“4 வருஷமா உயிருக்கு உயிரா காதலிச்சவங்க”… ஜாதியை காரணம் காட்டி… வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. பிரிவின் துயரில் விஷ ஊசி செலுத்தி… காதலி பகீர் முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மல்லீஸ்வரி என்ற 27 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் நிலையில் அதற்காக அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இவர் கடந்த…

Read more

“மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான்”… ஷோரூமா? இல்ல சீர்வரிசை பொருட்களா..? ஆச்சரியப்பட வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்திலும் திருமணங்களில் பின்பற்றப்படும் மிக தீய பழக்கம் வரதட்சணை. இது தொடர்பாக அரசும் பல சட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் அந்த சட்டங்களின் தாக்கம் நிஜ வாழ்க்கையில் பின்பற்றப்படவில்லை. சில இடங்களில் இன்றும் திருமணங்களில் வரதட்சணை கொடுக்கப்படும் நிலமை உள்ளது.…

Read more

“மெட்ரோ ரயிலில் பஜனை பாடிய பெண்கள்”… அதுவும் இசை கருவிகளுடன் சத்தமாக… ஆக்சனில் இறங்கிய CISF அதிகாரி.. வைரலாகும் வீடியோ..!!

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் சிலர் பஜனை பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மெட்ரோ ரயிலில் கூட்டம் நிறைந்த இடத்தில் பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வந்த சில பெண்கள் டோலக், கர்த்தாள்  போன்ற இசைக்கருவிகளை…

Read more

“மிட்டாய் போல டோலா 650 மாத்திரையை சாப்பிடும் இந்தியர்கள்”… 5 வருஷத்தில் ரூ.400 கோடி வருமானம் ஈட்டிய நிறுவனம்.. டாக்டர் போட்ட பதிவு வைரல்..!!!

இந்தியாவில் பராசிடமால் மருந்து மிகவும் பரவலாகக் கிடைக்கிறது.சிறு வெப்பம் அல்லது உடல்நலக் குறைபாடுகளுக்கே கூட பலர் உடனே இந்த மருந்தை உட்கொள்கிறார்கள். இந்த மருந்துகளின் பல பிராண்டுகளுள், ‘டோலோ 650’ (Dolo-650) கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமானதாக மாறியுள்ளது. இந்த…

Read more

“காசியில் இறந்தால் சொர்க்கம் தான்”… ஆனால் இவங்க உடலை மட்டும் எரிக்க மாட்டாங்களாம்… இப்படி ஒரு நம்பிக்கையா..? பலரும் அறியாத தகவல்..!!

இந்தியாவில் சமய நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் மக்களது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகைய புனித இடங்களில் முக்கியமானதொன்று காசி நகரம் ஆகும், இது “மோக்ஷதாயினி நகர்” என அழைக்கப்படுகிறது. காசியில் இறப்பவர்கள் நேராக வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற…

Read more

வீட்டு பணிப்பெண்ணிடம் அந்தரங்க உறுப்புகளை காட்டி தகாத முறையில் நடந்த இளைஞர்… 7 பேரை தாக்கி வெறிச்செயல்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது வீட்டிற்கு எதிர்ப்புறம் உள்ள வீட்டில் வேலை பார்த்து வந்த ஒரு பணிப்பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்புகளை காட்டி தகாத முறையில் சைகை செய்துள்ளார். இந்தச் செயலைக்…

Read more

“வேலைக்கு சென்று விட்டு களைப்பாக தூங்கிய வாலிபர்”… மறுநாள் எழவே இல்லை… படுக்கையில்… மொத்தம் 10 கடி… இப்படி ஒரு சாவு யாருக்கும் வரக்கூடாது..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் சாடத் கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது. மிக்கி என அழைக்கப்படும் 30 வயதுடைய அமித் என்ற இளைஞர், சனிக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பி இரவு…

Read more

அவரு கிட்ட தப்பா நடந்துக்கிட்டாரு…! “அரசு ஊழியரை வெளியே இழுத்து போட்டு அடித்த மாஜிஸ்திரேட்”… நேரில் சென்று தண்டனையா..? வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நகர மாஜிஸ்திரேட் ஒருவர் அரசு ஊழியரை தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. மதுரா நகர மாஜிஸ்திரேட் ராகேஷ் குமார், பொது பணித்துறை (PWD) அலுவலகத்தில் பணியாற்றும் தலைமை உதவியாளர் கோபால் பிரசாத்தை…

Read more

“சண்டைக்கு வாடா”…!! “சட்டை கிழிந்தும் வெறி அடங்கல”… மெட்ரோ ரயிலில் மல்லுக்கட்டிய வாலிபர்கள்… அமைதிப்படுத்திய பெண்… வீடியோ வைரல்..!!

டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவுவது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் அதுபோலவே மற்றொரு பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட சண்டை கடும் வன்முறையாக மாறிய…

Read more

இங்கு வெறும் 3 நாள் இருந்தால் போதும்…. கண்டிப்பா ஒரு நோய் தொற்று வந்துவிடும்…. மத்திய மந்திரி நிதின் கட்கரி எச்சரிக்கை…!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் கடுமையான மாசுபாடு நிலவுகின்றது. அதனை குறிப்பிட்ட அவர் டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும் வாழ்நாளில்…

Read more

இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு…. சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்….!!

வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. கோவில்கள் நிர்வாக குழுவில் வேறு மதத்தை சேர்ந்தவரை நிர்வாக வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கலாமா? இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி இந்துக்கள்…

Read more

BREAKING: வக்ஃபு சட்ட விவகாரம்…. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

வக்ஃபு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்து நாளை (17.04.2025) வரை நிறுத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நாளை மதியம் 2 மணி அளவில் விசாரணை நடைபெறும், பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தலைமை அமர்வு…

Read more

“நீ ரொம்ப கருப்பா இருக்க…” புதுப்பெண்ணை கேலி செய்த குடும்பத்தினர்…. மகளை இழந்து கதறும் பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள சரண பசவேஸ்வரா நகரத்தை சேர்ந்த அமரேஷ் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அமரேஷ், திருமணத்தின் பின்னர் தனது மனைவியுடன் குடும்பமாக…

Read more

உங்களுக்கும் குளு குளுன்னு இருக்கும்… AC வேண்டாம்…. முதல்வர் அறையில் மாட்டு சாணம் பூசியதால் பரபரப்பு…. மாணவர் சங்க தலைவரின் பதிலடி….!

தென்னிந்திய வெயிலுக்கே முந்திய அளவில் கடுமையான கோடை வெப்பம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா வகுப்பறைகள் சுவர் முழுவதும் மாட்டு சாணம் பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டார். பாரம்பரிய முறையில் வெப்பத்தை குறைக்க இதுபோன்று செய்வது…

Read more

சூப்பர் ஐடியாவா இருக்கே….! இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் ATM மெஷின்…. வெளியான முக்கிய தகவல்….!!

இந்திய ரயில்வே புதிய முயற்சியாக, நாட்டில் முதன்முறையாக ஓடும் ரயிலில் ஏ.டி.எம் மெஷினை அமைத்துள்ளது. மும்பையிலிருந்து மன்மாட் வரை இயக்கப்படும் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த ஏ.டி.எம் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் பயன்பாடற்ற பகுதியில் இந்த…

Read more

  • April 16, 2025
உச்ச நீதிமன்றத்தின் 52-வது நீதிபதியாக பதவியேற்கும் பி.ஆர் கவாய்… இவர் யார் தெரியுமா..?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் மே 14-ம் தேதி பதவியேற்கிறார். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் வரும் மே 13-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பி.ஆர்.கவாய் பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார். இவர்…

Read more

Breaking: உச்சநீதிமன்றத்தின் 52-வது புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் தேர்வு… மே 14ஆம் தேதி பதவியேற்றார்…!!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் 13ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக தற்போது புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்துள்ளனர். அதன்படி புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி பி.ஆர் காவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மே…

Read more

“வேறொருவருடன் உல்லாசம்”… கணவனைக் கொன்று கள்ளக்காதலனுடன் பிணத்தை பைக்கில் ஏற்றி சென்ற மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!

ஹரியானாவில் உள்ள திவானி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் பிரவீன். இவரது மனைவி ரவீனா. ரவீனா யுடியூபராக செயல்பட்டு வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். அதனை அடுத்து ரவீனாவின் ஆன்லைன் வீடியோக்கள் குறித்து அடிக்கடி கணவன்,…

Read more

“மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்”… அப்பாவி மக்கள் மீது தாக்குதல்… மாறி மாறி குற்றம் சாட்டும் மத்திய மாநில, அரசுகள்… பரபரப்பு சம்பவம்.!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த 8-ம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் திடீரென அது பெரும் வன்முறையாக மாறிவிட்டது. இந்த வன்முறையில் ஏராளமான இந்துக்கள் தாக்கப்படுவதாக பாஜகவினர்…

Read more

“ரீல்ஸ் மோகம்”… கங்கை நதிக்குள் இறங்கிய இளம்பெண்… நொடிப்பொழுதில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலி… பதற வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலத்தில் ரீல்ஸ் எடுத்து அதிக லைக்குகளை வாங்குவதில் மட்டுமே பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக உயிரை பணயம் வைக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதேபோன்று வீடியோ எடுக்க சென்ற பெண் கங்கை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில்…

Read more

“ஃபர்ஸ்ட் நைட்”…. வீடியோ எடுத்த நபர்… ஒளிந்திருந்து பார்த்த சகோதரன் … சீச்சீ இப்படியா செய்வீங்க…? கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. மனித வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு தனிப்பட்ட சம்பவங்களை கூட இன்றைய காலகட்டத்தில் பலரும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதே போன்று…

Read more

“பிணவறையில் காதல் மனைவி…” கூட்டிட்டு போய் கொன்னுட்டாங்க… கதறி அழுத வாலிபர்…. பகீர் பின்னணி…!!

சித்தூர் மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளம்பெண் யாஸ்மின் பானுவை அவரது பெற்றோர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த யாஸ்மின் பானு, புத்தலப்பட்டு பகுதியை சேர்ந்த சாய் தேஜை கடந்த நான்கு…

Read more

“அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலம்”… பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்கள்… பொது இடத்தில் இப்படியா..? அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற ஊர்வலத்தின் போது, பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் சிலர் தவறாக நடந்துகொண்டுள்ளனர். அதனைக் கடிதமாக்கி போலீசாரிடம் புகார் அளிக்க முயன்ற போது,…

Read more

“என்னோட துணிகளை துவைத்து பாத்ரூமை கிளீன் பண்ணனும்”… மறுத்த நோயாளியை 30 முறை… வார்டன் வெறிச்செயல்… பதற வைக்கும் வீடியோ..!!

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெலமங்கலா ரூரல் போலீஸ் எல்லைக்குள் உள்ள இந்த ரீஹாப் மையத்தில், ஒரு நோயாளி வார்டனின் உடைகளை துவைக்கவும், கழிவறையை…

Read more

இனி வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் தேவையில்லை… இது இருந்தால் போதும்… வருடம் 9000 வரை சேமிக்கலாம்… என்னன்னு தெரியுமா?..!!

பெங்களூருவில் உள்ள நகர்ப்புற வீடுகளில் வீட்டுப்பணிக்காரர்கள் இல்லாமல் வாழ்க்கையை தொடரும் புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. அதற்கு மாற்றாக, பலர் சமையல் ரோபோக்கள், ரோபோடிக் கிளீனிங் சாதனங்கள் மற்றும் டிஷ்வாஷர்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஹெப்பாலில் வசிக்கும் 35 வயதுடைய மணிஷா ராய்,…

Read more

“புது அலுவலக திறப்பு விழா”… அமைச்சருடன் பாஜக மாநில தலைவர் கடும் வாக்குவாதம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

அசாமில், பாஜக மாநிலத் தலைவர் திலீப் சாய்கியா மற்றும் அமைச்சர் ஜயந்த மல்லா பாருவா இடையே நடந்த வாக்குவாதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நல்பாரி மாவட்டம் பாஹ்ஜானியில், புதிய மண்டல அலுவலகம் தொடக்க விழாவின்போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.…

Read more

ஐயோ… இது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்…. பாஸ்போர்ட்டில் சில பக்கங்களை கிழித்த நபர்… வசமாக சிக்கியது எப்படி?…!!!

மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், புனேவை சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர், தனது பாஸ்போர்டில் உள்ள பக்கங்களை கிழித்து மறைத்து வந்தது குடியேற்ற அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இந்தோனேசியா வழியாக வியட்நாமிலிருந்து வந்திருந்தார். ஆனால் பாஸ்போர்டில்…

Read more

அடப்பாவிகளா..! “பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை”… கேடிக்கெல்லாம் கேடி போல… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிராவின் புனே நகரம் தையாரி பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ ஜுவல்லர்ஸ்” நகைக்கடையில், மூன்று மர்ம நபர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, பிளாஸ்டிக் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி, சுமார் 20 முதல் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம்…

Read more

கொடூரத்தின் உச்சம்..!! “வெண்டிலேட்டரிலிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர்கள்”… பரபரப்பு சம்பவம்..!!

குருகிராமில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 46 வயதுடைய ஏர்ஹோஸ்டஸுக்கு, வெண்டிலேட்டரில் இருக்கும்போது பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்று வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண், ஏப்ரல்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? பாதுகாவலர்களை அடித்த பெண் பக்தர்கள்… வைரலாகும் வீடியோ… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மதுராவின் பார்சானாவில் உள்ள பிரபல ராதாராணி கோவிலில், பெண் பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 12 ஆம் தேதி கோவிலுக்குள் நுழைந்த போது நடந்ததாக கூறப்படுகிறது.…

Read more

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்…. நைசாக காரின் லாக்கை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராய்பரேலி நகரில் வியக்க வைக்கும் வகையில் நள்ளிரவில் இடிந்திரா நகர் காலனியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அருகிலுள்ள…

Read more

“அந்த வாயில்லா ஜீவன் பாவம்”… நடு ரோட்டில் இரும்பு கம்பியால் சுற்றி நின்று அடித்து கொன்ற கொடூரர்கள்… பதற வைக்கும் சம்பவம்..!!

டெல்லியின் கரவால் நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கோபத்தையும் வேதனையையும் கிளப்பியுள்ளது. சிவ் விகார், தெரு எண் 3-ல் ஒரு அடையாளமற்ற தெருநாயை சிலர் கம்பிகளால் அடித்து கொன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த…

Read more

Breaking: காலையிலேயே குலுங்கிய தலைநகரம்… திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி…!!!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4:40 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது இந்துகுஷ் மாகாணத்தில் உள்ள பக்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 24 km ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

Read more

என்ன ஒரு ஆச்சரியம்….! புரி ஜெகன்நாதர் கோவிலில் கொடியுடன் வட்டமிட்டு பறக்கும் கழுகு…? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

புரி ஜெகன்நாதர் கோவிலில் புனித கொடியைப் போன்ற துணியைப் பிடித்தவாறு வட்டமிட்டு பறக்கும் கழுகு குறித்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில், புரி பகுதியில் திடீரென…

Read more

“11 வயது சிறுமியின் மார்பில் கைவைத்து அத்துமீறிய வியாபாரி”… பட்டப்பகலில் அதுவும் சாலையில் வைத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு தெருவோர வியாபாரி ஒரு சிறுமியை தவறாக தொடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெகதீஷ் என்பவர் தள்ளுவண்டியில் கடை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அப்போது ஒரு 11 வயது சிறுமி அங்கு…

Read more

“20 வினாடிகளில் 28 முறை”… மருந்து கடை உரிமையாளருக்கு நேர்ந்த கொடுரம்… பட்ட பகலில் தடாலடியாக நுழைந்து… பகீர் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருந்து கடையின் உரிமையாளரை சிலர் கொடூரமாக குச்சிகள் மற்றும் கட்டைகளால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவ நாளில் அந்த மருந்து கடைக்குள் சிலர் ஆயுதம் ஏந்தி நுழைகின்றனர். அவர்கள்…

Read more

“ரொம்ப பயமா இருக்கு…” மாடிக்கு ஓடி சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!

ஆந்திர மாநிலத்தில் ஒரு இன்ஜினியர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சௌமியா. இவருக்கு 21 வயது ஆகிறது. சௌமியா யஸ்வந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சௌமியா தேர்வுக்கு…

Read more

“வேறு ஜாதி என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு”… அம்பேத்கர் ஜெயந்தியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிரண் (27)-பிரியங்கா (20) ஆகியோர் பணிபுரிந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இரு வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.…

Read more

“கார் டிக்கியில் தொங்கிய கை”… கொலை செய்து பிணத்தை எடுத்துட்டா போறாங்க..? பதறவைத்த வீடியோ… கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

மும்பையின் வாஷி-சன்படா ரயில் நிலையங்கள் அருகே சேவை சாலையில் கார் டிக்கியில் சடலம் போல் காணப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் ஒரு கார் டிக்கியில் உடல் மறைக்கப்பட்டுள்ளதுபோல் தோன்றியதால் பொதுமக்கள் பயந்து, சன்படா காவல்துறைக்கு…

Read more

அங்கிள் வெட்கமா இல்லையா…? என்ன இதெல்லாம்…? கால்களை போட்டோ எடுத்த முதியவரை திட்டி தீர்த்த பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் ஆபுவில் அமைந்துள்ள பிரபல தில்வாரா ஜெயின் கோவிலுக்கு வெளியே ஒரு பெண் பக்தையை நோக்கி ஒரு முதியவர் மோசமான வகையில் புகைப்படங்கள் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவர், மார்டன் உடையில் காத்திருந்த பெண்ணின் கால்கள்…

Read more

“மூச்சு குழாயில் சிக்கி….” 2 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…. நன்றி தெரிவித்த பெற்றோர்….!!

ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் இரண்டு சிறுவர் உயிர்களை காப்பாற்றும் வகையில் சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 மாத குழந்தை மற்றும் 1.5 வயது குழந்தைக்கு நெஞ்சு மற்றும் காற்றுக்குழாயில் சிறிய பொருட்கள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நேதாஜி சுபாஷ்…

Read more

“12-ம் வகுப்பு மாணவிக்கு ஜூஸ் கொடுத்து கற்பழித்த கொடூரம்”.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபடா மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தண்டனை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2023 அக்டோபர் 17 அன்று பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த 17வயது  சிறுமி ஒருவர், தனது 18 வயது…

Read more

திரையரங்கில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள்… பதறிய பொதுமக்கள்….வைரலாகும் வீடியோ…!!!

திரையரங்கில்  ரசிகர்களால் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசுகளை தொடர்ந்து வெடிப்பதால் அங்குள்ள பொதுமக்கள் அங்கும் இங்கும்  ஓடும் காட்சிகள் வீடியோவில்…

Read more

“காதல் திருமணம்…” மகள் ஓடி போனதால் உயிரை விட்ட தந்தை…. மும்பையில் இருப்பதாக கூறி வா மறுத்த இளம்பெண்….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா பகுதியில் ஒருவர் தன்னுடைய மகளின் செயலில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான ரெமுதாலா கட்டையா என்பவர் தனது 20 வயது மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த 25…

Read more

“பெட்ரோல் பங்கில் நுழைந்த திருடர்கள்”… துணிச்சலாக செயல்பட்ட ஊழியர்… இவருதான் ரியல் ஹீரோ… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… பகீர் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. அங்கு திடீரென ஆயுதத்துடன் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பணம் திருட நுழைந்துள்ளனர். உடனே அங்கு பணியாற்றிய ஒருவர் தைரியமாக கொள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்டுள்ளார். இந்த பரபரப்பான சூழலில் அவருடன் மற்ற…

Read more

“24 மணி நேரத்தில் பிரசவம்”… கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… 2-ம் திருமணத்திற்கு சம்மதிக்காததால் வெறிச்செயல்…!!!

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் ஞானேஸ்வர் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அனுஷா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அனுஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு 24…

Read more

ஒரு அப்பா செய்யுற காரியமா இது….? மது வாங்க 10 வயது மகளை வரிசையில் நிற்க விட்ட தந்தை…. கொந்தளித்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சித்திரை விஷு பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் மதுபானக் கடைகளுக்கு மக்கள் பெருமளவில் திரண்டனர். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே கரிம்பனக்கடவு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடையின் முன்பு நேற்று முன்தினம் இரவு நீண்ட வரிசை காணப்பட்டது. அதில்…

Read more

“காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்த இஸ்லாமிய பெண்”… பிணவறையில் கிடந்த சடலம்… கதறி துடித்த காதல் கணவன்… பெற்றோரின் அலட்சிய பதில்… பரபரப்பு சம்பவம்.!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் சவுக்கத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான யாஸ்மின் பானு என்ற 26 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிடெக் பட்டதாரியான சாய் தேஜா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும்…

Read more

“என் மனைவி டார்ச்சர் தாங்க முடியல….” ராஜ்பவன் வாசலில் தற்கொலைக்கு முயன்ற கணவர்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு நகரில் பெண் தரப்பின் போலி புகாரால் துன்புறுத்தப்படுகிறேன் என்ற காரணத்தால், ஒரு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெப்பால் பகுதியில் வசித்து வரும் சுஹெயில் அகமது என்ற இளைஞர், தனது மனைவியுடன் ஏற்பட்ட மனமுடைவு…

Read more

“பட்ட பகலில் கடை உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்”.. எவ்வளவு துணிச்சல்…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காலை 8 மணி அளவில் கோட் வாலியில் உள்ள  எல்.ஆர்.பி பகுதியில் உள்ள கடையில் வழக்கம்போல்…

Read more

Other Story