நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவா?…. இன்னும் ஓராண்டு இருக்கு…. என்னுடைய அரசியல் இதுதான்…கமல் சொன்ன பதில்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது, இப்போது அது பற்றி தெரிவிக்க இயலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

Read more

“திமுக கூட்டணிக்குள் வந்த மநீம”?… காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தது எதற்காக…? கமல்ஹாசன் அதிரடி விளக்கம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற உதவுவோம் : ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எனது நண்பரும் பெரியாரின் பேரனும் ஆன இளங்கோவனை ஆதரிக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு – கமல் ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் அரசியல்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக கட்சியின் வேட்பாளர்…. ஓபிஎஸ் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read more

கோவை சின்னத்தாடகம் ஊராட்சியில் மறு வாக்குப்பதிவு முடிவுகள்…. அதிமுக VS திமுக…. வெற்றி யாருக்கு….?

கோவை மாவட்டம் சின்னத்தாடகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சுதா என்பவரும் அதிமுக சார்பில் சௌந்திர வடிவு ஆகியோரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 2553 வாக்குகள் பெற்று சுதா வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் சௌந்தர வடிவு…

Read more

விளையாட்டாகவே கல்லை வீசினேன்..! இதெல்லாம் ஒரு குத்தமா…? அமைச்சர் விளக்கம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று இருந்த அமைச்சர் நாசர், அமர்வதற்கு சேர் எடுத்து வர கூறி இருக்கிறார். ஆனால் சேர் எடுத்து வர சற்று தாமதமானதால் ஆத்திரமடைந்த அவர் கட்சி நிர்வாகியை கல்லை தூக்கி அடித்து ஆவேசமாக…

Read more

காங்., திமுக முக்கிய புள்ளிகளை குறிவைக்கும் EPS…? சூடுபிடிக்கும் அரசியல் வட்டாரம்…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

“அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்”…. ஓபிஎஸ் ப்ளீச்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் ஓபிஎஸ்…

Read more

மக்களே அலெர்ட்..! 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. எந்தெந்த நாட்கள் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜன.30,…

Read more

இபிஎஸ் முகத்திற்கே ஓட்டு கிடைக்கும்…. காமராசர், கக்கனை போல எளிமையானவர்…. எடப்பாடி ஆதரவாளர் பெருமை…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி…

Read more

“நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது”….. சசிகலா ஆவேச பேச்சு…..!!!!!

மன்னார்குடி அருகிலுள்ள சுந்தரக் கோட்டையில் இன்று(ஜன,.24) சசிகலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “ஒரு கட்சியில் இரண்டு, 3 பேர் சேர்ந்து முடிவு எடுக்க இயலாது. அவ்வாறு முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். அதிமுக. மிகப்பெரியது. பாஜக அலுவலகம்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிட தயார்…. சரத்குமார் திடீர் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

மீண்டும் திமுகவில் இணைகிறாரா மு.க.அழகிரி…? வைரலாகும் டுவீட்…!!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாள் இன்று. ஆம்! 9 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு இதேநாளில் கட்சியில் குழப்பம்…

Read more

“பிரபல ரவுடியுடன் இருக்கும் காயத்ரி ரகுராம்”…. புகைப்படம் வெளியிட்டு வெளுத்து வாங்கிய திருச்சி சூர்யா…. நடந்தது என்ன….?

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்\ந்து அண்ணாமலைக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயசேட்சையாக நிற்கிறேன். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து அவரும் தனித்து போட்டியிடட்டும் என்று தொடர்ந்து…

Read more

“இரட்டை இலை யாருக்கு”…. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த வரலாறை மாற்றிய ஓபிஎஸ், இபிஎஸ் …. பாஜக பின்னால் ஓடும் அதிமுக?….!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்ஜிஆர் கடந்த 1970-ம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை முதன் முறையாக அறிவித்தார். இந்த சின்னத்தை அறிவித்த பிறகு இனி நான் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க…

Read more

“இந்து சமய அறநிலையத்துறை வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்”….. வெளுத்து வாங்கிய முத்தரசன்….!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தான் முதல்வராக பொறுப்பேற்றால் என்னுடைய முதல் கையெழுத்து இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவது தான் என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். இது…

Read more

நீங்க மாஸ் தலைவர் தானே….! அப்போ எதுக்கு பயப்படுறீங்க…. போட்டிக்கு வாங்க…. அண்ணாமலையை மீண்டும் சீண்டிய காயத்ரி….!!!!

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றசாட்டுகளை சுமத்தி வருவதோடு அண்ணாமலை வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் தனியாக போட்டியிடுகிறேன் நீங்கள் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று காயத்ரி வெளிப்படையாகவே…

Read more

கார் 2 மணி நேரம் அங்க நிக்குது..! வெட்கமே இல்லாத கட்சி அதிமுக…! அமைச்சர் உதயநிதி விமர்சனம்…!!!

அதிமுக வெட்கமில்லாத கட்சியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பாக 6.2 கோடி மதிப்பில் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்ததோடு ஒன்பது ஜோடிகளுக்கு…

Read more

இது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி….!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

அண்ணாமலைக்கு எதிராக அதே நாளில்…. காயத்ரி ரகுராம் போட்ட டுவிட் பதிவு….!!!!

பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க தலைவராகவுள்ள அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது தனது சக்தி யாத்திரையும்…

Read more

“ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழ்”… மீண்டும் இடம்பெற்ற தமிழ்நாடு…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என் ரவி பயன்படுத்தாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் இலச்சினையில்…

Read more

BREAKING: தமிழக பாஜக முக்கிய நிர்வாகி கைது… பரபரப்பு…!!!

திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் வினோத் (27) போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிளஸ் 2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறார் வினோத். பின்னர் இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் மாணவியின் புகாரின் பேரில் வினோத் கைது…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த ஏ.சி.சண்முகம்…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ட்விட்டரில் அடிக்கடி விளம்பரங்கள் வருவது நிறுத்தப்படும்…. எலான் மஸ்க் அறிவிப்பு…!!!

ட்விட்டரில் அடிக்கடி விளம்பரங்கள் வருவது விரைவில் சரி செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க் வாங்கினார். அதன் பிறகு, அவர் ட்விட்டர் நிறுவனத்தினுடைய வருமானம், அதில் காண்பிக்கப்படும் விளம்பரத்தை நம்பியே…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… பாஜகவுக்கு சவால் விடும் காங்கிரஸ் எம்.பி……!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட முடிவு?… இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

2 பேரும் கமலாலயத்தில் காத்து கிடக்காங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்….!!!!

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருமே தற்போது கமலாலயத்தில் (பாஜக அலுவலகம்) போட்டி போட்டுக் கொண்டு காத்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் அவர்…

Read more

Samsung Neo கியூஎல்இடி TV-ன் புது ரேன்ஜ் வந்திருக்கா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

SamsungNeo கியூஎல்இடி, மைக்ரோ லெட் மற்றும் OLED டிவிகளை லாஸ் வேகாஸில் நடைபெற்று வரக்கூடிய CES 2023ல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புது டிவி மாடல்கள் வாயிலாக  நிறுவனம் பிரீமியம் படத் தரம் மற்றும் பல சாதன ஒருங்கிணைப்புக்கான ஆதரவைப் பெறும். சாம்சங்கின்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக போட்டியிட முடிவு… சற்று முன் வெளியான தகவல்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நாம்…

Read more

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் “‌Spotify”?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது spotify நிறுவனமும் ஆட்குறைப்பு…

Read more

இடைத்தேர்தல்: ஆதரவு யாருக்கு..? தேமுதிக எடுத்த முக்கிய முடிவு…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

வரும் 28 ஆம் தேதி தீர்ப்பு வரும்…. “இரட்டை இலை நமக்குத் தான்”…. நம்பிக்கையுடன் பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “வருகிற 28ஆம் தேதி தீர்ப்பு வரும். அதில் இரட்டை இலை நமக்குத் தான்…

Read more

திமுக கூட்டணிக்கு செல்கிறார் கமலஹாசன்…. புதிய திருப்பம்..!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: பா.ஜ.க எங்களோடு இருப்பார்கள்!… நாங்கள் அதை நம்புறோம்…. ஜி.கே.வாசன் அதிரடி ஸ்பீச்…..!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எங்கள் கூட்டணியில் முதன்மை கட்சியாகவுள்ள அதிமுகவிடம் கலந்து பேசி ஈரோடு இடைத் தேர்தலில்…

Read more

மூவர்ண கொடி நிறத்தில்…. ஆடைகள் அணிந்த நட்சத்திரங்கள்…. குடியரசு தின ஸ்பெஷல்…!!

பல உயிரை தியாகம் செய்து இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தவர்கள் பலர். இந்தியாவில் சுமார் 200 ஆண்டுக்கு மேல் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலம் இருந்து வந்தது. பல தேச தலைவர்கள் தமது தாய் நாட்டிற்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை…

Read more

குடியரசு தின விழா 2023: கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு…. சூப்பர் டிப்ஸ் இதோ…!!

இந்தியா தனது 74-வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று நாடு முழுவதும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் கொண்டாடுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் – விவாதம், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் போன்ற விழாக்களை நடத்துகின்றன.…

Read more

மூவர்ண கொடி வடிவத்தில்…. குடியரசு தினத்திற்கான ஸ்பெஷல் ரெசிப்பீஸ்… இதோ உங்களுக்காக…!!!

இந்தியாவின் 73-வது குடியரசு தினத்தையொட்டி, ​​நம் தேசபக்தியை சமையலில் காண்பிப்போம். கந்தானி ராஜ்தானி உணவகத்தின் கார்ப்பரேட் செஃப் மகாராஜ் ஜோதராம் சௌத்ரியின் நான்கு எளிமையான சுவை மிகுந்த ரெசிபிகள் இதோ உங்களுக்காக!. மூவர்ண விழா தொடங்கட்டும்! தேவையான பொருட்கள்: கேசரி சிரப்:…

Read more

குடியரசு தின கொண்டாட்டம்….. எதை பற்றி பேசலாம்….? குழந்தைகள், பெரியவர்களுகான டிப்ஸ்….!!

இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை இருந்தாலும், மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேசியக் கொடியை ஏற்றி, நடனங்கள், குறும்படங்கள், பேச்சுக்கள் என்று இந்த தேசிய தினத்தை கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சில பேச்சு யோசனைகள். 1. குடியரசு தினத்தின்…

Read more

73-ஆவது குடியரசு தின கொண்டாட்டம்… மூவர்ண அலங்கார டிப்ஸ்கள் இதோ…!!!

குடியரசு தினம் 2022: அலங்காரப்பிரியர்கள் தங்களில் இருக்கும் கலைஞரை விடுவிக்க  வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஆடைகளுக்கு ஏற்ற வகையில் அவர்கள்  சிறப்பான தோற்றத்தை வெளிக்கொண்டுவர நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் அலங்காரத்திற்கான சில…

Read more

குடியரசு தினத்திற்காக…. சிறப்பான மூவர்ண ரெசிபி இதோ உங்களுக்காக…!!!

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நம் தேசபக்தியை சமையலில் காண்பிக்கும் விதமாக அருமையான ரெசிபி ஒன்றை தெரிந்துகொள்வோம். தேவையான பொருட்கள்: கேசர் சிரப்: 2 டேபிள் ஸ்பூன்  (ஆரஞ்சு நிறத்திற்காக) தயிர்: 3 கப் (வெள்ளை நிறத்திற்காக) குஸ் சிரப்:…

Read more

நாட்டின் முன்னோடிகள்…. தலைவர்களின் எழுச்சிமிக்க முழக்கங்கள் இதோ…!!

இந்தியா தனது 74-வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. முக்கிய தலைவர்களின் எழுச்சி மிக்க முழக்கங்கள் இதோ: 1. ஒரு நாட்டின் கலாச்சாரம் அதன் மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் உள்ளது.” –…

Read more

குடியரசு தின கொண்டாட்டம்…. வீட்டிலிருந்தே எப்படி பார்க்கலாம்…? உங்களுக்கான தகவல் இதோ…!!

இந்தியா தனது 74-வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட உள்ளது. இந்நிலையில் உலகிலேயே மிக நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு என்ற பெருமையுடன் பிரகாசிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதை இந்த நாள் கொண்டாடுகிறது.…

Read more

குடியரசு தின கொண்டாட்டம்…. ஜனாதிபதி உரையை எப்படி கேட்பது…? வெளியான தகவல் இதோ…!!

இந்தியா தனது 74-வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் உலகிலேயே மிக நீளமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு என்ற பெருமையுடன் பிரகாசிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டதை இந்த நாள் கொண்டாடுகிறது.…

Read more

“இந்திய அரசியலமைப்பின் தந்தை”… யார் தெரியுமா?…. இந்த குடியரசு தின விழாவில் நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பல வருடங்களாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாடு பல்வேறு தேச தலைவர்களின் மாபெரும் போராட்டத்தால் இந்திய நாட்டுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்தது. இதையடுத்து  இந்தியா தனக்குரிய அரசியல் அமைப்பை உருவாக்கியது. இதனை நினைவுகூறும் அடிப்படையில் வருடந்தோறும் ஜனவரி 26ம்…

Read more

இனி ஜனவரி 23ஆம் தேதி முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளான 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தில் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிடுவார்.…

Read more

தேசிய கொடியில் உள்ள காவி, வெள்ளை, பச்சை, நிறங்கள் எதைக் குறிக்கின்றன?…. ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ….!!!!

இந்தியாவில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் பெரும்பாலானோர் தேசியக்கொடியை ஆடையில் குத்திக்கொண்டு தேசப்பற்றை வெளிக்காட்டுவார்கள். அதன் அர்த்தம் உணர்ந்து செய்தால் நமது தேசியக்கொடி மேலும் வலிமை ஆகும். நம் தேசியக்கொடி 1947 ஆம் ஆண்டு ஜூலை 22…

Read more

சுதந்திர தின விழா VS குடியரசு தின விழா…. முக்கியமான 5 வேறுபாடுகள்…. இதோ நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா தொடர்பாக முக்கியமான 5 வித்தியாசங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து வெளியே வந்த தினம் ஆகஸ்ட் 15 1947 சுதந்திர தினம் ஆகும். ஆனால் இந்தியன் கான்ஸ்ட்டிடியூசன் பிறந்த…

Read more

குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் என்னென்ன…? இதோ முழு விவரம்…!!!!

இந்தியா ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ஆம் தேதியை  குடியரசு தினமாக கொண்டாடுகிறது. குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய ஈர்ப்பு ஆண்டு அணிவகுப்பாகும். இது டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் தொடங்கி இந்தியா கேட்டில் முடிவடைகிறது. குடியரசு தினத்தின் போது நாட்டின் குடியரசு தலைவர்…

Read more

ஜனவரி 26 ஆம் தேதி ஏன் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?…. அதற்கான காரணம் என்ன?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவின் 74 வது குடியரசு தினம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தான்இந்தியாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிஷ் காலனி அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டது. அதாவது கடந்த…

Read more

Other Story