தீண்டாமை விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? CM ஸ்டாலின் மௌனம் காப்பது எதற்காக…? எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட நிலையில் அந்த தொட்டியில் சில சமூக விரோதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனித மலத்தை…

Read more

“அண்ணாமலைக்கு பதிலாக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் ஆளுநர் ரவி”…. முன்னாள் காங். தலைவர் பரபரப்பு கருத்து….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காயத்ரி ரகுராம் பாஜக கட்சியிலிருந்து விலகிய நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில்…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து விலகிய மற்றொரு முக்கிய புள்ளி…. சற்றுமுன் அடுத்த பரபரப்பு….!!!

தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நான் விலகியதற்கு அண்ணாமலை தான்…

Read more

எங்க அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்…? அண்ணாமலையை கிண்டலடித்து காயத்ரி ரகுராம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக்…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் குளறுபடி….. பாஜக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசாக  1000 ரூபாய் மற்றும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகிய அடங்கிய தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டு நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையே, செய்தியாளர்களை…

Read more

தமிழ்நாடா? தமிழகமா? முதல்வரின் ப்ளான்…. அப்ப சம்பவம் காத்திருக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

  • January 8, 2023
ஜெயலலிதாவை கொன்றது யார்..? பாஜக அமைதியா இருக்காது…. அண்ணாமலை எச்சரிக்கை….!!!!

ஜெயலலிதாவை மோடிதான் கொன்றார் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை பிரசாரக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மார்க்கண்டேயன், ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக நிற்கப்போகிறேன்…

Read more

எங்கள் நாடு தமிழ்நாடு…. இஷ்டம் இல்லனா ஓடு…. பொங்கியெழுந்த சீமான்…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

“வசமாக சிக்கிய அண்ணாமலை”…. டெல்லிக்கு பறக்கும் ஆதாரம்…. பதவிக்கு வந்த திடீர் சிக்கல்….? தமிழக பாஜகவில் பரபரப்பு….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பொதுவெளிகளில் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…

Read more

ஜெயலலிதாவை கொன்றது இவர்தான்…? தி.மு.க எம்.எல்.ஏ வின் சர்ச்சை பேச்சு…!!!!

ஜெயலலிதா உயிரிழந்த பின்பும் அது குறித்த சர்ச்சைகள் குறையவில்லை. அவர் எப்போது இறந்தார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழ்நாடு என்று ஏன் வந்தது தெரியுமா….? ஆளுநருக்கு வரலாறு தெரியாதா….? அமைச்சர் பொன்முடி நச் விளக்கம்…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

ஆளுநர் ரவி தன் பெயரை புவி என்று மாற்றிக் கொள்வாரா….? கமல்ஹாசன் சரமாரி கேள்வி….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம்…

Read more

ஆர்.என் ரவி அல்ல…. ஆர்.எஸ்.எஸ் ரவி தான் சரி…. சங்பரிவார்களுக்கான அரசியல்வாதி…. திருமா தாக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

திமுகவில் இணைப்பு…. முக்கிய புள்ளி திடீர் பரபரப்பு டுவீட்….!!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக காயத்ரி…

Read more

“ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ. 2.62 லட்சம் கடன்”…. அதிக கடன் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம்…. பாஜக அண்ணாமலை….!!!!

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா 2.62…

Read more

கார் ரேஸில் விபத்து…. உயிருக்கு போராடி வரும் இந்திய வம்சாவளி சிறுமி…!!!

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி கார் ரேஸில் பங்கேற்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் சில தினங்களுக்கு முன் சிறுவர் சிறுமிகளுக்கான கார் ரேஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டிருக்கிறது. இதில்,…

Read more

231ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

செவிலியர்களின் கவச உடையை 8 மணி நேரம் அமைச்சர் மா.சு போடுவாரா…? மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்….!!!!

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து பேசினார். அவர்…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு சிரித்தபடி பதில் அளித்த நீதிபதிகள்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்,…

Read more

ஆரம்பிச்சு வச்ச ஆளுநர்…! இந்திய அளவில் NO: 1… தெறிக்கவிடும் தமிழ்நாடு!!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் திராவிடர்கள் என்ற வார்த்தையை தான் சொல்கிறார்கள்.…

Read more

10-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

ஜனவரி 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10ஆம் தேதி காலை 11 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறாடா தெரிவித்துள்ளார்.

Read more

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது: முதல்வர் முக.ஸ்டாலின்

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அதில், எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. கோயில்களில் நமது கலைகளின் சின்னங்களாக, பண்பாட்டு சின்னங்களாக  இருக்கின்றன. நமது சிற்பகலைகளின் சாட்சிகளாக இருக்கின்றன. நம்முடைய கலை, …

Read more

மதவாதத்திற்கு எதிரி; மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல: முதலைமைசர் ஸ்டாலின்

2500 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மதவாதத்திற்கு எதிரியே தவிர, மதத்திற்கு நாங்கள் எதிரி அல்ல. எங்களை மதத்திற்கு எதிரானவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள்…

Read more

கோகுல்ராஜ் வழக்கு: சாட்சி, ஆதாரம் அடிப்படையில் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும்  ஆதாரங்கள் அடிப்படை மட்டுமே தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. யுவராஜ் உள்ளிட்ட…

Read more

தொடர் சர்ச்சை..!!! வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் அண்ணாமலை”…. அதிரடி ஆக்ஷனில் பாஜக மேலிடம்….!?!

தமிழக பாஜக கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்ணாமலை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, திமுக அமைச்சர்களையும் விமர்சித்து வருகிறார். அதோடு அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில்,…

Read more

அட்டகாசமான அம்சங்களுடன்…. ஒன் பிளஸ் 4K LED ஸ்மார்ட் டிவி….. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

OnePlus 125.7 cm 4K LED ஸ்மார்ட் டிவி ஒரு நேர்த்தியான மற்றும் ஸ்டைலான Android 10 தொலைக்காட்சி ஆகும். இது உன்னதமான வடிவமைப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் 55 மற்றும் 65 இன்ச் திரை அளவுகளில்…

Read more

ஸ்மார்ட் டிவி பிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. சலுகைகளை அள்ளி வீசும் சாம்சங்….. உடனே முந்துங்கள்….!!!!

சாம்சங் நிறுவனம் இந்திய பயனாளர்களுக்கு “Big TV Days” பெயரில் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையின் வாயிலாக கேஷ்பேக் சலுகை, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, நிச்சயிக்கப்பட்ட பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more

பழனிசாமிக்கு வசதியாக அதிமுக விதிகள் திருத்தம்: நீதிபதி முன்பு எகிறி அடித்த ஓபிஎஸ் தரப்பு!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவரிடத்திற்கு யாரும்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – அனல் பறக்கும் வாதம்: சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிடும் ஓபிஎஸ் தரப்பு!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர்…

Read more

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு – அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடத்த…

Read more

BREAKING: கரும்பு கொள்முதலில் முறைகேடு – இபிஎஸ்!!

பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். கரும்புக்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில்…

Read more

ஆளுநருக்கு ஏன் வயிறு ஏறியது ? கமலாலயம் போய் பேசுங்க… ராஜ்பவனில் பேசக் கூடாது.. ஆர்.என் ரவிக்கு DMK வார்னிங்!!

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்றால் ஆளுநருக்கு கசப்பு: போட்டு தாக்கிய டி.ஆர்.பாலு!!

ஆளுநர் ரவியின் திட்டம் தான் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக…

Read more

பாஜக மாநில தலைவராக ஆளுநர் செயல்பட வேண்டாம்: டி.ஆர் பாலு

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

230ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

தங்கம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால்…

Read more

” அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு”…. சசிகலா எடுத்த திடீர் அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் எடப்பாடி & டீம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டு தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம்‌ தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.…

Read more

அதானியும் அம்பானியும் ராகுலை விலைக்கு வாங்க முடியாது..!!

நாட்டிலுள்ள தலைவர்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் அதானியும் அம்பானியும் விலைக்கு வாங்க முடியும் எனவும் ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் லோனியில் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரியை வரவேற்றுப் பேசிய பிரியங்கா…

Read more

மோடி தோற்பார் – அண்ணாமலைக்கு டெபாசிப் பறிபோகும்

பிரதமர் மோடி தர்மபுரியில் போட்டியிட்டால் பிரதமரை தோற்கடித்த பெருமையை திமுகவிற்கு வழங்குவோம் என கூறியுள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அண்ணாமலை போட்டியிட்டால் டெபாசிட் இழக்க செய்வோம் என தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…

Read more

வாய் கொடுத்து சிக்கிய அண்ணாமலை…! ஆதாரமாக மாட்டிய வார்த்தைகள் … 3 ட்வீட் போட்டு பதற வைத்த காயத்ரி….!!

தமிழக பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று காயத்ரி ரகுராம் ட்விட்டர் மூலம் அறிவித்த நிலையில், இன்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மூன்று ட்வீட் பதிவுகளை போட்டுள்ளார். அதாவது பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ்…

Read more

“இனி அதிமுக, திமுகவுக்கு குட்பை”…. 2026-ல் ஆட்சியை கைப்பற்றும் பாமக…. அன்புமணி ராமதாஸ் உறுதி…!!!

மதுரை தென் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சி தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கட்சி தொடங்கி…

Read more

“எங்கள பார்த்து பயம் வந்துட்டு”…. திமுக, அதிமுக இல்ல, இனி பாமக தான் எல்லாம்… அன்புமணி ராமதாஸ் அதிரடி ஸ்பீச்….!!!!!

மதுரை தென் மாவட்ட பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து வெற்றி பெறும். ஆனால் எந்த…

Read more

அதிமுகவில் ஓபிஎஸ் போட்ட பலே பிளான்…. கதிகலங்கிய எடப்பாடி…. அடுத்தடுத்து நடக்கப்போகும் திருப்பங்கள்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து…

Read more

நிக்க முடியல… ஜஸ்ட் பாஸ் ஆன DMK… 12பேர் இல்லைனா அவ்வளவு தான்! நச்சு எடுத்த அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

சோனியா காந்திக்கு சுவாச தொற்று: டெல்லி மருத்துவமனை ரிப்போர்ட்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அகில இந்திய தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல் முதலில் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு சுவாச தொற்று பிரச்சனை…

Read more

சென்னையில் கோவில் நிலங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படாது…. ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்….!!!!!

சென்னையை சேர்ந்த கௌதமன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 800…

Read more

கட்சி வேலை செய்ய முடியல… எல்லாமே பெண்டிங்ல இருக்கு… உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் வாதம்!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு மணிக்கு தொடங்கிய வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்து வருகிறது. அதில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் நடந்து…

Read more

“24 மணி நேரம் டைம்”…. எங்க வேணாலும் கொண்டு போங்க….. பத்திரிக்கையாளரிடம் சவால் விட்ட‌ BJP அண்ணாமலை….!!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

“பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை மோதல்”…. போர்க்களமாக மாறிய பாஜக அலுவலகம்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

Other Story