவாகி இருக்கக்கூடிய நிலையில் பலத்த காற்றோடு நேற்று இரவு முதலிலேயே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் மழையானது தொடர்கிறது. குறிப்பாக அண்ணாசாலை அதனை ஒட்டிய பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகள்…

Read more

Other Story