ஐயோ அவரை காப்பாத்துங்க…! “சும்மா நின்றவரை நடு ரோட்டில் இழுத்துப் போட்டு ஆவேசமாக தாக்கிய மாடு”… தடுக்க வந்தவர்களையும் முட்டி தூக்கி… பரபரப்பு வீடியோ..!!!

சமீபகாலமாக தெருக்களில் மாடுகள் செய்யும் அசம்பாவித சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்தவகையில்  சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரையும் ஒரு மாடு திடீரென தானாகவே…

Read more

விட்டா அங்கேயே தங்கிருவாங்க போலயே….! “அரசு பாலத்தில் திருமண கச்சேரி….” பெண் நடனமாட, வேடிக்கை பார்க்கும் விருந்தினர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

திருமண ஊர்வலங்கள் வழக்கமாக வீதிகளில் நடக்கும். ஆனால் பீகாரில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலம் அரசாங்க பாலத்தில் நடந்து, இசைக்குழுவுடன் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் இசைக்குழுவின் தாளத்திற்கு நடனமாடும்…

Read more

“1972-ஆம் ஆண்டு 4-ஆம் வகுப்பு படிக்கும் போது சண்டை…” பல வருடங்கள் கழித்து பழி தீர்த்த நண்பர்…. இப்படியும் இருப்பாங்களா…? பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் காசர்கோட்டில், பள்ளிக் கால நண்பர்களுக்கிடையிலான பழைய சண்டை ஒன்று 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்து, இன்று ஒரு தாக்குதல் வழக்காக மாறியுள்ளது. மலோம் நகரம் அருகே, 62 வயதான பாலகிருஷ்ணன் என்பவர், அவரது பள்ளி பருவ நண்பரான …

Read more

“24 வயது மகளை பல மாதங்களாக சீரழித்த தந்தை”… என்னால் வேதனையை தாங்க முடியல… தயவுசெய்து அவரை தூக்கில் போடுங்க… கதறும் மகள்… பரபரப்பு சம்பவம்..!!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 24 வயது பெண் அவரது வளர்ப்பு தந்தை பல மாதங்களாக பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை மகள் கூறிய நிலையில் பின்னர் இருவரும் சேர்ந்து…

Read more

OMG: “ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்த வாலிபர்”… திடீரென பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெடித்த செல்போன்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!!!

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்ட அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது அவ்னிஷ் பால் என்ற நோயாளியின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரென வெடித்து தீப்பிடித்ததால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…

Read more

எப்புட்றா..! “பாம்பு உள்ளே நுழைஞ்சது கூடவா தெரியல”..? சட்டை பட்டனை கழட்டினால் தலையை நீட்டும் பாம்பு… திக் திக் நொடிகள்… அதிர்ச்சி வீடியோ…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு பயமாகவும் ஆச்சரியமாகவும் இப்படி கூட நடக்குமா என்ற விதத்தில் எண்ணக்கூடிய வகையில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக…

Read more

“அக்காவின் கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு”… கணவனுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்த மனைவி… 2 குழந்தைகளுடன் பரிதாபமாக நிற்கும் சம்பவம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தின் பேகம்கஞ்ச் பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது பூரேரு கிராமத்தைச் சேர்ந்த ரகுராஜ் ராஜ்புத், தனது மனைவி சோனாலியுடன் அவரது மைத்துனர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு சோனாலி தனது கணவருக்கு தேநீர், பிஸ்கட்…

Read more

வெறும் 20 ரூபாய்க்காக பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்… “சாக்கடைக்குள் விழுந்து துடி துடித்து பலியான சோகம்”… இப்படியா செய்வீங்க…? கலங்க வைக்கும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம், முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிகோனியா பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. அதாவது ஒரு தொழிலாளியின் 8 வயது மகனை, வெறும் 20 ரூபாய் கொடுத்து சட்டவிரோத மின் இணைப்பை இணைக்கச்…

Read more

“50 இதய ஆபரேஷன்”… துடிதுடித்து பலியான உயிர்கள்… உண்மையான டாக்டரின் ஐடி எண்ணை பயன்படுத்திய போலி ஆசாமி… 8 மாதத்திற்கு பிறகு தெரிந்த பகீர் உண்மை..!!!

ஃபரிதாபாத் மாவட்ட சிவில் மருத்துவமனையில் நடந்த பரபரப்பான சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, பொது எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பங்கஜ் மோகன் சர்மா என்ற ஒருவர், பிரபல இதய நிபுணர் டாக்டர் பங்கஜ் மோகனின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி,…

Read more

“பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு”…. வீட்டுக்குள் நுழைந்து சிலிண்டரை தூக்கிய வாலிபர்”.. வாசலில் பல்டி அடித்த சம்பவம்.. சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி நகரத்தில், கங்கனஹர் கோட்வாலி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகேஷ் குமார் என்ற நபர் தனது கடைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஒரு இளைஞன் அவரது வீட்டில் புகுந்து, சமையலறையில் இருந்த எல்பிஜி…

Read more

Breaking: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்… கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலி.. KSCA நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா…!!!!

ஐபிஎல் 18 வது சீசனில் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் சின்னச்சாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11…

Read more

“குரங்கு பறித்த கைப்பை”… உள்ளே திறந்ததும் மினுமினுத்த தங்க நகைகள்…. மொத்தம் 20 சவரன்… நிம்மதியில் தம்பதியினர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோவிலில் வந்திருந்த பக்தர் அபிஷேக் அகர்வால் என்பவர் தனது மனைவியுடன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குரங்கு,…

Read more

“அவர் உயிரோடு தான் இருக்காரு”… செய்யாத கொலைக்கு 3 வருஷமா ஜெயிலில் இருந்த நிரபராதி… வீடியோ மூலம் தெரிந்த உண்மை… விடுதலை செய்த கோர்ட்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் அதிர்ச்சியூட்டும் ஒரு வழக்கு வெளியாகியுள்ளது. அதாவது அயோத்தியைச் சேர்ந்த நரேந்திர துபே என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சுமார் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அவர் மீது ரயிலில்…

Read more

நள்ளிரவில் வீடு திரும்பிய பெண்கள்…! “கொடூரமாக தாக்கி விரலை வெட்டி….” நடுரோட்டில் அராஜகம் செய்த கும்பல்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில், கைப்பந்து விளையாடும் பெண்கள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மகாதேவ் காட்டில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு பிறகு, நள்ளிரவில் பெண்கள் வீடு திரும்பும் வழியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.…

Read more

“என்ன தம்பி…! விளையாட வேற இடமே இல்லையா…” பேருந்தின் குறுக்கே பைக்கில் சென்ற வாலிபர்…. அடுத்த சில மணி நேரத்தில்…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லி நகரில் DTC பேருந்தின் முன்பாக ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த ஒரு இளைஞரின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலானது. ஹெல்மெட் அணியாமல், பைக் ஒட்டி பேருந்து ஓட்டுநரின் வழியைக் குறுக்கி, ஜிக்-ஜாக்…

Read more

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்… RCB வெற்றி விழாவில் 12 ரசிகர்கள் பலி… விராட் கோலிக்கு எதிராக போலீசில் பரபரப்பு புகார்…!!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று 18 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பிறகு பெங்களூருக்கு சென்ற விராட் கோலி உட்பட கிரிக்கெட் வீரர்களுக்கு…

Read more

“இப்படியா சாவு வரணும்”..? பக்கத்து வீட்டில் சத்தமாக டிஜே இசை ஒலிக்கப்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமி… கதறும் பெற்றோர்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள ரக்ஷித் பூ‌ரா பகுதியில் பிங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் திருமண விழா நடைபெற்றது. அங்கு திருமண விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் சுமார் இரவு 11 மணி அளவில் டிஜே இசை ஒலிக்கப்பட்டது.…

Read more

“வீடு எடுத்து கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்…” கர்ப்பத்தை கலைக்க மறுத்த காதலி….! முட்புதரில் அழுகி கிடந்த கொடூரம்….. பகீர் பின்னணி….!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நிஜாம்பேட்டை பச்சுபள்ளி-மியாபூர் சாலையோர முள்புதரில் புதிதாக இருந்த சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, ஆடு மேய்த்தவர்கள் அந்த சூட்கேஸை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சூட்கேஸை திறந்தபோது அதில் அழுகிய நிலையில் ஒரு…

Read more

Breaking: மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு…!!!!

தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குஜராத்தில் தேசிய தடவியல் அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவு தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுவதாக…

Read more

“வெளியே வாங்குன்னா ரூ‌.2 லட்சம்”… அதுவே எங்ககிட்ட வெறும் ரூ.50,000 தான்.. கேன்சர் நோயாளிகளை குறிவைத்து அரங்கேறிய மோசடி… உயிருடன் விளையாடியது அம்பலம்… பகீர்..!!!!

க்ஷடெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் விலையுயர்ந்த ஆனால் போலியான புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த ஒரு அமைப்புசார் கும்பலை கைது செய்துள்ளது. அதாவது Opdivo, Keytruda, Erbitux, Lenvima உள்ளிட்ட உயிர்க்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆறு…

Read more

“திருமணமான பெண்ணின் கணவனுக்கு வெளிநாட்டிலிருந்து போன்”… உன் மனைவியின் நிர்வாண போட்டோஸ் என்கிட்ட இருக்கு… உறவு கூட வச்சிருக்கோம்… தொடர் மிரட்டல்… பரபரப்பு சம்பவம்..!!!!

கேரள மாநிலம் கோட்டாரக்கரா நெல்லிக்குனத்தைச் சேர்ந்த ரிஜோ என்ற நபர், திருமணமான ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததோடு, அவளது நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாக மிரட்டி வந்த புகாரில், எழுகோன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குற்றவாளியான ரிஜோ, வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்….! “குளு குளு காற்று….” வீட்டிலேயே லோ பட்ஜெட் ஏர் கூலரை உருவாக்கிய நபர்….” இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ…!!

நம்மூர் மக்கள் சிக்கனத்தில் எதையும் சமாளிக்க கூடிய திறமைகள் கொண்டவர்கள். அதற்கு எடுத்துக்காட்டு போல தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு நபர் கடுகு எண்ணெய் கேனிஸ்டரைக் வெட்டி அதில் ஒரு விசிறியை பொருத்தி, மறுபுறம்…

Read more

“நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே….” ரயில் பயணத்தின் போது பொய் சொன்ன நபர்…. அதுக்குன்னு இப்படியா….? வைராலாகும் வீடியோ….! தட்டி தூக்கிய பொலீஸ்….!!

பீகார் மாநிலத்தின் தர்பங்கா ரயில்வே நிலையத்தில்,  ரயில்வே அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

“மிகப்பெரிய விஷப்பாம்பு”… உரிமையாளரின் குடும்பத்தை காக்க தன் உயிரை விட்ட வளர்ப்பு நாய்… 26 முறை கடிச்சும் பிடியை விடவே இல்ல.. நன்றியுள்ள ஜீவன்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், மீரட் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு உணர்ச்சிபூர்வ சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ‘மினி’ என்ற செல்ல நாய், விஷப்பாம்புடன் போராடி தனது உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி வீர மரணம் அடைந்தது. இந்த சம்பவம் மே 2-ஆம் தேதி அதிகாலை 3…

Read more

“திருமணமாகி 6 மாதத்தில் கள்ளக்காதல்”… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… ஊரையே கூட்டி திருமணம் செய்த அண்ணி-கொழுந்தன்… அதிர்ச்சியில் கணவன்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் நிகழ்ந்த திருமணம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில், மைத்துனரும் அண்ணியும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் மஹுலி காவல் நிலைய…

Read more

மக்களே உஷார்…! “கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களை குறிவைத்து…” போலி கால் சென்டர் நடத்திய வாலிபர் கைது… போலீசார் நடவடிக்கை…!!

மராட்டிய மாநிலம் மும்பை சியான் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஒரு நபர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் அவர் கூறியதாவது, தன்னுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அதில்…

Read more

“வெளியே வராத மாணவர்…” அறைக்குள் சென்ற போலீசாருக்கு ஷாக்…. நடந்தது என்ன…? பகீர் சம்பவம்…!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஐ.ஐ.டி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு பயோ மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்து மாணவன் கல்லூரியின் விடுதியிலேயை தங்கி படித்து வந்துள்ளார். நேற்று மாணவன் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் சக…

Read more

மருத்துவமனையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த 6 நோயாளிகள்…. காரணம் என்ன?… நேரில் சென்று விசாரணை நடத்திய அமைச்சர்…!!!

ஒடிசா கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இது பற்றி…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..!! வெறும் 180 மீட்டருக்காக ola பைக் முன்பதிவு செய்த இளம் பெண்… அவங்க சொன்ன காரணம் தான் ஹைலைட்.. நாய் படுத்தும் பாடு.. அதிர்ச்சி வீடியோ..!!

நகர்ப்புற பகுதிகளில் அனைவருமே ஆன்லைன் டாக்ஸி, பைக் சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோன்று இளம்பெண் ஒருவர் மிகக் குறுகிய தூரத்திற்கு ஓலா பைக்கை முன்பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் பெண்…

Read more

இனி வீடு, வாகனம் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்…RBI வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தில் புதிய மாற்றங்கள் செய்துள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் தற்போதைய இந்திய பொருளாதர நிலைமைகளை மதிப்பீடு செய்து பொருளாதாரத்தை சீராக்க…

Read more

வெளிநாட்டில் உள்ள கணவருடன் போனில் ஏற்பட்ட வாக்குவாதம்…1 வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பர்ஹல்கஞ்ச் பகுதியில் உள்ள செம்ரா குர்த் கிராமத்தில், 25 வயதான ஊர்மிளா கவுர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு, தனது அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு…

Read more

டீன் ஏஜ் நண்பருடன் நெருங்கி பழகியதால் பிளஸ் 2 மாணவி கொலை…பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் 12ஆம் வகுப்பு மாணவி ஆஸ்தா கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஆஸ்தா. அவரை அவரது தயார்  கழுத்தை நெரித்துக் கொலை செய்தாக…

Read more

“செங்கல் தங்கமாக மாறனும்னா நீ என்னுடன் உடலுறவு கொள்ளணும்”… பெண்ணையும், மகளையும் மிரட்டி பலாத்காரம் செய்த மந்திரவாதி.. பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தாந்திரியர் ஒருவரால் ஒரு பெண்ணும், அவரது மகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “களிமண் செங்கற்களை தங்கமாக மாற்றி தருவேன்” எனக் கூறி, மக்களை ஏமாற்றிய குல்ஷன் லோதி என்ற தாந்திரி, ஒரு…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… ஒரு மணி நேரமாக கதவைத் தட்டியும் திறக்காத மருத்துவமனை… மனசாட்சியை உலுக்கும் சம்பவம்… குவியும் கண்டனங்கள்.!!!

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஷேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளி சிகிச்சை பெற முடியாமல் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டது மக்களிடையே கடும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு 1 மணியளவில், பர்கத்தா பகுதியைச்…

Read more

பெங்களூர் கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழப்பு… கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் மீது கட்டாய நடவடிக்கை வேண்டாம்…. உயர் நீதிமன்றம் அதிரடி…!!!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…

Read more

Breaking: திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் புதிய திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த கோவிலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தின் போது லட்டுவில் நெய் கலப்படம் கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து நாடு முழுவதும்…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள்…இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக்…

Read more

“மன்னிக்கவும்.. நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்னை போல யாரும் செய்ய வேண்டாம்” … மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை… பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில், 22 வயதான முதலாமாண்டு மாணவர் சிவான்ஷ் குப்தா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த, குர்கானில்…

Read more

13 வயது மகளுக்கு மதுபானம் கொடுத்த தாய்… 8 முறை கூட்டு பாலியல் பலாத்காரம்… சிறுமியை காதலனுக்கு இறையாக்கிய முன்னாள் பாஜக பெண் நிர்வாகி…!!!

உத்தரபாண்டில் 13 வயது மகளை தன்னுடைய காதலனுக்கு, தன் தாயே இறையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா ஷர்மாவுக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ள நிலையில் கணவனை பிரிந்து மகளுடன் வாழ்ந்து…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்”… சர்ச்சை வீடியோ வெளியிட்ட பனோலி… இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

“41 வாடிக்கையாளர்கள்”… 4 வருஷத்தில் ரூ.4.58 கோடி அபேஸ்… சந்தேகமே இல்லாமல் பணத்தை சுருட்டிய வங்கி மேலாளர்.. சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் கோட்டா நகர கிளையில் பணியாற்றிய வாடிக்கையாளர்கள் சேவை  மேலாளர் சாக்ஷி குப்தா என்ற பெண் ரூ.4.58 கோடி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து பணம் எடுத்து பங்குச் சந்தையில்…

Read more

“இது கழிவறையா இல்ல காமெடி கட்டிடமா”..? அது எப்படி அருகருகே 2… உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா…? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்தில் உள்ள லகான்பூர் வட்டத்தின் பெல்ட்கி கிராம பஞ்சாயத்தின் சார்பு கிராமமான ஆல்கா பெண்டோபானியில் கட்டப்பட்ட ஒரு கழிப்பறை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அந்தக் கழிப்பறையில் ஒரே…

Read more

“3 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்”… தூங்கிய குழந்தையை லிப்டுக்குள் வைத்து… 24 மணி நேரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிலுள்ள ஆலம்பாக் பகுதியில், 3 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொடூரச் செயலை செய்த 32 வயதான தீபக் வர்மா என்ற நபர், 24 மணி நேரத்துக்குள்…

Read more

“சிகரெட் பற்ற வைக்க வினோத ஸ்டைல்”… ஹீரோவாக முயற்சித்த இளைஞர்.. பேண்டில் தீ வைத்து… கடைசியில் நேர்ந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்…!!

ஒரு இளைஞர் சிகரெட் புகைக்க ஒரு ஆபத்தான முறையை முயற்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர், தனது ஜீன்ஸ் பேண்டில் எரியக்கூடிய திரவம் ஊற்றி  தீ வைத்தார். அதன் பிறகு, அந்த…

Read more

“திருமணமாகி ஒரு நாள்தான் ஆகுது”… மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகள்… திடீரென பைக்கில் வந்த 3 குழந்தைகளின் தந்தை… அனுப்பி வைத்த மணமகன்.. காத்திருந்த ஷாக்..!!!!

பீஹார் மாநிலம் பிர்னோவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான அன்றைய இரவுக்கு மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி…

Read more

“நாட்டையே உலுக்கிய துயரம்”… ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 ரசிகர்கள் பலி… பெங்களூர் கமிஷனர் சஸ்பெண்ட்.. புதிய ஆணையராக சீமந்த் சிங் குமார் நியமனம்…!!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் அவர்களுக்கு சின்னச்சாமி மைதானத்தில்…

Read more

மக்களே ரெடியா…? இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

இந்திய விமான நிலையத்தில் (AAI) பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 396 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் செய்யூரிட்டி ஸ்கிரீனர் மற்றும் உதவியாளர் (பாதுகாப்பு) என இரு பதவிகள் இடம்பெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.aai.aero…

Read more

அம்மாடியோ…! “இப்படி போய் அப்படி வரேன்….” மின்விசிறிக்குள் சென்று வித்தை காட்டிய பாம்பு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாம்பு வீட்டிற்குள் நுழைந்து மேசை மின்விசிறியை சுற்றிக் கொள்கிறது. வீடியோவில் பாம்பு, மேசை விசிறியின் இறக்கைகளை சுற்றி சுருண்டு கிடக்கிறது. வீடியோ பதிவு செய்யும் நபரின் குரலும், பின்னணியில் பயந்தபடியும்…

Read more

“காதலனுடன் அடிக்கடி உல்லாசம்…” கணவரை பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி…. நண்பர்களுடன் சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலத்தின் சத்யசாய் மாவட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மஞ்சுநாதா (40) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுநாதா, தனது மனைவி யமுனா மற்றும் இரு பிள்ளைகளுடன் பெனுகொண்டா பகுதியில் குடியேறி வாழ்ந்துவரும்…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக உயரமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா…

Read more

Other Story