பெங்களூருவை உலுக்கிய வீடியோ… “3 மாநிலங்களை தாண்டி 700 சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்”… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் கடந்த 3-ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில்  ஒரு பெண்ணை பாலியல் முறையில் தொந்தரவு செய்த வழக்கில், 700 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, சந்தேகநபரை கேரளாவின் ஒரு தொலைதூர கிராமத்தில் போலீசார் கைது செய்தனர். BTM லேயவுட்…

Read more

“ஹெல்மெட் ஏன் போடல” என்று கேள்வி எழுப்பிய நபர்… ஆத்திரத்தில் வாலிபரை பளார் என்று அறைந்த போலீஸ்… அதிர்ச்சி வீடியோ..!!

நாக்பூரில் ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போலீசாரை கேள்வி கேட்டதற்காக, அந்த அதிகாரி அவர் மீது கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர், ஹெல்மெட் இல்லாமல்…

Read more

“வகுப்பறையில் மாட்டுச்சாணத்தை பூசிய கல்லூரி முதல்வர்”… அதுக்கு சொன்ன காரணம் தான் ஹைலைட்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்… வீடியோ வைரல்…!!!

டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட லட்சுமிபாய் மகளிர் கல்லூரியின் முதல்வர் ப்ரத்யுஷ் வத்சலா வகுப்பு அறை சுவர்களில் மாட்டு சாணம் பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த முதல்வர், இது “பாரம்பரிய இந்திய அறிவைப்…

Read more

“பற்றி எரியும் மேற்கு வங்காளம்”… தாக்கப்படும் இந்துக்கள்… ஜாலியாக டீ குடிக்கும் எம்பி யூசுப் பதான்… வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்துள்ள வன்முறைகள் நாட்டெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், மேற்குவங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தீவிர கலவரம் நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் இந்த மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வன்முறை தாக்குதல்கள் தொடர்ச்சியாக…

Read more

“ரயில் வேகமாக போகுது கீழே இறங்காத”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. லக்னோவில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், சுமார் 14 வயதுள்ள சிறுமி ஒருவர், ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று வெளி காட்சிகளை பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த நேரத்தில், பின்னால் நின்ற…

Read more

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்… உறுதியளித்தபடி மகளின் திருமணத்தில் பங்கேற்ற சபாநாயகர்..!!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் சக்கட் பகுதியில் வசித்த…

Read more

“தீ விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த மகன்”… திருப்பதிக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் பவன் கல்யாண் மனைவி… வைரலாகும் வீடியோ..!!!

ஆந்திரா துணை முதல்வரும், நடிகர்-அரசியல்வாதியுமான பவன்கல்யாணின் மனைவி அன்னா கொனிடெலா. இவர்களது  மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து அதிசயமாக மீண்டதற்குப் பிறகு, தனது முடியை திருமலையில் காணிக்கை அளித்தார். ஏப்ரல் 13ஆம் தேதி, திருமலையில் உள்ள பத்மாவதி கல்யாண…

Read more

“வீட்டுக்குள் உயிருக்கு போராடிய குடும்பம்”… கணவன்-மனைவி உயிரிழப்பு… 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை… பரபரப்பு சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வாடலி பகுதியில் வினு சாகர் (42)-கோகிலா பென் (40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகளும், 17 மற்றும் 18 வயதில் 2 மகன்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை திடீரென இவர்களுடைய…

Read more

“எரிந்த நிலையில் அடையாளமே தெரியாத அளவுக்கு ஆற்றில் மிதந்த இளம் பெண் சடலம்”… வாலிபர்கள் கைது… விசாரணையில் தெரிந்த திடுக் தகவல்.!!

உத்தரப்பிரதேசம், எத்தாவா மாவட்டத்தில் நில சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் 25 வயதான அஞ்சலி என்ற பெண்ணை கொலை செய்த சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில்  26 வயதான சிவேந்திர யாதவ் மற்றும் அவரது கூட்டாளியான 19 வயதான கவுரவ் ஆகியோர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி‌…!! “மாற்றுத்திறனாளி காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி”… மது குடிக்க வைத்து சதி… பரபரப்பு சம்பவம்..!!

அஜ்மீர் மாவட்டத்தின் நசீராபாத் சதார் பகுதியில் கணவனை கொலை செய்ய மனைவி தனது ஊனமுற்ற காதலருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 29 வயதான ஜந்தா என்பவர், தனது காதலர் பஷீர் கானுடன் (29) சேர்ந்து…

Read more

“அது ஏஐ வீடியோ இல்ல உண்மைதான்”… பட வாய்ப்புக்காக இப்படியா…? சிறகடிக்க சீரியல் நடிகையை கடுமையாக விமர்சித்த ஷகிலா..!!

ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஷகிலா. இவர் தற்போது youtube சேனலில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சிறகடிக்க ஆசை நடிகையை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது சிறகடிக்க ஆசை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக…

Read more

“பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்”… காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்..!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உள்ள ராஜபாட்டின் வேதிக் வில்லேஜ் பகுதியை சேர்ந்தவர் சௌமிக் மஜுந்தார் (33). இவரது தாயார் தேவஜானி மஜுந்தார் (58). சௌமிக் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வந்ததால் தொடர்ந்து மன அழுத்தம், பல உளவியல்…

Read more

ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய இன்ஜினியர்… காதலியுடன் சென்றபோது நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் அமைந்துள்ள செக்டர் 27 பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 38 வயதான இன்ஜினியரும், அவரது 22 வயதான பிபிஏ படிக்கும் மாணவியான காதலியும் தங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை காலை 11…

Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவின் தரம் குறித்த தகராறு… பேன்ட்ரி யூனிட்டுக்குள் பிடித்து வைக்கப்பட்ட பயணி… பரபரப்பு சம்பவம்…!!!

மும்பையில் உள்ள கல்யாண்பகுதியில் ஹௌரா- மும்பை கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சமூக சேவகர் சத்யஜித் பர்மன் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பயணம் செய்தார். அப்போது ரயில் பத்மனேரா பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தபோது சில பயணிகள் பேன்ட்ரி கார் ஊழியர்களுடன்…

Read more

“ஊசி போட்ட பின் தூங்கிய 9 வயது சிறுமி”… தூக்கத்திலேயே பிரிந்த உயிர்… கதறும் பெற்றோர்… மருத்துவமனை மீது பரபரப்பு புகார்…!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆதிலட்சுமி என்ற 9  வயது சிறுமி வயிற்று வலி மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில்…

Read more

“என் மகளை கொல்ல முடியாது”.. அந்த வழக்கறிஞருக்கு ஒரு அப்பாவின் வேதனை தெரியாதா..? ஓடிப்போய் காதல் திருமணம் செய்த மகளால் தந்தை விபரீத முடிவு..!

மத்திய பிரதேசத்தின் குவாலியோரில் உள்ள 49 வயது மருத்துவ கடை உரிமையாளர் ஒருவர், தனது மகள் குடும்பத்தின் எதிர்ப்பை  மீறி திருமணம் செய்ததை காரணமாகக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார்செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த நபர் தன் வீட்டின் படுக்கையறையில் துப்பாக்கிச்சத்துடன் உயிரிழந்த…

Read more

“சத்ரபதி சிவாஜியின் வீரத்தை சொல்வதற்கு பதில்”.. வெட்கக்கேடான செயல்… வெளிநாட்டு சுற்றுலா பயணி பகிர்ந்த வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனே விற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கு மலை…

Read more

பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்… அண்ணனை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற தம்பி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஹசன்பூர் கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் சுவர் பகுதியில் ஏறிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.…

Read more

ச்ச்சீ…! “லிப்ட்டுக்குள் அருவருப்பான செயல்”..‌. அதை மறைக்க வேற முயற்சி… கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், ஒரு ஆடவர் லிப்டில் நுழைந்து நிஜமாகவே சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் பதிவாகிய சிசிடிவி வீடியோ ஒன்று X தளத்தில் வைரலாகியுள்ளது. பொது இடங்களில் இவ்வாறு அருவருப்பான நடத்தை காட்டியதற்காக, குற்றவாளியின் மீது கடுமையான…

Read more

“சாலையில் மது பாட்டில்களை சுக்குநூறாக உடைத்து அட்டூழியம் செய்த வாலிபர்கள்”… இனிமேல் இந்த எண்ணமே வரக்கூடாது… தக்க பாடம் புகட்டிய பெண்… வீடியோ வைரல்..!!

கோவா மாநிலம் தனது இயற்கை அழகு மற்றும் கடற்கரையால் சுற்றுலா பயணிகளுக்கு புகழ்பெற்ற இடமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு குழு இளைஞர்கள் இந்த இயற்கை அழகை கெடுக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது இளைஞர்கள்…

Read more

“ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல் மோதல்”… பக்தர்கள் மீது கல்வீசி தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஷா கே கோல்ஹுபுரா பகுதியிலிருந்து தொடங்கிய நிலையில் இரவு 8 மணி அளவில் கொலனல்கன்ச் மசூதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தை முன்னாள் நகர…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 5 பேர் துடிதுடித்து பலி….. பரபரப்பு சம்பவம்….!!

ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் கொத்தவூர் பகுதியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆளையில் பட்டாசு தயாரிக்கும் போது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர்…

Read more

2 நீதிபதிகளின் முடிவு…. அப்போ சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு..? கேரள ஆளுநர் கடும் விமர்சனம்….!!

கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் கூறியதாவது, மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு…

Read more

மனைவியுடன் தகராறு… ஆத்திரத்தில் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை… நீதிமன்றம் அதிரடி…!!

மும்பை உயர்நீதிமன்றம், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர், தன்னுடைய இரண்டு சிறிய மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் வலுஞ்சே என்பவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.ஜி. அவச்சாட்…

Read more

பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல் பெயரில் அரங்கேறும் புதுவகை மோசடி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் போலி முதலீட்டு மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல், எழுத்தாளர் சுதா மூர்த்தி, ஆன்மிகவாதி சத்குரு உள்ளிட்ட பிரபலர்களின் புகைப்படங்கள் மற்றும்…

Read more

குறைவான உணவு வழங்கிய ரயில்வே ஊழியர்கள்… கடுங்கோவத்தில் எதிர்த்த பயணி… இறுதியில்… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய ரெயில்வேயில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஹவுரா–மும்பை கிதாஞ்ஜலி எக்ஸ்பிரஸில் ஏப்ரல் 6ஆம் தேதி பயணித்த சமூக சேவகர் சத்யஜித் புர்மன், ரயில்வே உணவக ஊழியர்கள் குறைவான உணவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக…

Read more

“என் பெண்ணை தர மாட்டேன்”… தீக்குளித்த தாய்…. காப்பாற்ற முயன்ற தந்தை, மகள் உடல் கருகி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

கேரளா மாநிலம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் சத்யபாலன்(56). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இந்த தம்பதியினருக்கு அஞ்சலி(27) என்ற மகளும் அகிலேஷ்(24) என்ற மகளும் உள்ளனர். இவர் ஒலி ஒளி நிலையம் நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு…

Read more

3 வயது குழந்தையின் தலையில் “கை போன்ற உறுப்பு….” 7 மணி நேர போராட்டம்…. சாதித்து காட்டிய மருத்துவர்கள்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் குழந்தை 3 வயது சிறுமி வசித்து வருகிறார். பிறக்கும் போதே குழந்தையின் கழுத்தின் பின்பகுதியில் ஒரு கட்டி இருந்தது. வளர வளர அந்த கட்டி கை போன்று வளர தொடங்கியது. இதனால் அந்த குழந்தையை பெற்றோர் போபால்…

Read more

அடக்கடவுளே…!! “மகளின் காதலால் மொத்த குடும்பமும் உடல் கருகி பலியான சோகம்”… பரபரப்பு சம்பவம்…! ‌

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் எருமேலி என்ற இடத்தில் சத்தியபாலன் (56), ஸ்ரீஜா (50) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 29 வயதில் அஞ்சலி என்றும் மகளும், 22 வயதில் அகிலேஷ் என்ற மகனும் இருந்த நிலையில் இதில் அஞ்சலி வெளிநாட்டில்…

Read more

“தாய் வீட்டுக்குப் போன மனைவி”… 10 நாளாகியும் திரும்பி வராததால்.. கோபத்தில் கணவன் செஞ்ச கொடூரம்… இதுக்கு போய் இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் ராமராஜன் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈஸ்வரி (28) என்ற பெண்ணை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஏற்கனவே திருமணத்திற்கு…

Read more

தேர்வின் போது பிட் அடிக்க முயன்ற மாணவன்… வேற இடத்தில் அமர வைத்த ஆசிரியர்… ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி…!!

பள்ளித் தேர்வின்போது பிட் அடிக்க முயன்ற மாணவனை வேற இடத்தில் அமரச் சொல்லியதற்காக, அந்த மாணவன் ஆசிரியரை இரும்புக்கம்பியால் தாக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாகவும், ஆசிரியர் மாணவனை பிட் அடிக்கும் போது பிடித்து வைத்து,…

Read more

“அரசு மருத்துவமனையில் அவலம்”…. சிறுவனை குளுக்கோஸ் ஸ்டாண்டாக மாற்றிய ஊழியர்கள்… வைரலாகும் சர்ச்சை வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள திகம்கட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு அவலம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது ஒரு தந்தை சிறுநீர் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனைக்கு…

Read more

இதுதான் உண்மை காதல்..!! “ஒரே காலேஜில் படித்து ஒரே கல்லூரியில் அரசு வேலை”… சபதம் போட்டு படித்த ஜோடி… பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலர் கல்லூரி வாழ்க்கையின் போது காதலித்து படிப்பை கைவிட்டு பாதியில் திருமணம் செய்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டு தவிக்கிறார்கள். ஆனால் ஒரு காதல் ஜோடி அரசு வேலையில் சேர்ந்து பெற்றோர் சம்மதித்த பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற…

Read more

“நடு ரோட்டில் தலித் வாலிபரை இழுத்துப் போட்டு நிர்வாணப்படுத்தி செருப்பால் அடித்த கொடூரம்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சத்தீஷ்கர் மாவட்டத்திலுள்ள சக்தி மாவட்டத்தில் ராகுல் அஞ்சால் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த 8-ம் தேதி தன்னுடைய…

Read more

“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில்…

Read more

அமானுஷ்ய பூஜையில் நரபலி கொடுக்கப்பட்ட 7 மாத பெண் குழந்தை.. தாயே செய்த கொடூரம்… பதற வைக்கும் பின்னணி..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூரிய பேட்டை எனும் பகுதியில் மேகலப்பதி தண்டா கிராமத்தை சேர்ந்தவர் பனோத்து பாரதி (32). இவருக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு அந்தப் பெண் குழந்தையின்  மூக்கு…

Read more

“எப்படிலாம் யோசிக்கிறாங்க”.. பெண் தோழியை சூட்கேஸில் வைத்து… மாணவன் செஞ்ச காரியம்… இப்படி போய் சிக்கிக்கிட்டாங்களே.. வீடியோ வைரல்..!!

ஹரியானாவில் சோனிபட்டியிலுள்ள ஓ.பி ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் ஆண்கள் விடுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பல்கலைக்கழக ஆண் விடுதிக்குள் இளைஞர் ஒருவர் ஒரு சூட் கேசில் தனது பெண் தோழியை மறைத்து…

Read more

“காய்கறிகள் திருடியதாக கருதி”… நடு ரோட்டில் இழுத்துப் போட்டு தாய் மகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய ஆண்கள்… பதற வைக்கும் வீடியோ..!!!

குஜராத்தின் சூரத் நகரில் காய்கறிகள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் மற்றும் அவரது மகள் நடுத்தெருவில் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நகரின் புகழ்பெற்ற வேளாண் உற்பத்தி சந்தையான APMC மார்க்கெட்டில் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளது.…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 13″… பெண் நாய்களை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… தர்ம அடி கொடுத்து தெருவில் இழுத்து சென்று… அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் உள்ள கைலாஷ் நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் தினசரி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் தற்போது வெளியான வீடியோ பெண் விலங்குகளுக்கு கூட பாதுகாப்பு…

Read more

நான் சாகப் போகிறேன்..!! “தண்டவாளத்தில் குதித்த பெண்”… பிரேக் போட்ட ரயில் ஓட்டுநர்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… வீடியோ வைரல்…!!!

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு நடுத்தர வயது பெண் தற்கொலை செய்ய முடிவில் ரயிலின் முன் குதித்தார். அப்போது ஓட்டுனரின் எச்சரிக்கையால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்…

Read more

அடக்கடவுளே..! “பயங்கர வெளிச்சத்துடன் திடீரென வந்த ஒளி”… சுருண்டு விழுந்த மாணவர்கள்… இப்படி கூட மின்னலா..? பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராடாபாத்தில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தில் நடந்த அதிர்ச்சிக்கரமான சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 8 மணியளவில் பல்கலை வளாகத்தில் கனமழை பெய்துக் கொண்டிருந்த வேளையில், மரத்தின் கீழ் தஞ்சம்…

Read more

“மரங்களின் பாதுகாவலன்”… பத்மஸ்ரீ விருது வென்ற வனஜீவி ராமையா காலமானார்‌‌…. பிரதமர் மோடி இரங்கல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி வனஜீவி ராமையாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கம்பம் மாவட்டத்தை சேர்ந்த இவர் லட்சக்கணக்கான மரங்களை காக்க தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் இன்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக குடும்பத்தினர்…

Read more

“என் மனைவியை பிரிஞ்சி வாழ முடியாது” சிக்கிய கடிதம்… 2 குழந்தைகளோடு கணவன் எடுத்த பயங்கர முடிவு…!!

கர்நாடக மாநிலம் தாவங்கேரேயில் தனது மனைவியின் திடீர் மரணத்தை சமாளிக்க முடியாமல் மனதளவில் துயரத்தில் இருந்த 32 வயது உடய் என்பவர், தனது இரு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உதயின் மனைவி இதயநோயால்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! “தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரம் மாற்றப்பட்டதா”….? ஐஆர்சிடிசி விளக்கம்..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் இந்திய ரயில்வே அனைத்து வகையான முன்பதிவு வகுப்புகளிலும் தட்கல் திட்டம் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மிகக் குறுகிய காலத்தில் பயணங்களை முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை பயணம் செய்ய வேண்டுமென்றால், ஒரு…

Read more

ஹோட்டல் ரூமில் சாப்ட்வேர் இன்ஜினியர்… குளித்துவிட்டு வெளியே வந்ததும் அலறிய பெண்… பகீர் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சாப்ட்வேர்  இன்ஜினியர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் குமார் (வயது 38)  மதுராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். …

Read more

அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

“பூங்காவில் தனியாக அமர்ந்திருந்த ஜோடி” ‌‌…. புர்கா போட்டுட்டு இப்படியா ஒரு ஆணுடன் உட்காருவ..? சுற்றி நின்று தாக்கிய சிறுவர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒரு பூங்காவின் அருகே ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு ஒரு ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அந்த ஜோடியிடம் தகாத முறையில் மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“சூட்கேஸில் இருந்து அலறிய பெண்”… திறந்ததும் ஷாக்கான வாட்ச்மேன்… காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் கொண்டுவர மாணவன் போட்ட திட்டம்… வீடியோ வைரல்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சோனிபட் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் ஒரு இளம் காதலித்து வருகிறார். இவர் ஒரு ஆண்கள் விடுதியில் தங்கியுள்ள நிலையில் தன்னுடைய காதலியை அந்த விடுதிக்கு ஒரு சூட்கேசில்…

Read more

“அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற பெண்”…. விடுதியில் குளிக்கும்போது மேற்கூரை வழியே… செல்போனில் சிக்கிய ஆபாச வீடியோஸ்… பரபரப்பு சம்பவம்..!!

அயோத்தியில் ராமர் கோயில் அருகே உள்ள ஒரு விடுதியில் குளித்துக்கொண்டிருந்த பெண் பக்தரை வீடியோ படம் பிடித்ததாக கூறப்படும் விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது 25 வயதான சௌரப் திவாரி, பஹ்ராயிச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், ராமர் கோயில் 3ஆம்…

Read more

“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…

Read more

Other Story