“அங்கே என்ன தெரிகிறது….” தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டை தூக்கி சென்ற கழுகு…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாநில பொது சேவை ஆணையம் நடத்தும் துறை ரீதியான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தேர்வுக்கு வந்த மாணவர் ஒருவர்…

Read more

“வீட்டுக்கு வந்துரு மா…” கெஞ்சி கேட்ட தந்தை…. நம்பி வந்த மகளை கொன்று பாத்ரூமில் அடைத்து…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் சிங். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் 25 வயதுடைய தனது மகளை கொலை செய்து வீட்டு பாத்ரூமில் பூட்டி மறைத்து வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின்…

Read more

“அரசு பள்ளி ஆசிரியருடன் நிச்சயதார்த்தம்”… 2 வருஷ காதலுக்காக காதலனையே கரம்பிடித்த இளம்பெண்… இவங்கதான் True Lovers… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் துவாரகா கிராமத்தில் ரேனு என்ற இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். இவர் போட்டி தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்ற போது அரவிந்த் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர்…

Read more

“இதை தலையில் அணிந்த பின் இனி அந்த கெட்ட எண்ணமே வரக்கூடாது”… வெளிநாட்டு யூடியூபருக்கு இந்தியாவில் நடந்த சம்பவம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூடியூபர் தலையில் அணியும் தர்பான் வாங்க கடைக்கு சென்றபோது கடைக்காரர் கூறிய வார்த்தைகளும், யூடியூபர் தர்பான் அணிந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யூடியூபர் லூக் என்பவர் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்று…

Read more

“ஐயோ… இப்படி பண்ணிட்டாங்களே…” 2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடன் தொந்தரவால் ஒரு தம்பதியினர் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உப்புத்தரை பகுதியைச் சேர்ந்தவர் சஜ்ஜித் மோகணன். இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்…

Read more

“1000 ரூபாய்க்காக சொந்த நண்பனையே ஐஸ்கட்டி கருவியால்”… உடல் முழுதும் இரத்தத்துடன்… பெற்றோரின் மடியில் உயிரிழந்த சோகம்… பரபரப்பு சம்பவம்.!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காபூர் மாவட்டத்தில் பில்குவா பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் அஜய் நிமேஷ் மற்றும் டிங்கூ. இருவருமே அப்பகுதியில் ஈரிக்ஷா ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளன்று அஜய் தனது நண்பர் டிங்கூ உடன் ஈரிக்ஷாவில்…

Read more

பெரும் சோகம்….! முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

ஆந்திரா முன்னாள் ரஞ்சி அணியின் கேப்டன் வெலுகோட்டி ராஜகோபால் யச்சந்திரா காலமானார். இவருக்கு 94 வயது ஆகிறது. கோபால் கடந்த 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். ஆல் ரவுண்டரான கச்சேந்திரா பேட்டிங் மற்றும் லெக் ஸ்பின்…

Read more

“லிப்ஸ்டிகால் கண்ணாடியில் எழுதிவிட்டு தற்கொலை செய்த சட்டக்கல்லூரி மாணவி”… காதல் தோல்விதான் காரணமா…? பரபரப்பு சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் 23 வயது சட்டக் கல்லூரி மாணவியின் தற்கொலை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, சட்டக் கல்லூரி மாணவி டேனிஷ் ஆரா. இவர் பல் மருத்துவ சிகிச்சைக்காக…

Read more

அம்மா..!! நான் நிரந்தரமாக தூங்கப்போகிறேன்… காதல் திருமணம் செஞ்சும் நிம்மதி இல்ல… “மனைவியின் டார்ச்சரால் உயிரை விட்ட கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேசம் பரேலியில், “அம்மா, நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என தனது தாயிடம் கூறிய 28 வயதான ராஜ் ஆர்யா, காவல் நிலையத்தில் ஒரு இரவு கழித்த பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது ராஜ் மற்றும்…

Read more

“காதல் திருமணம் செய்த மகள்”… வேதனையில் உயிரை விட்ட தந்தை… கோபத்தில் காதலனின் தந்தையை தெருவில் இழுத்துப் போட்டு… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி ரோடு காவல் நிலைய எல்லைக்குள் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது மகள் காதலனை திருமணம் செய்துக் கொண்டதால் மனவேதனையில் ஒரு தந்தை தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரைமாய்த்துக் கொண்டார். இதனால் கோபமடைந்த அந்தத் தந்தையின்…

Read more

“1500 திருமணங்கள்….” சிறுமிகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்த பெண்…. பகீர் பின்னணி….

ராஜஸ்தான் மாநிலம் சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளை அமைந்துள்ளது. இவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். பின்னர் இளம்பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். சமீபத்தில் அறக்கட்டளை அலுவலகத்தில்…

Read more

“I LOVE YOU”…. ரத்தத்தில் எழுதி விட்டு 2 குழந்தைகளையும் கொன்ற தந்தை… காதல் மனைவியின் பிரிவால் அவரும்… வேதனையான சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உதய் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹேமா (32) என்ற பெண்ணை காதலித்து கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிந்து…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..! ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு… கனரா வங்கி அதிரடி அறிவிப்பு…!!

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி, ரூ.3 கோடிக்குக் குறைவான நிலையான வைப்பு தொகைகளுக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் (basis points) வரை குறைத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, புதிய விகிதங்கள் ஏப்ரல்…

Read more

“தலையில் கொட்டு”… ஜன்னலில் தொங்கிய திருடனுக்கு உயிர் பயத்தை காட்டிய பயணி… இனி திருடனும்னு நினைப்பு கூட வரக்கூடாது.. வீடியோ வைரல்..!!

பீகார் மாநிலம் பகல்பூர் பகுதியில் அதிர்ச்சிக்காரமான  சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஓர் திருடன் ஓடும் ரயிலில் பயணம் செய்த பயணியிடம் இருந்து ஜன்னல் வழியாக  செல்போன் பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் யோசனை தப்பி, அந்த பயணி விழிப்புடன் திருடனை உடனே…

Read more

“விலை உயர்ந்த பரிசுக்காக காதலனை கழட்டி விட்ட காதலி”… ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட டெலிவரி… வித்தியாசமான முறையில் பழி வாங்கிய வாலிபர்…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தர மறுத்ததால் காதலனை பிரேக் அப் செய்த காதலிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதி உள்ளது. இப்பகுதியில்…

Read more

“குழந்தை பெத்துக்க மைத்துனருடன் உடலுறவு வச்சுக்கோ”… உன் கணவனால் முடியாது… மாயாவதியின் உறவுக்கார பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு புகார்..!!

பஹுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் உறவுக்கார பெண்  அளித்த புகாரின் பேரில் ஹாபூர் நகராட்சி தலைவர் புஷ்பா தேவி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை தொல்லை மற்றும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள்…

Read more

அக்கா..! “நான் பார்த்துட்டேன்”… அதை சாப்பிடாதீங்க… பெண்ணிடம் அன்போடு வேண்டுகோள் விடுத்த மத்திய மந்திரி… செம சம்பவம்..!!

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலம் சிவ்பூரியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது கீழே இருந்த ஒரு பெண் புகையிலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண் குட்கா போன்ற…

Read more

“+2 பொதுத்தேர்வில் FAIL ஆனதால்”… அவமானத்தில் ஒரே மகளை கொடூரமாக கொலை செய்த தாய்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் பத்மினி ராணி என்ற 59 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருடைய கணவர் மகேஸ்வர் ராவ் இறந்துவிட்டார். இதனால் தன்னுடைய ஒரே மகளுடன் அவர் தனியாக வாழ்ந்து வந்தார்.…

Read more

“திருமணமாகியும் காதலை மறக்கல”… அடிக்கடி தனிமையில் சந்தித்த ஜோடி… மாமரத்தில் துப்பட்டாவால்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடிகள் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சூரஜ் (21) என்பவரும் நிஷா (18) என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் விஷயம் வீட்டிற்கு தெரியவே மதம் மற்றும்…

Read more

“ஏழை வியாபாரியின் வண்டியில் மோதிவிட்டு தகராறு செய்த கார் ஓட்டுநர்”… பளார் என கன்னத்தில் அறை… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற…

Read more

இவர் தான் ரியல் ஹீரோ..! கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில்நிலையத்தில் கடந்த வாரம் புறப்படும் 12487 ஜோக்பனி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் 40 வயதுடைய நிர்மலா தேவி என்ற பெண் ரயிலில் ஏற முயன்ற போது ரயிலுக்கும்…

Read more

“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான…

Read more

இப்படியும் பெண்கள் இருப்பாங்களா..? ஜாலியாக ரயிலில் சென்ற பெண்.. டிக்கெட்டை காட்ட சொன்ன டிக்கெட் பரிசோதகர்… கடைசியில்… அதிர்ச்சி வீடியோ..!!

பெண் ஒருவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெட் காண்பிக்குமாறு கேட்டபோது அந்த பெண் உடனடியாக கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணிடம் டிக்கெட்…

Read more

நானே தினக்கூலி… எனக்கு ரூ.324 கோடிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கு… அதிர்ச்சியில் உறைந்த கூலித்தொழிலாளி… நடந்தது என்ன…??

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளிக்கு 314 கோடி ரூபாய் வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்.…

Read more

பெண் காவலரின் உடலை துண்டு துண்டாக வெட்டி…. ‘U’ எழுத்தால் சிக்கிய கள்ளக்காதலன்…. பகீர் பின்னணி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்வினி பித்ரே, 2005ஆம் ஆண்டு ராஜு கோரே என்பவரை திருமணம் செய்தார். அஷ்வினி பித்ரே காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். புனே மற்றும் சாங்லி பகுதிகளில் பணியாற்றிய அவர், கலம்போலி காவல் நிலையத்தில் பணியாற்றும் போதே…

Read more

“நான் FAIL ஆனதுக்கு காரணமே நீங்கதான்…” பொய் சொன்ன மகளை கொலை செய்த தாய்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெங்களூரில் கடந்தாண்டு ஆத்திரத்தில் ஒரே மகளை கொலை செய்த தாய் பத்மினி ராணி என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. கணவரை இழந்த பத்மினி ராணி மகளை பாசமாக வளர்த்துள்ளார். அவரது மகள் பொது தேர்வில் 95 சதவீதம்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? கோபத்தில் பெட்ரோல் பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகந்தரபாத் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு இருவர் பெட்ரோல் போடுவதற்காக சென்ற நிலையில் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வேண்டும் என்று கேட்டனர். அதாவது அவர்கள் முதலில் பைக்கில் பெட்ரோல் போட சென்ற நிலையில்…

Read more

“ஒரு மனிதனுக்கு இவ்வளவு கோபமா”..? வாயில்லா ஜீவனை இரும்பு கம்பியால்… அதுவும் ராணுவ முகாமில் வைத்து… பகீர் வீடியோ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் ராணுவ முகாமில் ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விலங்கு ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பைது ராஜு  என்ற  16ஆவது…

Read more

ஆர்டர் செய்த உணவில் கிடந்த கரப்பான் பூச்சி… அதிரடியாக நுழைந்த உணவு பாதுகாப்புத்துறை… பரபரப்பு சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரீவா மாவட்டத்தில் ஒரு ஹோட்டலில் நடந்த  சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது நகரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வாத் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில்…

Read more

“படித்த பெண்ணுக்கு இது கூட தெரியாதா”…? இது நீங்க தேடி சென்ற பிரச்சனை.. கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தற்போது ஒரு பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் நீதிபதியின் தீர்ப்பு பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நொய்டாவில் உள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி…

Read more

சும்மா பக்கத்துல போய் பார்ப்போம்… சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்த நபர்”… ஓடி வந்து முகத்தில்… பதற வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தை அலற வைத்துள்ளது. அதாவது சிங்கம் ஒன்று ஒரு பாதுகாப்பான பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிக்குள் சென்ற…

Read more

“மனிதப் பற்களை பயங்கர ஆயுதம் என்று கூற முடியாது”… அண்ணியை நாத்தனார் கடித்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் அவருடைய கணவரின் சகோதரிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண்ணை நாத்தனார் கையில் கடித்து வைத்து விட்டார். அதாவது இருவருக்குள்ளும் திடீரென தகராறு முற்றிய நிலையில் கோபத்தில்…

Read more

“ATM மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பல்”… கதவில் தொங்கியபடியே துரத்திய போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… வீடியோ வைரல்..!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில்  நரேந்திரர்  என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணமும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி குற்றவாளிகள்…

Read more

காதலே காதலே..! மனைவிக்கு வந்த காதல் ஆசை… கணவன் எடுத்த திடீர் முடிவு… ஊரே மூக்கில் விரல் வைத்த சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்பு. இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும்…

Read more

“லவ் ஜிகாத் தெரியும்”… அது என்ன சர்பத் ஜிகாத்… பாபா ராம்தேவ் வெளியிட்ட புதிய விளம்பர வீடியோ..‌ வெடித்தது சர்ச்சை..!!

பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் “ஷர்பத் ஜிஹாத்” புதிய வார்த்தையை பயன்படுத்தியதால் பொது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகிய ஒரு வீடியோவில் சில நிறுவனங்கள் விற்கும் சர்பத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் கட்டப்படுவதாகவும் அதே நேரத்தில் பதஞ்சலியின்…

Read more

அந்த நொடி… இதுவரை இல்லாத நிகழ்வு..!! “சிட்டுக்குருவி-க்காக நேரடியாக களம் இறங்கிய கலெக்டர், நீதிபதி” கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடந்த ஒரு அரிய மீட்பு முயற்சி சமூகத்தையே நெகிழ வைத்துள்ளது. உள்ளிக்கல் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை மூடப்பட்ட நிலையில், அதன் கண்ணாடிப் புகுமுனையில் சிக்கிய சிட்டுக்குருவியை மீட்பதற்காக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்…

Read more

“ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்காக சென்ற மூதாட்டி”… சட்டென கார் மோதி தரதரவனெ இழுத்துச் சென்று… டாக்டரால் உயிர் போன பரிதாபம்… பதற வைக்கும் வீடியோ..!!

பால்கர் மாவட்டம் போயிசர் பகுதியில் உள்ள TAPS மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது கணவருடன் வந்த 70 வயது மூதாட்டி சயலதா அரேகர், டாக்டரின் கார் மோதியதால் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏப்ரல் 9ஆம் தேதி நிகழ்ந்தது. மருத்துவமனை வளாகத்திற்குள், முக்கிய நுழைவாயிலில்…

Read more

அதிர்ச்சி….! விமானத்தை இயக்கிய பிறகு விமானிக்கு நேர்ந்த சோகம்…. பகீர் சம்பவம்….!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயதான விமானி அர்மான், ஏப்ரல் 9-ஆம் தேதி திடீரென இதயநோயால் உயிரிழந்தார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர், ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானத்தை இயக்கிய பின்னர், இந்திரா காந்தி சர்வதேச…

Read more

“14 வகையான உணவுகளில் 1200 கலோரிகள்”… திருமண விருந்தில் தனித்துவமான மெனு கார்டு… எப்படிலாம் யோசிக்கிறாங்க.. இணையத்தில் செம வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது பலவிதமான ஏற்பாடுகளால் பல லட்ச ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தலில் தொடங்கி பந்தி வரை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண…

Read more

“என்னை கடிச்சிட்டாங்க…” புகார் அளித்த மருமகள்…. இதெல்லாம் ஒரு ஆயுதமா….? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மனித பற்கள் ஒரு “ஆபத்தான ஆயுதமாக” வகைப்படுத்தப்பட முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமண உறவுகளில் ஏற்பட்ட மோதலில், மாமியாரின் சகோதரி பற்களால் தன்னை காயப்படுத்தினாள் என கூறி வழக்கு பதிவு செய்த பெண்ணின் புகாரை நீதிமன்றம் நிராகரித்து, பதிவு…

Read more

“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

கவுன்சிலருடன் கள்ளக்காதல்… என் மனைவி என்னையும் என் குழந்தையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர், என் மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… பிரபல நிறுவனர் மீது சிறுநீர் கழித்த இந்தியர்… புகார் கொடுத்தால் நேரம் வீணாகும் என… அதிரவைக்கும் சம்பவம்…!!!

ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்ஜ்ஸ்டோனின் நிறுவன இயக்குனர் மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று அதிகாலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் பாங்காங் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் தரை…

Read more

“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…

Read more

“இந்து கோவில்கள் அருகே மீன் கடைகளை வைக்கக்கூடாது”… மிரட்டல் விடுத்த பாஜக ஆதரவாளர்கள்… இணையத்தில் வைரலான வீடியோ… TMC MP கடும் கண்டனம்…!!

டெல்லி பகுதியில் மீன் கடைகளை மூட வேண்டும் என்று இளைஞர்கள் வியாபாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் சட்டபூர்வமாக  செயல்பட்டு…

Read more

நெஞ்சம் பதறுதே…! பூனை குட்டியை காப்பாற்ற சென்ற நபர்…. சட்டென தூக்கி வீசிய லாரி…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

கேரளா மாநிலம் திருச்சூரின் மானுத்தி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காயமடைந்த பூனைக்கு உதவ முயன்ற 41 வயது சிஜோ சிட்டிலப்பிள்ளி என்ற நபர், வேகமாக வந்த லாரியால் மோதப்பட்டு உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.…

Read more

அதிர்ச்சி….! பீகாரில் கூட்டமாக வந்து போலீசை தாக்கிய கிராம மக்கள்…. பதைபதைக்கும் வீடியோ…!!

மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில், குடித்திருந்த நபர்களை கைது செய்ய முயன்ற போலீசாரை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகோலி கிராமத்தில் போலீசார் கைது செய்த ஒருவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்ல…

Read more

பலூன் கயிற்றில் சிக்கிய நபர்…. 100 அடி உயரத்திற்கு இழுத்து சென்று தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு…. பதைபதைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தின் நிறுவாக் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்தது. கோட்டாவைச் சேர்ந்த வசுதேவ் காத்த்ரி என்ற நபர், ஹாட் ஏர் பலூன் (வெப்பக் காற்றுப் பலூன்) பரிசோதனை குழுவில் இருந்தவர். அவர்பலூனின்…

Read more

500/500 மார்க் எடுத்த லட்டு கோபால் ஜி… அட நீங்க நினைக்குற மாதிரி மாணவன் இல்லங்க…. குட்டி சாமி சிலை…. சுவாரஸ்ய சம்பவம்….!!

ஹரியானா மாநிலம் கைதாலில் உள்ள மேரி கோல்ட் பள்ளியில் லட்டு கோபால் ஜி என்ற சாமி சிலைக்கு பள்ளி மாணவனாக அட்மிஷன் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 5ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில், ‘லட்டு கோபால்…

Read more

“படுக்கை அறையில் வாலிபருடன்….” அந்த காட்சியை கண்டு கொந்தளித்த கணவர்…. மத்திய அமைச்சரின் பேத்தி மரணத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பீகார்: மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் பேத்தி சுஷ்மா தேவி, திருமணத்தை மீறிய உறவுக்காக கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மா, கயா மாவட்டத்தில் உள்ள டெட்டுவா கிராமத்தைச் சேர்ந்தவர். சுஷ்மா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு,…

Read more

Other Story