பாகிஸ்தானில் உணவு பஞ்சம்…. கடுமையாக அதிகரித்த கோதுமை விலை….!!!

பாகிஸ்தான் நாட்டில் கோதுமைக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ கோதுமை 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் உணவு நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை இதற்கு முன்பு எப்போதும்…

Read more

BREAKING: அதிமுக பொதுக்குழு விசாரணை: OPS-ஐ நேரடியாக தாக்கிய EPS…!!!

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இன்று தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே பொது செயலாளர் தேர்வு இப்படிதான் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்த ஓபிஎஸ்,…

Read more

தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?…. பிப்ரவரியில் வெளியாகும் அறிவிப்பு….!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால்…

Read more

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…. கீ. வீரமணி கோரிக்கை….!!!!

திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு…

Read more

BIG BREAKING: தமிழ்நாடு பெயர் மாற்றம்… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

“சபாநாயகரின் உரை, தேசிய கீதம்”…. சட்டமன்றத்தில் ஆளுநர் செய்த தவறு…. CM ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

JUSTIN: தமிழக ஆளுநர் ரவிக்கு மிரட்டல்…. போலீசில் பாஜக பரபரப்பு புகார்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

கருணாநிதியை விட Dangerous ஸ்டாலின்…! அப்போ சொன்னதை இப்ப நிரூபிச்சிட்டாரு…. H.ராஜா…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு…

Read more

சட்டப்பேரவை சம்பவம்: ஆளுநரின் ஆளுமையே- #GetOutRavi…! தமிழகத்தில் திமுக- பாஜக இடையே போஸ்டர் யுத்தம்….!!!

சட்டப்பேரவையில் அம்பேத்கர், பெரியார், கருணாநிதி பெயர்களை ஆளுநர் உச்சரிக்க மறுத்ததையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றும்போது பேரவையில் இருந்து  ஆளுநர் ரவி வெளியேறினார். இந்நிலையில் ஆளுநர் ரவியை கண்டித்து, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக செல்கின்றனர். அதேபோல்,…

Read more

அதிமுகவில் நெருங்கும் கிளைமாக்ஸ்….. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்க தயாராகும் இபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

தமிழகத்தில் வருகிறதா ஜனாதிபதி ஆட்சி…? ஹெச்.ராஜா சொல்லும் புது யோசனை…!!!

நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். அதோடு அச்சடிக்கப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்…

Read more

எதிர்கட்சிகளைதான் ஓட விடுவார்…. ஆனா இப்போ ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார் நம்ம CM…! அமைச்சர் உதயநிதி…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு…

Read more

“தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் செய்த செயல்”…. சட்டப்பேரவையில் நடந்த ஷாக் சம்பவம்….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

சட்டமன்ற மரபை காத்த முதலமைச்சருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின் ட்விட்!!

  தமிழக சட்டப்பேரவை நடவடிக்கை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், #தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக,அரசு தயாரித்த உரை…

Read more

என்னது…! ஆளுநர் இவ்வளவு வார்த்தையை பேசலையா ? வெளி வந்த முழு தகவல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

#GetOutRavi: வச்சு செஞ்ச தமிழ்நாடு… ஜெர்க் ஆகி பார்க்கும் இந்தியா.. பற்றி எரியும் தேசிய அரசியல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

திரும்பி பார்த்த இந்தியா…! சம்பவம் செஞ்ச தமிழகம்… தெறிச்சு ஓடிய ஆளுநர்….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்தனர். குறிப்பாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் பாமகவும் ஆளுநர் உரையை புறக்கணித்தது. இதனிடையே ஆளுநர் உரை நிகழ்த்திய…

Read more

“தமிழக அரசின் உரைக்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர்”… பின் படிக்காதது ஏன்….? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

“அம்பேத்கர் பெயர கூட சொல்லல”… நாட்டுக்கே பெரிய அவமானம்… ஆளுநர் ரவியால் டென்ஷனான சபாநாயகர்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

இதுதான் ஜனநாயக மரபா…? ஆளுநரை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க…. வானதி சீனிவாசன் காட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

செம ஹைலைட்…. சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ்… அமைதி காத்த அதிமுக…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முன்னதாகவே அவைக்கு வந்து தங்களுக்கு…

Read more

“திராவிடம்”….வரலாறறில் முதல்முறையாக ஆளுநர் உரைக்கு பிறகு பேசிய முதல்வர்…. சட்டப்பேரவையில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற…

Read more

#TNAssembly: வெளியேறு… வெளியேறு… ஆளுநரே வெளியேறு… பேரவையை அதிர வைத்த முழக்கங்கள்!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரையில் ஆளுநர் உரையை வரவேற்கும் அதே நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதே போல ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு…

Read more

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வெறும் ஏமாற்றமே…. இபிஎஸ் விமர்சனம்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டம் ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை…

Read more

ஆளுநர் முன்பு CM ஸ்டாலின் அதிரடி….! பதறி போய் வெளியேறிய ஆர்.என் ரவி… பேரவையில் பரபரப்பு!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் தகவல். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்புக்கான இட ஒதுக்கீடு 10 %  அமல்படுத்தபடாது.  இது சமூக நீதிக்கு எதிரானது…

Read more

#TNAssembly: தமிழ்நாடு அமைதி பூங்கா: சொல்ல மறுத்த தமிழக ஆளுநர்.. சட்டசபையில் பெரும் பரபரப்பு!!

தமிழக ஆளுநர் தன்னுடைய உரையில் சில வார்த்தைகளை விட்டுவிட்டு படித்தது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்றில் இதுவரை பின்பற்றி வந்த வழிமுறைகளை ஆளுநர் மீறி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை முன் வைத்து…

Read more

BREAKING: ஆளுநர் பேச்சு நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையை முழுமையாக படிக்காமல் ஆங்காங்கே விட்டுவிட்டு ஆளுநர்  படித்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

#BREAKING: முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு…. ஆளுநர் வெளியேறினார்… பேரவையில் பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு,  திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை அவர் தன்னுடைய உரையிலிருந்து புறக்கணித்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறினர். இந்நிலையில் தமிழக…

Read more

#TNAssembly: தமிழ்நாடு என்ற வார்த்தையை சொல்ல மறுத்த ஆளுநர்: பேரையில் பெரும் பரபரப்பு!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என ஆளுநர் உரையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் ஆளுநர்…

Read more

அண்ணாமலை கர்நாடகாவில் முதல்வராக முடியும்…!! காயத்ரி ரகுராம் விருப்பம்….!!!

ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா…

Read more

BREAKING: திராவிட மாடல் வரியை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என் ரவி!!

தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை…

Read more

BREAKING: மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: ஆளுநர் உரையில் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…

Read more

BIG BREAKING: 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபடாது – ஆளுநர் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

BREAKING NEWS: ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை…!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

ஆதார் அட்டை இருக்கும் போது மக்கள் ஐடி எதற்கு…? விஜயகாந்த் கேள்வி…!!!!

தமிழக அரசு மாநிலத்தில் வசித்து வரும் மக்களுக்கு மக்கள் ஐடி என்னும் தனித்துவ அடையாள எண்ணை வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்னும்…

Read more

துணிச்சலான பல முடிவுகளை எடுப்பவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை… நடிகை குஷ்பூ பேச்சு..!!!

கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக வெள்ளலூரில் இன்று நம்ம ஊர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அங்கு அவர் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் நாட்டுப்புற…

Read more

தீண்டாமை விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? CM ஸ்டாலின் மௌனம் காப்பது எதற்காக…? எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட நிலையில் அந்த தொட்டியில் சில சமூக விரோதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனித மலத்தை…

Read more

“அண்ணாமலைக்கு பதிலாக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் ஆளுநர் ரவி”…. முன்னாள் காங். தலைவர் பரபரப்பு கருத்து….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காயத்ரி ரகுராம் பாஜக கட்சியிலிருந்து விலகிய நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில்…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து விலகிய மற்றொரு முக்கிய புள்ளி…. சற்றுமுன் அடுத்த பரபரப்பு….!!!

தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நான் விலகியதற்கு அண்ணாமலை தான்…

Read more

எங்க அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்…? அண்ணாமலையை கிண்டலடித்து காயத்ரி ரகுராம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக்…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் குளறுபடி….. பாஜக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசாக  1000 ரூபாய் மற்றும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகிய அடங்கிய தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டு நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையே, செய்தியாளர்களை…

Read more

தமிழ்நாடா? தமிழகமா? முதல்வரின் ப்ளான்…. அப்ப சம்பவம் காத்திருக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

  • January 8, 2023
ஜெயலலிதாவை கொன்றது யார்..? பாஜக அமைதியா இருக்காது…. அண்ணாமலை எச்சரிக்கை….!!!!

ஜெயலலிதாவை மோடிதான் கொன்றார் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை பிரசாரக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மார்க்கண்டேயன், ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக நிற்கப்போகிறேன்…

Read more

எங்கள் நாடு தமிழ்நாடு…. இஷ்டம் இல்லனா ஓடு…. பொங்கியெழுந்த சீமான்…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

“வசமாக சிக்கிய அண்ணாமலை”…. டெல்லிக்கு பறக்கும் ஆதாரம்…. பதவிக்கு வந்த திடீர் சிக்கல்….? தமிழக பாஜகவில் பரபரப்பு….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பொதுவெளிகளில் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…

Read more

ஜெயலலிதாவை கொன்றது இவர்தான்…? தி.மு.க எம்.எல்.ஏ வின் சர்ச்சை பேச்சு…!!!!

ஜெயலலிதா உயிரிழந்த பின்பும் அது குறித்த சர்ச்சைகள் குறையவில்லை. அவர் எப்போது இறந்தார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழ்நாடு என்று ஏன் வந்தது தெரியுமா….? ஆளுநருக்கு வரலாறு தெரியாதா….? அமைச்சர் பொன்முடி நச் விளக்கம்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

ஆளுநர் ரவி தன் பெயரை புவி என்று மாற்றிக் கொள்வாரா….? கமல்ஹாசன் சரமாரி கேள்வி….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம்…

Read more

ஆர்.என் ரவி அல்ல…. ஆர்.எஸ்.எஸ் ரவி தான் சரி…. சங்பரிவார்களுக்கான அரசியல்வாதி…. திருமா தாக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

திமுகவில் இணைப்பு…. முக்கிய புள்ளி திடீர் பரபரப்பு டுவீட்….!!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக காயத்ரி…

Read more

Other Story