“திமுக ஆட்சியில் பயன்பெறாத மக்களே இல்லை”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்….!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதன் பிறகு நல்லாட்சிக்கு…

Read more

“அவரின் தலைமை இந்தியாவிற்கே ஆபத்து”…. பாஜக அண்ணாமலையை மீண்டும் சீண்டிய காயத்ரி…. இப்ப என்ன புது பிரச்சனை…!!

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் மாதம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

Read more

உயிரை துச்சமாக கருதி மக்களை காக்கும் போலீசாரை இப்படியா பேசுவது…? எரிமலையாய் வெடித்த பாஜக அண்ணாமலை….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல் நிலைய இன்ஸ்பெக்டரை விசிக கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஒருமையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில்…

Read more

அதிமுக பாஜகவிடம் சரண்டரா ? நோ Never… அதிமுக யாரு கிட்டயும் சரண்டர் ஆனதில்லை… பொங்கிய வைகைச் செல்வன்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…

Read more

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… கமலாலயம் போய்… அசிங்கப்பட்ட ADMK… ஈஸியா சொன்ன முக்கிய புள்ளி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி போட்டி…. சீமான் அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

Read more

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டி : சீமான் அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தேமுதிக அமமுகவை…

Read more

G.K வாசன், பாஜக அலுவலகம்….. தேடி தேடி போனது எதற்கு ? இக்கட்டான கட்டத்தில் ADMK… வெளியான பரபர தலைவலி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தல் கூட்டணிக்காக ஒவ்வொரு கட்சியையும் தேடிச் சென்றது வழக்கத்திற்கு மாறானது தான். ஏனென்றால் எங்கள் கட்சியிலிருந்து ஒரு சின்ன குழுவாக இருக்கின்ற திரு ஓபிஎஸ் அவர்கள்…

Read more

இரட்டை இலை கிடைக்குமா என தெரில? எடப்பாடி டீம் வேதனை… தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சோதனை!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டு தான் நடக்கும். களத்தில் நிற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை இருக்கு ?…

Read more

அதிமுக வெல்வது சிரமம்… EPS அணியின் ஒப்புதல் வாக்குமூலம்… கடுப்பில் இரத்தத்தின் ரத்தங்கள்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் களம் காண்கிறோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய…

Read more

“அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு”…. நாளை தெரியும் ரிசல்ட்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

“தமிழ் நாயுடுவா”…. மத்தியில் ஆளும் பாஜக உடனே தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்…. கொதித்தெழுந்த சீமான்….!!!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டது. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் கலந்து கொண்ட நிலையில், எந்த அலங்கார ஊர்தி  மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கருத்துக்கணிப்பு நடத்துவதற்காக மத்திய…

Read more

இரட்டை இலை தீர்ப்பு…. நாளை(ஜன,.30) வெளியாகிறது…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறியுள்ளனர். இதனால் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சின்னம் தொடர்பாக இபிஎஸ்…

Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்… ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக  உள்ளது. இந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் போதை பொருட்களுக்கு தடை வேண்டும்: சரத்குமார் கோரிக்கை…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

“எடப்பாடியார் முதல்வராவதற்கு அச்சாரம் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”‌…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்…!!!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5000-ம் பேர் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த…

Read more

JUSTIN: அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு….? உச்ச நீதி மன்றத்தில் வருகிற 30-ஆம் தேதி விசாரணை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இவர்களும் தபால் ஓட்டு போடலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு…

Read more

#BREAKING : இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு : ஓபிஎஸ் அணி அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்றும், பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் : 118 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு…. பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் அணி போட்டி…. ஜேசிடி பிரபாகரன் அறிவிப்பு.!!

ரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஜேசிடி பிரபாகரன் அறிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில்…

Read more

ELECTION BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… ஓபிஎஸ் தரப்பில் 118 பேர் நியமிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக…

Read more

“ஈரோடு கிழக்கு‌ இடைத்தேர்தலில் எடப்பாடி தீவிரம் காட்டுவது ஏன்”…? இதுதான் அந்த மெகா பிளானா….? அதிமுகவில் உடையும் சீக்ரெட்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் முகாமிட்டு 100 பேரை களத்தில் இறக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு…

Read more

தமிழக மக்களே…!! துரோகிகளை நம்பாதீர்கள்…. சிறப்பான ஆட்சி தான் நடக்குது… அமைச்சர் உதயநிதி…!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர்  சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு…

Read more

காங்கிரசுடன் இணைந்ததா மநீம….? உண்மை தகவல் என்ன…? அரசியலில் பரபரப்பு…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியினை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாக கமல்ஹாசன் அறிவித்ததாகவும்,  அவர்களுடைய இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 30ஆம் தேதி இந்த இணைப்பு டெல்லியில் ராகுல் முன்னிலையில் நடைபெறும் என்றும், மக்கள் நீதி மய்யம் தன்னை…

Read more

பொங்கல் முடிந்து 10 நாள் ஆச்சு…. அரசு உடனே வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையோடு, முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் பொங்கல்…

Read more

ஈரோடு கிழக்கில் பாஜகவின் ஆதரவு யாருக்கு….? உடையப் போகும் சீக்ரெட்…. விரைவில் அதிமுகவில் கிளைமாக்ஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பிலிருந்து இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று…

Read more

மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் சிகிச்சை… வெளியான தகவல்…!!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல பாதிப்பால் 2 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கிருமி தொற்று இருப்பதால் சிகிச்சை அளித்துவருவதாகவும், 3 நாட்களுக்கு பின்…

Read more

தேர்தலில் வெற்றி: குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி டீம்…. அடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

கேலோ இந்தியா யூஸ் கேம்ஸ்…. எங்கு, எப்போது நடைபெறும்…? வெளியான தகவல்…!!

ஐந்தாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 11 வரை மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ளது. டேபிள் டென்னிஸ் போட்டி ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை அபய் பிரஷாலில் நடைபெறும், ஜனவரி 31…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ்…. பதிவு செய்வது எப்படி….? வெளியான தகவல்…!!

Khelo India Youth Games 2023 முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப் போகிறது. மாநிலத்தின் போபால், இந்தூர், உஜ்ஜைன், குவாலியர், ஜபல்பூர், மாண்ட்லா, மகேஷ்வர் மற்றும் பாலகாட் ஆகிய 8 நகரங்களில் 2023 ஜனவரி 30 முதல் பிப்ரவரி…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. எங்கு, எப்போது நடக்கிறது…? உங்களுக்கான தகவல் இதோ…!!

முதன்முறையாக, நீர் விளையாட்டுகளான கயாக்கிங், கேனோயிங், கேனோ சலாம் மற்றும் வாள்வீச்சு ஆகியவை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள ஷௌர்யா ஸ்மாரக்கில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில்…

Read more

மக்களே இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது..!!!

வருகின்ற30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. மொத்தம் 10,000 வீரர்கள்…. வெளியான தகவல்….!!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஜனவரி 30-ஆம் தேதி மாலை 7 மணிக்கு போபாலில் உள்ள டாட்யா தோப் மைதானத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது பதிப்பை தொடங்கி வைக்கிறார். சுமார் 21,000 பேர் பங்கேற்கும்…

Read more

18- ம் நூற்றாண்டில் இருந்து… பட்ஜெட் உரை அடங்கிய சூட்கேஸ்களின் வரலாறு இதோ…!!!!!

பட்ஜெட் என்பது பிரெஞ்சு வார்த்தையான “போஜட்” என்பதிலிருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 18-ம் நூற்றாண்டின் போது பிரிட்டிஷ் அரசின் நிதி அமைச்சர் அரசின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். அப்போது பட்ஜெட்டை திறங்கள் என்று பொருள்படும் விதமாக நிதி…

Read more

2023 வருமான வரி தாக்கல்… வரி செலுத்துபவர்களின் நலனுக்காக இந்த 5 மாற்றங்கள் வருமா…?

மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார். 2019 ஆம் ஆண்டிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஐந்தாவது யூனியன் பட்ஜெட் ஆகும். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முழுமையாக தாக்கல் செய்யப்படும்…

Read more

பட்ஜெட்(2023)…. மாத ஊதியம் பெறுவோருக்கு லாட்டரி?…. எகிறும் எதிர்பார்ப்பு…..!!!!!

நாட்டில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் சம்பளம் வர்க்கத்தினர், வரிக்குறைப்பு மற்றும் ஸ்லாப் விகிதங்களில் குறைப்பு உட்பட…

Read more

“பட்ஜெட்” எனும் பெயர் எப்படி வந்தது தெரியுமா?… இதோ நீங்களே பாருங்க….!!!!!

மக்களவையில் 2022-23ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இதனால் அனைவரும் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அது குறித்த வரலாறு…

Read more

மத்திய நிதி நிலை அறிக்கை பற்றி…. பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல் இதோ……!!!!

மத்திய அரசின் 2022-23ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை(பட்ஜெட்) புதன்கிழமை (பிப்,.1) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 4வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளாா். தற்போது பட்ஜெட்டின் வரலாறு மற்றும் பல…

Read more

“அதிமுக செஞ்சது துரோகம்”…. நாங்கள் வாரிசுகள் தான்…. ஆனா அதுக்கு மட்டும் தான்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!

திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக இந்தியை திணிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி…

Read more

“என் பேர கேட்டாலே டெல்லி அலறுது”…. கலைஞர் வச்சு செய்வார், ஸ்டாலின் கூப்பிட்டு வச்சு செய்வார்…. ஆ. ராசா அதிரடி ஸ்பீச்….!!!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தனி கலாச்சாரம் இருக்கிறது. எங்களை…

Read more

குடியரசு தின விழா தேநீர் விருந்து…! போனில் அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி…. கலந்து கொள்வாரா CM ஸ்டாலின்…!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற இருக்கிறது. இந்த தேநீர் விருந்தை விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புறக்கணித்ததோடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று திமுக மற்றும் அதன் கூட்டணி…

Read more

“ரவுடி மாதிரி கல்லெடுத்து அடிக்கிறாரு”… போட்டோவ பார்த்து மக்கள் பயந்துட்டாங்க…. அமைச்சர் நாசரை விளாசிய ஓபிஎஸ்…!!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. எடப்பாடி டீமில் 106 பேர் ரெடி…. களத்தில் குதித்த அதிமுக…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு…

Read more

அடுத்த அதிர்ச்சி செய்தி…! 3900 ஊழியர்கள் பணிநீக்கம்…. பெரும் கலக்கத்தில் ஐடி ஊழியர்கள்…!!!

உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. இதை…

Read more

தமிழக மூத்த அரசியல் பிரபலம் கவலைக்கிடம்?…. ICU- வில் அனுமதி…. அதிர்ச்சி…!!!!

பிரபல பேச்சாளரும் அரசியல் மூத்த தலைவருமான நாஞ்சில் சம்பத் உடல் நல குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான வலிப்பு மற்றும் ஞாபக மறதி பிரச்சனையால் சமீப காலமாக அவதிப்பட்டு வந்த அவர் ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் இருந்து…

Read more

“இடைத்தேர்தலில் பண பலத்தை காட்ட தொடங்கிய திமுக”…. சீமான் ஓபன் டாக்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. போட்டியும் இல்லை!… ஆதரவும் இல்லை!…. சரத்குமார் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

கமல் என்ற பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக மநீம தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்., வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார். இதன்…

Read more

Other Story