“ரூ. 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது பேனா நினைவு சின்னம் வைக்க முடியாதா”…? உதயநிதியை மறைமுகமாக தாக்கிய காயத்ரி ரகுராம்….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னத்தை வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில் அண்மையில் நடைபெற்ற கருத்து…

Read more

அடடே..! இனி சில்லறை பிரச்சினையே வராது…. QR CODE ஐ ஸ்கேன் செய்தால் நாணயம்…. RBI சூப்பர் பிளான்..!!

மக்களிடையே நாணயங்களில் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நாணய வெண்டிங் மெஷின் முறையை ரிசர்வ் வங்கி கொண்டுவருகிறது. ரூபாய் நாணயங்களை விநியோகம் செய்யும் இயந்திரங்களை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நாணய இயந்திரங்கள்…

Read more

பாஜக தலைவர்களே…! இதெல்லாம் நீங்க தான் கேள்வி கேட்கணும்…. கனிமொழி எம்பி நச் பதிவு…!!!

கனிமொழி எம்பி, பாஜக தலைவர்களே அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு குறித்து நீங்கள் பிரதமரிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். அதில், மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது…

Read more

ERODE(East) bypoll: நாளை கடைசி நாள்…. பின்வாங்கப்போவது யார்..??

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

265ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

களைகட்டும் மகா சிவராத்திரி…. காளஹஸ்தியில் கோலாகலம்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் 13ஆம் தேதியிலிருந்து சிவன் கோவில்களில் விழா ஆரம்பம் ஆகிறது. அதன்படி கண்ணப்பர் கோயிலில் வரும் 13ஆம் தேதி…

Read more

மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்…. தலைமை தேர்தல் அதிகாரியின் தகவல்….!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள்…

Read more

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் 2023…. வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்….!!

நாகலாந்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு மார்ச் 2-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…

Read more

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் 2023…. “மும்முனை போட்டி”…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திரிபுராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிப்ரவரி 16-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும்…

Read more

அமைச்சராக பொறுப்பேற்ற பின்… முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் போட்ட கையெழுத்து…. வைரல்….!!!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவரை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து…

Read more

OMG…! தங்கம் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

Breaking: துருக்கி நிலநடுக்கம்… 11,200 பேர் பலி… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை…!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்…

Read more

எடப்பாடி VS ஸ்டாலின்: நேரடி மோதல்…. அனல் பறக்கும் அரசியல் களம்!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24, 25 தேதிகளில் முதல்வர் பரப்புரை செய்யவுள்ளார். 24ம் தேதி வெட்டிக்காடு வலசு, நாச்சாயி டீ கடை, சம்பத் நகர் ஆகிய இடங்களிலும், 25ம் தேதி ஜெகநாதபுரம், சூரம்பட்டி நால்ரோடு,…

Read more

பிப்ரவரி 19ல் உதயநிதி பிரச்சாரம்…. என்னத்த கையில எடுக்கப்போறாரோ…! பெரும் எதிர்பார்ப்பு….!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில்…

Read more

எந்தெந்த பகுதி?… ஈரோடு இடைத்தேர்தல்….. 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்… இதோ விவரம்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4ஆம்…

Read more

எம்ஜிஆர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்?… அது நடந்திருக்கும்?…. ஆர்.எஸ்.பாரதி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சூரம்பட்டி பகுதியில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை..!!

திமுக கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வேட்பு மனுதாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. 121 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 11 மணி…

Read more

போட்டிக்கு தயாரா?…. டீ ஆத்தி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்…. சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 8,000-த்தை கடந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

“ஈரோடு இடைத்தேர்தலில் தொண்டர்கள் கையில் முடிவு”…. டிடிவி தினகரன் ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

“சசிகலா தலைமையில் அதிமுகவின் ஒற்றுமை”… பாஜக சதி திட்டத்தால் பிளவு பட்டுவிட்டது…. தொல். திருமாவளவன் தாக்கு…!!!

திருவாரூரில் விசிக கட்சியின் பிரமுகரான கவியரசன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான நிதி உதவியை தொல் திருமாவளவன் வழங்கிவிட்டு மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக இன்று வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் இருக்கிறது.…

Read more

“எங்க ஓட்டு மட்டும் இனிக்கும், கொடி மட்டும் கசக்கும்”…. கூட்டணியை கடுமையாக சாடிய தொல். திருமாவளவன்…!!!!

திருவாரூர் தெற்கு வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கவியரசன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலைக்கு பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… முதலில் OPS அப்படி சொன்னார்?…. இப்போ டிடிவி தினகரனும் அதே முடிவு…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

மலிவு விலையில் ரெட்மி 9i ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரெட்மி ஸ்மார்ட் போனுக்கு பெரிய அளவில் தள்ளுபடி கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் அதிகம்  விரும்பக்கூடிய ஸ்மார்ட் போன்களில் ரெட்மிக்கும் தனியிடம் இருக்கிறது. ரெட்மி 9-ஐ ஸ்போர்ட் என்பது எப்போதும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது. ரெட்மி 9-ஐ ஸ்போர்ட் (Metallic Blue, 64GB)…

Read more

ஆவின் பணியிடங்கள் இனி TNPSC மூலம் நிரப்பப்படும்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களுக்கான தேர்வு தேதி டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும்…

Read more

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

264ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

  • February 8, 2023
இனி ரொம்ப Easy… ஆசிரியர்கள் Leave எடுக்க புதிய செயலி…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிமுகம்…!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 35,000 பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வீதம் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் விடுமுறை கோரி விண்ணப்பிப்பதற்கு தனி செயலியை பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. முதலிடத்தில் இருப்பது யார்…? உங்களுக்கான தகவல் இதோ…!!

Khelo India Youth Games (KIYG) 2023 ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023-ல் பதக்கப் பட்டியலில் மகாராஷ்டிரா 28 தங்கம் , 30 வெள்ளி மற்றும் 25 வெண்கலப்…

Read more

தமிழகத்தில் இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது…. அதிரடி அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தமிழை தேடி என்ற பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

அரசியலில் எது நடந்தாலும் சரி…. ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் விதிமீறல்கள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை போன்றோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகாரளித்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியில்லை : அமமுக திடீர் விலகல்…. ஏன் தெரியுமா?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால் இடைத்தேர்தலில் கழகம் போட்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அம்மா மக்கள்…

Read more

BREAKING: தேர்தலில் அமமுக போட்டி இல்லை… திடீர் அறிவிப்பு..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனு…

Read more

“கலைஞரின் பேனா சிலை”… அதிகாரம் வரும்போது நிச்சயம் உடைப்போம்…. சீமான் பரபரப்பு பேட்டி….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளால்…

Read more

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

“உங்க வீட்டு பிள்ளை”…. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் கூட்டம்… மதுரையில் கெத்து காட்டிய அமைச்சர் உதயநிதி….!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 72,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு 180…

Read more

Justin: துருக்கியில் இன்று 2-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்….!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தினால் 4,300…

Read more

Breaking: துருக்கியில் இன்று 2-வது நாளாக நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு….!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4,300 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று…

Read more

“குபேர மூலையில் பிரச்சாரம் தொடக்கம்”…. ஈரோடு கிழக்கில் ஒரு படி மேலே சென்ற அதிமுக…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர்கள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின்…

Read more

263ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓபிஎஸ்..!!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்சை வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இரட்டை இலை இபிஎஸ் பக்கம் சென்றதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய…

Read more

‘joke in india’ மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்..!!!

மத்திய அரசு மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதனால் கட்சியின் பெயரை…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர்…

Read more

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்…. தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி..!!

தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் தொடர்பான படிவத்தில் அவை தலைவர்…

Read more

“நாகலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்”… வேட்பாளர்களை அறிவித்த பாஜக..!!!

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்திருக்கின்றது. நாகலாந்து மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றது. நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் 60 தொகுதிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27-ஆம் தேதி ஒரே…

Read more

மேகாலயா சட்டசபை தேர்தல்….. மொத்தம்  60 தொகுதிகளிலும் களமிறங்கும் கட்சி….!!!

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 16-ந் தேதி திரிபுராவிலும்,  பிப் 27-ந் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்துக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த தேர்தல் பணிகளில் கட்சிகள்…

Read more

பரபரக்கும் தேர்தல் களம்… ஆட்சியைப் பிடிக்க புதிய யுத்தியை கையாளும் மார்க்சிஸ்ட்..!!!!

நாகலாந்து, மேகலாயா மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடையை இருப்பதால் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. பதிவான வாக்குகள்…

Read more

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்…. வெளியான அட்டவணை…. உங்களுக்கான தகவல் இதோ…!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திரிபுராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிப்ரவரி 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில்…

Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. மதிப்பீடு வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

மஹா சிவராத்திரி உருவான கதை…. இதோ உங்களுக்காக….!!!!

சிவராத்திரி என்பது சிவனுக்கு நடத்தப்படும் சாதாரணமான விழா அல்ல. இது மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்தக்கூடிய மகாவிரதமாகும். சிவராத்திரி என்றால் பட்டினியாக இருப்பது கண் விழித்து தூங்காமல் இருப்பது கோவிலுக்கு போவதுடன் மற்றும் நின்று விடுவதில்லை. இந்த விரதத்தினுடைய முழு பலனும் கிடைக்க…

Read more

Other Story