“பச்சோந்தி போல அடிக்கடி கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணி மாறுவது திமுக தான்….. பாஜக நினைப்பது இதுதான்…. இபிஎஸ் அதிரடி பதில்….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, பாஜக கூட்டணியை ஏற்று கொள்ளாவிடில் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால் கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார். அவருக்கு வேறு…

Read more

முதல்வரே…! எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை…. மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் இந்த கூட்டணி… இபிஎஸ் அதிரடி பதிலடி….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது…

Read more

நீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…

Read more

தேமுதிக-வில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன்…. வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி….!!

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார். தேமுதிகவில் இருந்து விலகுவதாக தகவல்…

Read more

“இபிஎஸ் தலைமைக்கே சிக்கல் வருமென்று பயப்படுகிறார்….” அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கியது பாஜக…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது…

Read more

“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது‌. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…

Read more

“இன்று ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்தால்”… பொன்முடி ஜெயிலில் தான்… தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது… செல்லூர் ராஜு பரபர.!!

மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற மே தின விழாவில் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ஜாமீன் அமைச்சர்கள் தான். திமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததை அவர்களால் பொறுத்துக்…

Read more

“மோடி தனியாக வரி விதிப்பது போல் ஜிஎஸ்டி வரி பற்றி பேசுறாங்க”… இதெல்லாம் ரொம்ப தப்பு… மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்..!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜிஎஸ்டி வரியால் நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறுவது மிகவும் தவறு. முன்பு இருந்த வரி தான் தற்போது ஜிஎஸ்டி வரியிலும் இருக்கிறது. ஆனால்…

Read more

தமிழ்நாட்டில் அனைத்திற்கும் தடை… மத்திய அரசு என்ன சொன்னாலும் மாநில அரசு ஏற்பதில்லை…. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அரசு அனைத்திற்கும் தடை விதிக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜய்யின் கட்சிக்கு மட்டும் அல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற…

Read more

“அமைச்சர் பிடிஆரை-ஐ அசிங்கப்படுத்திய முதல்வர்”.. உண்மையை சொன்னதற்கா இந்த தண்டனை… செல்லூர் ராஜு ஆவேசம்…!!!

மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போராட்ட குணமே தற்போது இல்லை. அவர்கள் திமுக  செய்யும் அக்கிரமங்களை கேட்காமல் அவர்களுக்கு…

Read more

“நானும் ரவுடிதான் என்பது போல் நடத்துறாங்க”… எப்ப பார்த்தாலும் முதல்வருக்கு ஷூட்டிங் சிந்தனை தான்…. அல்வா கொடுத்துட்டாங்க… செல்லூர் ராஜூ..!!

அதிமுக கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற மே தின விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவை ஆட்சியில் அமர வைத்த அரசு ஊழியர்களுக்கு தற்போது அல்வா கொடுத்துவிட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள்…

Read more

Breaking: பிரேமலதா விஜயகாந்துக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த EX. எம்எல்ஏக்கள்… தேமுதிகவிலிருந்து ஒரே நாளில் 2 பேர் விலகல்…!!!

தேமுதிக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரேமலதா விஜயகாந்துக்கு  அனுப்பியுள்ளார். அதாவது எல்.கே சுதீஷூக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டதால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.…

Read more

“என்னால் பல மாபெரும் தலைவர்கள் உருவானார்கள்….” ஆனால் மக்களுக்காக எதுவும் பண்ணல…. இனிமேல் உங்களுக்காக…. பிரசாந்த் கிஷோரின் அனல் பறக்கும் பேச்சு….!!

பீகாரில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தை பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை பற்றியும் கூறியுள்ளார். “நான் யாருக்கு ஆலோசனை வழங்கினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றிபெற்று மன்னர்களாக ஆனார்கள்.…

Read more

“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!

மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…

Read more

“இரவில் நிம்மதியா தூங்க முடியல”… ஒன்னா ரெண்டா மொத்தம் 5… லிஸ்ட் போட்ட இபிஎஸ்… திமுக அரசுக்கு வெட்கமா இல்லையா…? இபிஎஸ் ஆவேசம்..!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் புதிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன் 15 சவரன் தங்க நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்…

Read more

Breaking: அதிமுக செயற்குழுக் கூட்டம்… பாஜக உடனான அதிமுக கூட்டணிக்கு அங்கீகாரம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக பஹல்காம் தாக்குதலின் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, மெகா கூட்டணி அமைக்க அதிமுக வியூகம் வகுக்கும் அதிமுக பொதுச்செயலாளர்…

Read more

ஈரோடு இரட்டை கொலை…. தமிழகக் காவல்துறை செயலிழந்து விட்டது?…. அண்ணாமலை கண்டனம்…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பகுதியில் ராமசாமி (75), பாக்கியம்மாள் (65) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த…

Read more

சீமான் மீதான விசாரணை…. இடைக்கால தடை நீடிப்பு… நீதிமன்றம் உத்தரவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால்  தான் 6 முதல் 7…

Read more

“விஜயுடன் பேச்சு வார்த்தை”.. தேர்தலுக்கு முன்பு உறுதியாகும் தவெக-பாஜக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி…!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவர் ஆரம்பம் முதலே பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வருகிறார். அதாவது திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும்…

Read more

“குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை”… திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதலில் 3 பேர்… இப்ப 2 பேர்.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியை அடித்துக் கொன்று விட்டு 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பல்லடத்திலும் மூன்று பேரை…

Read more

“நான் ஒரு முஸ்லிம் தான்”.. ஆனால் அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்… அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது…

Read more

Breaking: கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொறுப்பிலிருந்து அதிமுக நிர்வாகி அப்துல் ஜப்பார் நீக்கம்…!!!

அதிமுக கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்ட கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையாக…

Read more

“முதல்வர் பதவி தேடி வந்துச்சு”… ஆனால் செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் பதவியே போதும்ன்னு சொல்லிட்டார்… புயலை கிளப்பிய அதிமுக நிர்வாகி..! ‌

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது…

Read more

“எம்பி சசிதரூர் என்னுடன் இருக்கிறார்”… இனி பலரின் தூக்கம் பறிபோகும்… காங்கிரசை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி… அந்தப் பதிவுதான் ஹைலைட்..!!

திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறக்கப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வரவேற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவின் மூலம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில்…

Read more

ஈரோடு இரட்டை கொலை… மக்கள் அச்சத்தில் உள்ளனர்… அன்புமணி ராமதாஸ்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து…

Read more

ஈரோடு இரட்டை கொலை… இதுதான் சட்ட ஒழுங்கு லட்சணமா?… எடப்பாடி பழனிச்சாமி கேள்வி…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும்…

Read more

“தமிழ்நாடு அஜித்குமார் கழகம்” .. புதிய அரசியல் கட்சியினை தொடங்கும் நடிகர் அஜித்..? ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித் குமார். இவர் கார் ரேசர். இவர் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை…

Read more

“அதிமுக தனித்து நின்றால் கூட வாக்கு வலிமை குறையாது”… இன்னும் அவங்க பலத்தை உணரவே இல்ல… 2026-ல் 2 கட்சி தான்… திருமா அதிரடி..!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது…

Read more

  • May 1, 2025
“எண்ணெய் லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒருத்தர் கூட உதவ முன் வரல… பாட்டில்களை எடுத்து வந்து போட்டி போட்ட மக்கள்… வீடியோ வைரல்..!!!

பீகார் மாநிலத்தின் மோதிஹாரி மாவட்டம் சுகௌலி பகுதியில் உள்ள சாப்வா-ராக்சவுல் சாலையில், ரக்சவுல் நோக்கிச் சென்ற ஒரு சோயாபீன் எண்ணெய் லாரி அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து பாங்க்ரா கிராமத்திற்கு அருகே வயலுக்குள் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த எண்ணெய் கசியத் தொடங்கியது.…

Read more

“தலையை துண்டித்து விடுவேன்”.. இன்ஸ்டாகிராமில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

சீமானின் தலை துண்டிக்கப்படும்….. விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும்… இன்ஸ்டாவில் வந்த கொலை மிரட்டல்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

அரசியல் தலைவராக முதல் பிரஸ்மீட்…. விஜய்யின் அறிவுரையை மீறிய ரசிகர்கள்….!!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. அதன் பிறகு பல விமர்சனங்களை தாண்டி விஜய் அரசியலில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தான் கோவையில்…

Read more

“பதட்டமா இருக்கு….” முதல் பிரஸ்மீட்டில் பேசிய தவெக தலைவர் விஜய்…. என்ன சொன்னாரு தெரியுமா…?

பிரபல நடிகரான விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் விஜய் பயணித்த…

Read more

தேதி குறிச்ச அதிமுக… மே 7-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்… இபிஎஸ் அதிரடி அறிவிப்பு.!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது அம்மா உணவகங்களை திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன் காரணமாக பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக வருகிற 7-ம்…

Read more

“TVK-வின் கொத்தடிமைகள்”… நடுரோட்டில் வரிசையா புஸ்ஸி ஆனந்த் காலில் விழுறாங்க… அவரும் ரசிக்கிறார்… வீடியோ வெளியிட்டு விளாசிய ப்ளூ சட்டை மாறன்..!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து  வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது…

Read more

“2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை”… 7-வது முறையாக தமிழ்நாட்டில் இது நடக்கும்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!

சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நேற்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலுவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்த நிலையில் பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

“ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டும் போதாது”… இதையும் செய்யணும்… பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்…!!!

டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் இதற்கு வரவேற்பு…

Read more

பத்மபூஷன் விருது வென்ற சகோதரர் அஜித்குமாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்… அண்ணாமலை புகழாரம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவர் கார் ரேசர். அதுமட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல போட்டிகளில் அஜித் ஆர்வம் உடையவராக இருந்து கலந்து கொள்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி 200…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! கரும்புக்கு ஒரு குண்டாளுக்கு ரூ.355 ஆதாய விலை… ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு.!!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்கள் குறித்து, மந்திரிசபை குழு 2025-26 ஆம் ஆண்டில், கரும்பின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம், 10.25 சதவீத விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

  • May 1, 2025
“14 வருடங்களுக்குப் பிறகு இன்று மதுரைக்கு வரும் விஜய்”… காலையிலேயே ஏர்போர்ட்டில் குவியும் தொண்டர்கள்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோயம்புத்தூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் அடுத்ததாக மதுரையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஜனநாயகன் படத்தின் சூட்டிங்குக்காக இன்று விஜய் மதுரை வருகிறார். இதற்காக இன்று மாலை நடிகர் விஜய்…

Read more

“நாட்டில் குழப்பம்”… அரசியல் சதியை உடைத்த சமூக நீதியின் மெய் காவலர்… பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் புகழாரம்..!!

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்…

Read more

நான் யானை அல்ல குதிரை… “படையப்பா ரஜினியாக மாறிய செந்தில் பாலாஜி”… திமுக ஒட்டிய போஸ்டர்.. கோவையே அதிருது..!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ளார் என செந்தில் பாலாஜியின் மீது சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜெயலலிதா…

Read more

“93 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கப் போகிறது”.. பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி… டிடிவி தினகரன் நெகிழ்ச்சி பதிவு..!!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் 93 ஆண்டுகளுக்கு…

Read more

தவெக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவரானார் விஜய்…! குழு உறுப்பினர்கள் நியமனம்…. முழு அறிக்கை இதோ….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக விதிகளின்படி தமிழக வெற்றிக் கழக தலைவரே தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் தலைவர் ஆவார். இதன்படி பின்வரும் தோழர்களே கழக தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களாக நியமனம்…

Read more

“கேப்டனுக்கு விருது…” சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்க வேண்டும்…. தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் லிஸ்ட்….!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

Read more

கூட்டணி குறித்த அறிவிப்பு எப்போது….? மாநில மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…. பக்கா பிளான் போடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா….!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

Read more

இன்னமும் பாகிஸ்தானுக்கு ஆதரவா பேசுறீங்களா…? அப்போ அந்த நாட்டுக்கே போங்க…. கொந்தளித்த பவன் கல்யாண்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நாளில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் மங்களகிரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திரா துணை முதல் மந்திரி பவன்…

Read more

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து….! 3 தமிழர்கள் பலி…. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்….!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஹோட்டல் பால்பட்டி மச்சுவா பகுதியில் அமைந்துள்ளது. நேற்றிரவு 8.15 மணிக்கு ஹோட்டல் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் ஜன்னல் வழியாக…

Read more

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்… வாகனத்தில் ஏறுவது, குதிப்பது வேண்டாம்…. தவெக தலைவர் விஜய் அறிக்கை…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்…

Read more

“என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா இப்படி பண்ண கூடாது…” தொண்டர்களுக்கு கட்டளையிட்ட தவெக தலைவர் விஜய்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்…

Read more

Other Story