BREAKING: தேர்தலில் அமமுக போட்டி இல்லை… திடீர் அறிவிப்பு..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனு…

Read more

“கலைஞரின் பேனா சிலை”… அதிகாரம் வரும்போது நிச்சயம் உடைப்போம்…. சீமான் பரபரப்பு பேட்டி….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால்…

Read more

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

“உங்க வீட்டு பிள்ளை”…. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் கூட்டம்… மதுரையில் கெத்து காட்டிய அமைச்சர் உதயநிதி….!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 72,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு 180…

Read more

Justin: துருக்கியில் இன்று 2-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்….!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தினால் 4,300…

Read more

Breaking: துருக்கியில் இன்று 2-வது நாளாக நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு….!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4,300 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று…

Read more

“குபேர மூலையில் பிரச்சாரம் தொடக்கம்”…. ஈரோடு கிழக்கில் ஒரு படி மேலே சென்ற அதிமுக…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர்கள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்…

Read more

263ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்..!!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்சை வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இரட்டை இலை இபிஎஸ் பக்கம் சென்றதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய…

Read more

‘joke in india’ மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்..!!!

மத்திய அரசு மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதனால் கட்சியின் பெயரை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர்…

Read more

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்…. தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி..!!

தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் தொடர்பான படிவத்தில் அவை தலைவர்…

Read more

“நாகலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்”… வேட்பாளர்களை அறிவித்த பாஜக..!!!

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்திருக்கின்றது. நாகலாந்து மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றது. நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் 60 தொகுதிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27-ஆம் தேதி ஒரே…

Read more

மேகாலயா சட்டசபை தேர்தல்….. மொத்தம்  60 தொகுதிகளிலும் களமிறங்கும் கட்சி….!!!

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 16-ந் தேதி திரிபுராவிலும்,  பிப் 27-ந் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்துக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல் பணிகளில் கட்சிகள்…

Read more

பரபரக்கும் தேர்தல் களம்… ஆட்சியைப் பிடிக்க புதிய யுத்தியை கையாளும் மார்க்சிஸ்ட்..!!!!

நாகலாந்து, மேகலாயா மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடையை இருப்பதால் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. பதிவான வாக்குகள்…

Read more

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்…. வெளியான அட்டவணை…. உங்களுக்கான தகவல் இதோ…!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திரிபுராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிப்ரவரி 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில்…

Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. மதிப்பீடு வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

மஹா சிவராத்திரி உருவான கதை…. இதோ உங்களுக்காக….!!!!

சிவராத்திரி என்பது சிவனுக்கு நடத்தப்படும் சாதாரணமான விழா அல்ல. இது மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்தக்கூடிய மகாவிரதமாகும். சிவராத்திரி என்றால் பட்டினியாக இருப்பது கண் விழித்து தூங்காமல் இருப்பது கோவிலுக்கு போவதுடன் மற்றும் நின்று விடுவதில்லை. இந்த விரதத்தினுடைய முழு பலனும் கிடைக்க…

Read more

“மகா சிவராத்திரி”…. கோவில்களில் விரிவான ஏற்பாடு…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!!!

குண்டூர் பகுதியில் செப்ரோலு மண்டலத்தில் உள்ள பாலகோடேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து முடிக்க, தெனாலி சப்-கலெக்டர் கீதாஞ்சலி சர்மா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் உள்ளூர் எம்.எல்.ஏ கிலாரி ரோசய்யாவுடன் இணைந்து மகா…

Read more

“மஹா சிவராத்திரி”…. 5 சிவன் கோவில்களில்…. அறநிலையத்துறையின் சிறப்பு உத்தரவு….!!!!

இந்த ஆண்டு மகா சிவராத்திரி வருகின்ற பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் இந்து அறநிலையத்து துறை சார்பில்  திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்,  சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்,தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களில்…

Read more

“மஹா சிவராத்திரி”…. வழிபடும் நாள், நேரம் குறித்த தகவல்கள்….!!!!

சிவராத்திரி என்பது சிவனுக்கு நடத்தப்படும் சாதாரணமான விழா அல்ல. இது மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்தக்கூடிய மகாவிரதமாகும். சிவராத்திரி என்றால் பட்டினியாக இருப்பது கண் விழித்து தூங்காமல் இருப்பது கோவிலுக்கு போவதுடன் மற்றும் நின்று விடுவதில்லை. இந்த விரதத்தினுடைய முழு பலனும் கிடைக்க…

Read more

“இன்னும் ஒரு நாள் தான் பாக்கி”… சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல்…. வெற்றி யாருக்கு…? பரபரக்கும் அரசியல் களம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையோடு அதாவது பிப்ரவரி 7-ஆம் தேதியோடு முடிவடைகிறது.…

Read more

மஹா சிவராத்திரி…. சிவனை பூஜிக்கும் மந்திரங்கள்…. இதோ உங்களுக்காக….!!!

சிவராத்திரி என்பது சிவனுக்கு நடத்தப்படும் சாதாரணமான விழா அல்ல. இது மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்தக்கூடிய மகாவிரதமாகும். சிவராத்திரி என்றால் பட்டினியாக இருப்பது கண் விழித்து தூங்காமல் இருப்பது கோவிலுக்கு போவதுடன் மற்றும் நின்று விடுவதில்லை. இந்த விரதத்தினுடைய முழு பலனும் கிடைக்க…

Read more

“திமுக குடும்பத்தை தர குறைவாக பேசியவர்”…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி…. போட்டு தாக்கிய செல்லூர் ராஜு…!!!

மதுரையில் உள்ள திருமலை நாயக்கரின் மகாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 440-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் கடம்பூர் ராஜு போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர்…

Read more

பிப்.14- ம் தேதியை ஏன் காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்…? இதோ முழு வரலாறு…!!!!!

இனம், ஜாதி, வயது, மொழி  என அனைத்து வேதங்களையும் கடந்தது தான் காதல். காதல் ஒரு மனிதனை சாதனையாளராக மாற்றியதும் உண்டு. சாக தூண்டியதும் உண்டு. வருடம் முழுவதும் காதல் செய்தாலும் காதலை கொண்டாடுவதற்காகவும் ஒரு நாளை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில்  காதலர்…

Read more

காதலர் தின ஸ்பெஷல்: IRCTC தரும் அற்புதமான சுற்றுலா வாய்ப்பு…. காதலர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

வருடம்தோறும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பக்கத்தில் உள்ள கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல இது போன்ற இடங்களுக்கு செல்வது சலித்து போய் இருப்பதால்…

Read more

காதலர் வாரம் பற்றி தெரியுமா உங்களுக்கு…? ஒவ்வொரு நாளும் என்ன ஸ்பெஷல்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்பதவர்கள், காதலித்து திருமணம் செய்தவர்கள் என அனைவரும் தங்களுடைய காதலி அல்லது காதலனிடம் தினந்தோறும் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று அன்பை…

Read more

காதலர்களே!…. இந்த Days எல்லாம் நியாபகம் இருக்கா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

வருகிற பிப்,.7 ஆம் தேதி முதல் காதலர் வாரம் தொடங்க இருக்கிறது. காதலர் வாரத்தின் முதல்நாள் ரோஸ் டே, பின் ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே மற்றும் காதலர் தினம் பிப்ர,.14 ஆம்…

Read more

2023 மகளிர் டி20 உலக கோப்பை…. நடுவர்கள் குழுவை அறிவித்த ஐசிசி….!!!!

தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த தொடரில் முதல் போட்டியில் போட்டி தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்காவும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களின் அணிகளை அறிவித்து வருகின்றது.…

Read more

WT20 உலகக் கோப்பை…. இந்திய அணி ஆட்டக்காரர்கள் விவரம் வெளியீடு….!!!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

பிப்ரவரி 10-ல் தொடங்கும் டி20 மகளிர் உலக கோப்பை…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

“காதலர் தினத்தில் உங்கள் பார்ட்னருடன் அவுட்டிங் செல்லப் போறீங்களா”…? உங்களுக்கான ரொமான்டிக் இடங்கள் இதோ….!!!!

இந்தியாவில் அழகான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஏராளமாக அமைந்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் வருவதால் காதலர்கள் அவுட்டிங் செல்வதற்கு இந்தியாவில் இருக்கும் சில பிரத்தியேகமான இடங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி கோவாவில் உள்ள…

Read more

WT20 உலகக் கோப்பை போட்டி…. எந்த பிரிவில் எந்தெந்த அணிகள்?…. இதோ முழு விவரம்….!!!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

WT20 உலகக் கோப்பை…. 10 அணிகளின் தரவரிசை பட்டியல்….. முதலிடத்தில் எந்த நாடு….????

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

மீண்டும் மோடி பிரதமரானால் நாடு என்ன ஆகும்?…. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஸ்பீச்….!!!!!

குஜராத் கலவரத்துக்கு பின்னால் பாஜகவும், சங்பரிவாரும் உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மோடி வந்துள்ளார். காதல், மதமாற்றம், புனித பசு என அவர்கள் செய்யும் வன்முறையால்…

Read more

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத…. மிஸ்டு கால் கட்சி அதிமுக…. செந்தில் பாலாஜி கடும் தாக்கு…!!

பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆனது வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

தங்கம் விலை திடீர் உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

நல்லா கூவுறாரு…. அந்த ஆளு ஒரு பச்சோந்தி…. திமுக அமைச்சரை விளாசிய செல்லூர் ராஜு..!!!

திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி மதுரையில், அவருடைய சிலைக்கு மாலையணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அதிமுகவில் இருந்த போது…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023… ஜிம்னாஸ்டிக் வீரர் தங்கம் வென்று சாதனை….!!

Khelo India Youth Games (KIYG) 2023 பிப்ரவரி 11-ஆம் தேதி வரை மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும். Khelo India நிகழ்வில் மொத்தம் 27 பல்துறை அடிப்படை விளையாட்டுகள் நடைபெறும். ஜிம்னாஸ்டிக் வீரர் முஸ்கன் ராணா ஜே&கே அணிக்காக முதல் தங்கத்தை…

Read more

நாடு முழுவதும் அமல்…. 232 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

இந்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மிகவும் அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல…

Read more

நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படவில்லை…. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டார்…. ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாக பன்னீர் செல்வம் தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.. சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை…

Read more

கிருஷ்ணரைப் போல முதல்வர் ஸ்டாலின் வெற்றியை கொடுப்பார்…. காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வரமாட்டார். ஆனாலும் இவிகேஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் வெற்றியை பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள எங்களது…

Read more

உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடக்கூடாது…. ஆனால்?… குழப்பத்தில் அதிமுக….!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுக சார்பாக ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். பிரிந்து தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க உட்கட்சி பிரச்சினையில்…

Read more

இபிஎஸ் வேட்பாளரை ஏற்கிறீர்களா?… இல்லையா?….OPS தரப்புக்கு செக் வைத்த அதிமுக அவைத்தலைவர்….!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான…

Read more

தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,335-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்பனை…

Read more

261ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்… EPS VS OPS?…. பா.ஜ.க எடுத்த முடிவு….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பா.ஜ.க கூறியுள்ளது. அதோடு தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்,.27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இபிஎஸ்க்கு ஆதரவு தரவேண்டும் என்றும்…

Read more

ஆண்டுக்கு 20 லட்சம் புற்றுநோய் பாதிப்பு?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் புற்றுநோயியல் அறுவை சிசிச்சை நிபுணர் டாக்டர் எஸ்விஎஸ் டியோ கூறியதாவது, இந்தியாவில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது வருடந்தோறும் 13 -14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதித்து வருகிறது. 2026-ல்…

Read more

இரட்டை இலை சின்னத்தில் நின்றால் ஆதரிப்போம்…. ஓபிஎஸ் அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது . இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை…

Read more

இலங்கையின் 75வது சுதந்திர தின விழா…. இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய இணை மந்திரி….!!!!

இலங்கை நாடு கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. இதனுடைய 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டமானது கொழும்பு நகரில் உள்ள காளி முகத்திடலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில்…

Read more

Other Story