“காலையில் வந்துருவேன் அம்மா…” நைட் டியூட்டி… கழுத்தில் நகக்கீறளுடன் இறந்து கிடந்த நர்ஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம், சாந்தகபீர்நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 24 வயது நர்ஸ் மம்தா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களிலாபாத் காவல் எல்லைக்குட்பட்ட டேமா ரஹ்மத் பகுதியில் செயல்பட்டுவரும் சன்ஸ் ஹாஸ்பிட்டல் அண்ட் டிராமா சென்டரில்…

Read more

15 வருஷத்துக்கு முன் என் அப்பாவைக் கொன்றார்… அதனால் நாங்களும் அப்படி செய்தோம்… தந்தையை கொலை செய்தவரை கும்பலாக தாக்கிக் கொன்ற மகன்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹரதோய் மாவட்டத்தில் பதறவைக்கும் விதமாக 15 வருஷத்திற்கு முன் கொலை ஒன்று நடந்துள்ளது. அதற்கு பழிவாங்கும் வகையில் ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் பொதுமக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பெனிகஞ்ச் நகரில் நடந்த இந்த கொடூர சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவு…

Read more

“16 வயது சிறுமியுடன் 2 வருட காதல்”… பலமுறை உல்லாசம் அனுபவித்து கருக்கலைப்பு செய்த போலீஸ்காரர்… மேஜரான பிறகு திருமணம் செய்ய மறுப்பு..‌ பரபரப்பு சம்பவம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் பலராமன் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்…

Read more

“இன்ஸ்டாவில் ஒரு வார காதல்”.. மகனை கைவிட்டு வீட்டை விட்டு ஓடி கள்ளக்காதலனை கரம் பிடித்த மனைவி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய நேத்ராவதி (30) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதில் ரமேஷ்…

Read more

“என் வீடு காலியாக உள்ளது”… ஆனால் ரூ‌.1,00,000 மின் கட்டணம் வந்திருக்கு… நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு புகார்…!!!

மண்டி மக்களவை தொகுதி எம்பியும், புகழ்பெற்ற பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத், மனாலியில் உள்ள தனது காலியிடமான வீட்டுக்காக ரூ.1 லட்சம் மின்சாரம் கட்டணம் வந்ததாகக் கூறியுள்ள நிலையில், இந்தப் புகார் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. கங்கு பகுதியில் நடந்த…

Read more

பகீர்..!! “இரவோடு இரவாக வீட்டுக்குள் புகுந்து மருமகனை போட்டு தள்ளிய மாமனார்”… அதிர வைக்கும் காரணம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மாமனாரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால்…

Read more

“துப்பாக்கி வைத்திருக்க லைசன்ஸ் வேணுமா”..? இப்ப இதை மட்டும் செய்யுங்க போதும்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்றால் 10 மரத்தை நட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

அடக்கொடுமையே..! 3 லட்சத்திற்காக மருமகளை விற்ற மாமியார்… ஒரு மாதமாக நடந்த பயங்கரம்..!!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை அவருடைய மாமியார் மூன்று லட்சம் பணத்திற்காக விற்றுள்ள சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பெண்ணின் மாமியார் வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஐந்து இளைஞர்களோடு சேர்ந்து சதி…

Read more

குட் நியூஸ்…!! “இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை”… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டிரஸ் அலவன்ஸ்  வழங்கும் விதிகளில் நிதி அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. நீண்ட காலமாக ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 9-ம் வகுப்பு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்த கொடூரம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் திடீரென மாயமாகினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போன நிலையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு…

Read more

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளியில் மார்க்ரேட் என்ற ஏஐ ஆசிரியை அறிமுகம்… ஆச்சரியத்தோடு பார்க்கும் மாணவர்கள்…!!!

உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கிரைஸ்ட் தீ கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ  பள்ளியில் AI தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட மார்க்ரேட் என்ற பெயரிடப்பட்ட ரோபோட்டிக் ஆசிரியர் பணிக்காக அப்பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

“மாமியாரின் அழகில் மயங்கிய மணமகன்”… மகளின் வருங்கால மாப்பிள்ளையோடு வீட்டை விட்டு ஓடிய தாய்… என்னம்மா இப்படி பண்றீங்களே…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்தப் பெண்ணுக்கு அவருடைய தாயார் தான் வரன் பார்த்துள்ளார். தன்னுடைய தாயார்…

Read more

“பிரியாணி வாங்க சென்ற கணவன்”… 3 மணி நேரம் லேட் ஆகிட்டு… கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? பெரும் அதிர்ச்சி..!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மீனா (36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இதில் ரமேஷ் திருக்காஞ்சி…

Read more

“கிரிக்கெட் விளையாடிய 9 வயது சிறுவன்”… தலையில் ஓங்கி அடித்த பந்து… தீராத தலைவலி… உயிரே போயிடுச்சு.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்திலுள்ள ரங்காராவ் பள்ளி பகுதியில் சீனிவாஸ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் அஸ்வித் ரெட்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தன் நண்பர்களுடன் சேர்ந்து…

Read more

“கதறி அழுத 3 மாத பச்சிளம் குழந்தை”… ஆத்திரத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய்… ஈவு இரக்கமே இல்லையா…?

அகமதாபாத் நகரில் மூன்று மாத குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயதான கரிஷ்மா பாகேல் என்பவர் மெகினிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் கடந்த 3…

Read more

“இரவு பகல் பாராமல் பட்டினியால் வாடி”… 3 மகன்களை கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் ஆக்கிய துப்புரவு பணியாளர் தாயின் ஓய்வு நாள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் உள்ள ராஜ்ரப்பா சிசிஎல் டவுன்ஷிப் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றிய 60 வயதான சுமித்ரா தேவி, ஓய்வு பெறும் நாளில் சாதாரண ஓய்வூதிய விழாவை ஓர் அழகான ஆனந்தத் திருவிழாவாக மாற்றினார். அவரது மூன்று மகன்களில் ஒருவர்…

Read more

வீட்டுக்குள் பயங்கர துர்நாற்றம்… “போர்வையில் சுற்றியபடி தாய்-மகளின் அழுகிய சடலம்”… காணாமல் போன கணவன்… பரபரப்பு சம்பவம்..!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பகுதியில் ஷபீனா என்ற 40 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 9 வயதில் இனயா என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர்கள் வீடு பூட்டப்பட்ட நிலையில் கிடந்த நிலையில் திடீரென அந்த வீட்டுக்குள்…

Read more

“பாகிஸ்தான் நாட்டிலிருந்து காதலுக்காக இந்தியா வந்த பெண்”… 4-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு இந்து பெயர் வைத்து மகிழ்ச்சி…!!!

பாகிஸ்தானில் இருந்து காதலனான சச்சினை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர். சீமாவுக்கும், சச்சினுக்கும் இடையேயான காதல் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டின் மூலம் தொடங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சீமா விசா அல்லது பாஸ்போர்ட்…

Read more

“ஸ்கூல் முடிந்து வந்த 13 வயது சிறுமி கற்பழித்து கொலை”… காமக்கொடூரனை சுட்டுக்கொன்ற தந்தை… வாழ்நாள் முழுவதும் மகளின் போட்டோவோடு… இவரின் வலி ஈடுகட்ட முடியாதது..!!!

கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தற்போது 75 வயது ஆகும் நிலையில் காலமானார். இவரின் மரணம் அந்த பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இவரின் மனதின் வலிகளை யாராலும்…

Read more

“ஏற்கனவே 2 பேர்”‌.‌.. இப்ப ஸ்கூல் பையனா‌.‌.? 3 குழந்தைகளை தவிக்க விட்டு மாணவனை திருமணம் செய்த 30 வயது தாய்… பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்..‌.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோகா மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் ஷப்னம் என்ற ஒரு 30 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் கணவரை…

Read more

“குழந்தைகள் தான் டார்கெட்…” பிரபலங்களை வைத்து கல்லா கட்டும் நிறுவனங்கள்…. சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பிய NAPI…!!

இந்தியாவில் அதிகப்படியான கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை (HFSS) கொண்ட உணவுகளுக்கான விளம்பரங்கள், சிறுவர்கள் உட்பட பொதுமக்களின் உடல்நலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக Nutrition Advocacy in Public Interest (NAPI) அமைப்பு எச்சரித்து வருகிறது. பொருளாதார கணக்கெடுப்பு 2024-25-ல் வெளியான…

Read more

அதிர்ச்சி…! மத்திய அமைச்சரின் பேத்தியை சுட்டு கொன்ற காதல் கணவர்… பரபரப்பு சம்பவம்…!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் 32 வயது சுஷ்மா தேவி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அட்டாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெட்டுவா கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 9) இந்த சம்பவம் நடந்ததாக போலீசார்…

Read more

“பள்ளிக்கூடத்தில் இரும்பு மேஜை….” சட்டென வந்த ஒளி… படுகாயமடைந்த 9 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா மாவட்டம் லால்காபானி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் கட்டடத்தின் மீது இன்று மதியம் மின்னல் தாக்கியதில், வகுப்பறையில் இருந்த 9 மாணவர்கள் படுகாயமடைந்தனர். சம்பவ நேரத்தில் மாணவர்கள் வகுப்பில் இருந்தபோது, மின்னல் நேராக பள்ளி கட்டடத்தின்…

Read more

“அடிக்கிற வெயிலுக்கு கத கதப்பா கம்பளி போர்வை”… பொது மக்களுக்கு வழங்கிய அமைச்சர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பாரதிய ஜனதா கட்சியின் 46-வது தொடக்க நாளையொட்டி, பீகார் மாநில விளையாட்டு அமைச்சர் சுரேந்திர மேஹ்தா, ஏப்ரல் 6ஆம் தேதி பச்ச்வாரா தொகுதியில் உள்ள அகியாபுர் கிராமத்தில் ஏழை மக்களுக்கு 500-க்கும் மேற்பட்ட கம்பளி போர்வைகளை விநியோகித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற…

Read more

இதுவும் ஸ்டைல் தான்..!! “சிகரெட்டை எடுத்து தலையில் மாட்டிய இளம் பெண்”… அங்கதான் டிவிஸ்ட்… வீடியோவை பார்த்தால் அசந்து போய்டுவீங்க..!!

சிகரெட் போல வடிவமைக்கப்பட்ட ஒரு முடி கிளிப்பை பயன்படுத்தி அழகாக அலங்கரிக்கும் இளம்பெண்ணின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. Raju Lama Tamang என்ற பயனாளர் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். இதில், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சிகரெட்…

Read more

“குழந்தைகளின் வயிற்றில் சூடு போட்டு ஜடாமுடி வளர்க்கும் பெண்கள்”… மூடநம்பிக்கையால் முடங்கிய கிராமம்… 327 பேரை திருத்திய நிகழ்ச்சி..!!

மகாராஷ்டிராவில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூடநம்பிக்கையான  பல சடங்கு முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் குழந்தைகளின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை வைத்தால் நோய் தீரும் என நம்பிய அவர்கள் இன்னும் அதனை செயல்படுத்தி வருகின்றனர். இது…

Read more

2 மைனர் சிறுமிகளுடன் கல்யாணம்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஆந்திராவின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் 2 சிறுமிகளுடன் இளைஞருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை சமூக வலைதளத்தில் தொடங்கியது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திருமணம் நடைபெற உள்ள 2 சிறுமிகளும் மைனர் என்று…

Read more

பார்த்தாலே பதறுதே…!! காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. தன்னைத் தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்ட வாலிபர்… பகீர் வீடியோ..!!

உத்தரப்பிரதேசம், ஆகிரா நகரில் உள்ள கிங் பார்க் அவென்யூ ஹோட்டலில் ஏப்ரல் 8 ஆம் தேதி நடந்த பரிதாபகரமான சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது காதலியின் திருமணம் வேறு ஒருவருடன் முடிவாகியதைத் தொடர்ந்து மனவேதனைக்கு ஆளான இளைஞர், ஹோட்டல்…

Read more

“நடுரோட்டில் பயங்கர சண்டை”… ஓட்டுனருக்கும், பயணிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

புனேயில் நடந்து வந்த PMPML பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் கைகலப்பாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகோலி முதல் பேகரை நகர் வரை இயக்கப்படும்…

Read more

ச்ச்சீ..!! “2 மாடுகளுடன் உடலுறவு வைத்த வாலிபர்”… நடுரோட்டில் கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்… வைரலாகும் வீடியோ..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற மாடுகளுடன் வாலிபர் ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரை போலீசார் கைது செய்து நடுரோட்டில் இழுத்து சென்றனர். அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாலையில்…

Read more

“பள்ளி வகுப்பறையில் தூங்கி வழிந்த ஆசிரியை”… வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கிய மாணவர்கள்… பறந்தது நோட்டீஸ்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பணி நேரத்தின்போது தூங்கி வழிந்தார். அந்த…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… மனைவியின் தாலியை அறுத்து எரிந்த கணவன்… இதுதான் உன்ன மாதிரி பொண்ணுக்கு தண்டனை… வைரலாகும் வீடியோ..!!

மனைவி ஒருவர் வெளிப்படையாக அந்நிய உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த கணவன், அவமானத்தால் அவரது கழுத்திலிருந்த தாலியை அறுத்து விட்டு உறவை முறித்துக்கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள வீடியோவின் மூலம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது லட்சக்கணக்கான…

Read more

“மொட்டை மாடியில் கள்ளக்காதலனோடு டூயட் பாடிய மனைவி”… நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை… முஸ்கான் சம்பவ பாணியில் கொலை மிரட்டல்…!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் மௌசம். டாக்ஸி ஓட்டுனரான இவர் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லை என்பதால் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று மௌசம் நைட்…

Read more

ஒரு உயிரை காப்பாற்ற சென்று… தனது உயிரை பரிப்படுத்த நபர்… நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவில் உள்ள திரிச்சூரில் சாலையின் நடுவே பூனைக்குட்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிஜோ திமோதி (44) என்பவர் பார்த்துள்ளார். அதன் பின் தனது பைக்கை நிறுத்தி கீழே குனிந்து பூனைக்குட்டியை தூக்கும் போது, அங்கிருந்து வேகமாக…

Read more

அதிர்ச்சி….! நடுரோட்டில் தெருநாயை சுட்டு கொன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. நேற்று காலை பிரதீப் பாண்டே என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது ஒரு தெரு நாய் அவரை…

Read more

“நாங்களும் பள்ளிக்கு போவோம்”..? வகுப்பறைக்குள் அசால்டாக நுழைந்த யானை… வைரலாகும் வீடியோ…!

அசாமின் குவாஹட்டி நகரில் உள்ள நரெங்கி இராணுவம் பள்ளியில் யானை ஒன்று திடீரென நுழைந்து, நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனதை உருக்கும் காட்சி சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோவில், யானை பள்ளி வகுப்பறை…

Read more

“டிக்கெட் எங்கே”..? ரயிலில் பயணித்த போலீஸ்காரரிடம் கேட்ட டிக்கெட் பரிசோதகற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை LTT – பிரயாக்ராஜ் டூரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியாற்றிய டிக்கெட் பரிசோதகர் எம்.கே. போதார், வழக்கமான டிக்கெட் சோதனை செய்ய ரயிலின் காவலர் பெட்டிக்குள்…

Read more

கழிப்பறைக்கு சென்ற நபர்…. ரயில் பயணத்தின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சிசிடிவி கேமாராவால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் ஓர் ஓடும் ரயிலில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் மொபைல் கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டில், கேட்கவும் பேசவும் முடியாத ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மார்ச் 19-ஆம் தேதி கோயம்புத்தூர்-ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Read more

“பிரதமரிடம் போய் கேளுங்க…” ஜாஸ்தியா பேசினால் துண்டு துண்டா வெட்டிருவேன்… ரயிலில் அட்ராசிட்டி செய்த பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவிலிருந்து பரவி வரும் ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் ஏசி பெட்டியில் புற்கா அணிந்த ஒரு பெண், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்து மற்றொரு பயணியின் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. பயணச்சீட்டை…

Read more

“ஆணும் பெண்ணும் விரும்பிதான் உடலுறவு வச்சிருக்கீங்க”… ஆனா இப்ப அத சடங்கை காரணம் காட்டி கற்பழிப்பு வழக்கு போடுவதா..? கோர்ட் கடும் கண்டனம்..!

கணவன் மதச்சடங்குகளின்படி திருமணம் செய்ய வாக்குறுதி அளித்தும் அதை நிறைவேற்றவில்லை என்பதற்காக அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடர முடியாது என பாம்பே உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை தெரிவித்துள்ளார். திருமணம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, இருவரும் உடலுறவில் ஈடுபட்ட பின்னணியில்,…

Read more

தனிமையில் கள்ளக்காதலனுடன்….! “துண்டு துண்டா வெட்டி டிரம்மில் போடுவேன்…” மனைவி கண்முன் கணவருக்கு மிரட்டல்…. பகீர் சம்பவம்….!!

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் ஒரு நபர், தனது மனைவியின் காதலனுடன் வீட்டில் இருக்கும்போது பிடித்ததையடுத்து, மீரட் சம்பவம் போல உன்னை துண்டு துண்டாக வெட்டி ட்ரம்மில் போடுவேன் என மிரட்டப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பசாய் என்க்ளேவில் வசிக்கும் மௌசம் என்பவர்,…

Read more

“Excuse me” சொன்னது ஒரு குத்தமா..? 8 மாத கைக்குழந்தையுடன் சென்ற பெண்கள் மீது கொடூர தாக்குதல்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

மும்பையை அடுத்த தொம்பிவிலியில், “எக்ஸ்க்யூஸ் மீ” என ஆங்கிலத்தில் சொன்னதற்காக இரண்டு பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பழைய தொம்பிவிலி மேற்கு பகுதியில் உள்ள கணேஷ் ஷ்ரத்தா கட்டடத்தில் திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில்…

Read more

இவனுக்கு சம்பாதிக்க துப்பு இல்ல… “என் பணத்தில் தான் வாழ்கிறான்”… நடு ரோட்டில் கணவனை வெளுத்தெடுத்த மனைவி… அதிர்ச்சி வீடியோ…!!

ஒரு பெண் தனது கணவரை சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண், “இவன் சம்பாதிக்க மாட்டான், என் பணத்தில்தான் வாழ்றான்” என கூச்சலிட்டு, கணவரின் கழுத்தைப் பிடித்து பலமுறை அவனை அறைந்தார்.…

Read more

திக் திக் நிமிடங்கள்..!! “மெட்ரோ ரயில் கட்டிடத்திலிருந்து தொங்கிய நபர்”… அதிர்ச்சி வீடியோ.!!!

தலைநகர் டெல்லியில் உள்ள மேலூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தில் 45 வயது உடைய நபர் மெட்ரோ ரயில் கட்டிடத்தின் மீது தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்த சிலர் மேலூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இது…

Read more

சுற்றி வளைத்த தெரு நாய்கள்… “பரிதவித்துப்போன பெண்கள்”… மேலே பாய்ந்து கடித்து குதறி.. பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் உள்ள ராம்வாடி தாஜ் நகரில் பெண்களை கொடூரமான முறையில் தாக்கும் தெரு நாய் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு குடியிருப்பு வளாகத்தில் நுழையும் பெண்ணை அங்கு…

Read more

நான்தான் முதல்ல பார்த்தேன்..! “அந்த டிரஸ் எனக்குத்தான் சொந்தம்”… நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்… வைரலாகும் வீடியோ…!!

தெற்கு டெல்லியில் பிரபலமான சரோஜினி நகர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த மார்க்கெட் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் நிலையில் தற்போது அங்கு நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்…

Read more

“ஒரு நாள் ஓட ரூ.40 லட்சம் செலவா”..? பீகாரில் கட்டப்பட்ட மணிக்கூண்டு… வைரலாகும் புகைப்படம்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!

பீகாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பல்வேறு கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஷெரீப் நகரில் கான்கிரீட் மணிக்கூண்டு ஒன்று சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் அம்மாநிலத்தின் முதல் மந்திரி நிதிஷ்குமார்…

Read more

Breaking: மக்களே குட் நியூஸ்… ரெப்போ வட்டி விகிதம் குறைவு… எவ்வளவு தெரியுமா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தற்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதமானது = 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நாணய…

Read more

நடுரோட்டில் ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்தபடி… போராடி பிரித்த போலீஸ்… மனசுல பெரிய ஹீரோ ஹீரோயின்னு நினைப்பு… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அவர்கள் சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை கூட யோசிக்காமல் செய்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் வீடியோ எடுப்பதோடு சிலர்…

Read more

இப்ப வீட்டுக்கே வந்துட்டீங்களா…? “உணவு டெலிவரி செய்வதுபோல்”… பட்ட பகலில் பெண் துணிகரம்… தட்டி தூக்கிய போலீஸ்..!!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி மைதிரி நகரில் வசித்து வருபவர் சாந்தி (35). இவர் டோர் டெலிவரி முறையில் உணவு வினியோகிக்கும் நிறுவனங்களைப் போல செல்போனில் ஆர்டர் எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருள்களை…

Read more

Other Story