திக் திக் நிமிடங்கள்….! அலறிய நண்பர்…. காப்பாற்ற போராடிய பயணிகள்…. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை ஆற்றில் படகு சவாரி  செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் டேராடூன் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். டிஹ்ரி மாவட்டம் முநிகிரேதி காவல் நிலைய எல்லையில் உள்ள கருட் சட்டி பகுதியில் படகு சவாரி …

Read more

“மனைவி 2 பேரோட சேர்ந்து டார்ச்சர் பண்றா…” நான் போறேன்…. கணவரின் பகீர் வாக்குமூலம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்பூர் மாவட்டத்தின் தாதியால் நகரத்தைச் சேர்ந்த ஆரிஃப் என்ற இளைஞர், தனது மனைவியின் துரோகத்தால் மனமுடைந்து, மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன், அவர் இரு வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இதில், தனது மரணத்திற்கு மனைவி, அவரது…

Read more

“என்னால எதுவும் செய்ய முடியாது…” பலமுறை உல்லாசம்…. காதலனால் உயிரை விட்ட இளம்பெண்….. பகீர் சம்பவம்…..!!

ஹைதராபாத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் மல்லீஸ்வரி (27), தனது காதலன் ஜனா ரெட்டி வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள போவதை தெரிந்து, மனமுடைந்து விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 4…

Read more

அதிர்ச்சி….! 22 வயதுடைய எம்பிஏ மாணவர் 6-வது மாடியில் இருந்து விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரபிரதேசம் அமேதியில் உள்ள ராஜீவ் காந்தி பெட்ரோலியம் தொழில்நுட்பக் கழகத்தில் பயிலும் 22 வயதுடைய எம்பிஏ மாணவர் அபிநவ் ஆனந்த் என்ற இளைஞர் இன்று காலை கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இவர் பீகார் மாநிலம் பத்னாவைச் சேர்ந்தவர்.…

Read more

60 வயதில் முதல் முறையாக…. ஒரு மகனுக்கு தாயான பெண்ணை திருமணம் செய்யும் பாஜக மூத்த தலைவர்…!!!

60 வயதான பாஜக மூத்த தலைவர் திலிப் கோஷ் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிந்துள்ளது. அவர் ரிங்கு மஜும்தார் என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். ரிங்கு பாஜகவில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் உறுதியான பெண் தலைவி.…

Read more

கோர விபத்து… பேருந்து மீது லாரி மோதி பயங்கரம்… 37 பேர் காயம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டம் மஜேரா கிராமம் அருகே திருமண விருந்தினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லாரி இடையே நடந்த கோர விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

“ஒரே நேரத்தில் 2 பேர் கேக்குதா”..? பலமுறை சொல்லியும் கேட்காத காதலி… கோபத்தில் தனியாக அழைத்து காதலன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

டெல்லியில் 19 வயதான ரிஸ்வான் என்பவர், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணுடன் (20 வயது ) தொடர்பில் இருந்தார். 9ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர், அந்த பெண்ணுடன் சாட் மற்றும் அழைப்புகளின் மூலமாக உரையாடி வந்தார். எழுத்துப்பாடுகளை…

Read more

“நடு ரோட்டில் சேர் போட்டு டீ குடித்த நபர்”…. இப்ப மண்டியிட்டு தலை குனிய வேண்டிய நிலை… இனி இப்படி ரீல்ஸ் போடுவீங்க… வீடியோ போட்டு பாடம் புகட்டிய போலீஸ்..!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் பிரபலமாவதற்காக பலரும் தனித்துவமான காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர், நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து தேநீர் குடிக்கும் காட்சியை பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வடிவில் வெளியிட்டார்.…

Read more

“வாழ்க்கையே போச்சு”… பொய் பாலியல் புகாரால் 7 வருஷமா சீரழிந்த பேராசிரியர்… இப்ப உண்மையை சொன்ன மாணவி… மன்னிப்பு கேட்டால் இழந்த வாழ்க்கை திரும்ப வருமா…!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே அயம்குடி மதுரவேலி பகுதியைச் சேர்ந்த ஜோமோன் என்ற 45 வயதான ஆசிரியர், கடந்த 7 ஆண்டுகளாக தன்னைச் சுற்றியுள்ள பொய்யான பாலியல் புகாரால் வாழ்நாளையே சோதனையாகக் கழித்துள்ளார். கோட்டாயத்தில் உள்ள குருபனந்தாரா பகுதியில் ஒரு பாராமெடிக்கல்…

Read more

“Fees அதிகமா வேணும்னு சொல்றாங்க”… Exam எழுத விடல… தற்கொலைக்கு முயன்ற மாணவி… கண்ணீர் விட்டு கதறல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், தேர்விற்காக ‘அதிக கட்டணம்’ செலுத்த முடியாத காரணத்தால் ஒரு மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆரோகி என்ற மாணவி, கல்லூரி வாசலில் பெட்ரோல் கொண்டு…

Read more

அடேங்கப்பா..!! “தென்னிந்தியாவிலேயே இங்குதான் ரோபோக்கள் அதிகம்”… எதுக்கு பயன்படுத்துறாங்க தெரியுமா..?

கர்நாடகாவில் வீடுகளில் வேலை செய்வதற்காக பணிப்பெண்களுக்கு பதிலாக தற்போது ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் மனிஷா ராய் (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது சமையல்காரருக்கு பதிலாக சமையலறை ரோபோ ஒன்றை…

Read more

“காங்கிரஸ் அலுவலகத்தை திருட்டு குடோனாக மாற்றிய வாலிபர்”… அதிர்ச்சியில் நிர்வாகிகள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோட்டையம்…

Read more

“தெருவோர கடையில் பானி பூரி சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள்”… 30 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டேட் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள சுவாமி ராமானந்த் தீர்த் மரத்வாடா பல்கலைக்கழகம், எஸ்ஜிஜிஎஸ் கல்லூரி மற்றும் ஒரு நர்சிங் கல்லூரியைச் சேர்ந்த 31 மாணவர்கள் ஒரே இடத்தில்…

Read more

“புதிதாகப் பிறந்த 5 நாய்க்குட்டிகள்”.. கல்லால் அடித்து சுவரில் வீசி கொடூரமாக கொன்ற தொழிலதிபர்… பதற வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வளாகத்தில் நடந்த வன்கொடுமையான நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் ஆஷிஷ் எனப்படும் தொழிலதிபர். இவர் தனது  நாயுடன் வாக்கிங்கில் சென்றபோது, அடுக்குமாடி குடியிருப்பின் பார்கிங் பகுதியில்…

Read more

“திருமணமாகி 4 மாசம் தான் ஆகுது”… பீர் பாட்டிலால் 36 முறை குத்தி.. கள்ளக்காதலனுக்கு கணவனின் பிணத்தை வீடியோ காலில் காட்டிய மனைவி… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்கான்பூர் பகுதியில் ராகுல் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக ஒரு 17 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த சிறுமி திருமணத்திற்கு முன்பாகவே யுவராஜ்…

Read more

திடீர் ட்விஸ்ட்…!! “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்பு ஆதரவு”… பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்..‌!!!

டெல்லியில் வியாழக்கிழமை, டாவூதி போஹ்ரா சமூகத்தினரைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, வக்பு சொத்துகளின் மேலாண்மை மற்றும் சமூக நலத் திட்டங்கள் தொடர்பான விவரங்களைப் பற்றி கலந்துரையாடினர். சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்த) சட்டம், 2025…

Read more

ரூ.50 கோடிப்பு..! ஆமாப்பு.. ஆனா எல்லாம் டூப்பு… “உள்ளூரில் விலை போகாத நாய்க்கு வெளிநாட்டு வேடம்”… ED ரெய்டில் அம்பலமான உண்மை..!!

பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்பவர், வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அரிய நாய் இனங்களை வாங்கியதாக கூறி வந்தார். சமீபத்தில் கூட 50 கோடிக்கு ஒரு வெளிநாட்டு வகை நாயை வாங்கியதாகவும் திரையுலக பிரபலங்களை விட தான்தான் அதிகமாக சம்பாதிப்பதாகவும் கூறினார். இவர்…

Read more

ரீல்ஸ் மோகம்”…யூடியூபருடன் உல்லாசமாக இருந்த மனைவி… நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை.. அழுகிய நிலையில் சடலம்.. பரிதவிப்பில் 6 வயது மகன்…!!!

ஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரத்தை சேர்ந்த ரவீனா (32) என்பவர், தனது கணவர் பிரவீன் (35) மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்தார். இன்ஸ்டாகிராம் மூலமாக சுரேஷ் என்ற நபருடன் பழகிய ரவீனா, அவருடன் இணைந்து ஷார்ட்ஸ்…

Read more

“துபாயில் வேலை பார்க்கும் கணவன்”… பெற்ற குழந்தைகளை உயிரோடு தீ வைத்து எரித்த தாய்… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள குலசேகரபுரம் பகுதியில் வயது 36 ஆகும் தாரா கிருஷ்ணன் என்பவர் தனது இரண்டு குழந்தைகள் அனாமிகா (6) மற்றும் ஆத்மிகா (1) ஆகியோரை தீவைத்து கொன்று, பின்னர் தானும் தீவைத்து தற்கொலை…

Read more

“திருமணத்தை மீறிய உறவில் ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் உடலுறவு வைத்தால் அது குற்றமாகாது”… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

திருமணமான ஆண் மற்றும் பெண் ஒருவர், தங்களது திருமண உறவுகளை மீறி, பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது குற்றமாகாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, திருமணமான பெண்ணுடன் ஒரு திருமணமான ஆண் உறவு…

Read more

“எனக்கு கேன்சர் இருக்குது”… பணம் செலவாவதை விரும்பல…. என் மனைவியையும் பிரிய முடியாது… கூடவே கூட்டிட்டு போறேன்… ரியல் எஸ்டேட் அதிபர் பகீர் முடிவு..!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ரியல் எஸ்டேட் டீலராக இருந்த குல்தீப் தியாகி (46), தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிறகு, தானும் தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தின் போது வீட்டில் இருந்த அவரது இரண்டு மகன்களும்…

Read more

OMG..!! நெஞ்சே பதறுதே..!! “வீட்டின் வெளியே விளையாடிய 8 மாத குழந்தை”… சேலை கட்டிய பெண் செஞ்ச வேலை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தூரில் 8 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கௌரி நகர் பகுதியில் நேற்று  நடைபெற்றது. குழந்தை நகுல், தனது வீட்டின் வெளியில் இருந்தபோது, சிவப்பு சேலையுடன் வந்த ஒரு பெண் குழந்தையை தூக்கிச்…

Read more

“கணவனுடன் தரையில் விழுந்து விழுந்து சாமி தரிசனம் செய்த மனைவி”… பின் கள்ளக்காதலனை அழைத்து… படுக்கையில் கண்ட காட்சி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 25 வயதான அமித் காஷ்யப் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிக்குரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முதலில், அமித்தின் மரணம் பாம்பு கடியால் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், பின்னர் அவரது மனைவி ரவிதா, தன் காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து…

Read more

“மராத்தியில் தான் பேசணும்”… மகாராஷ்டிராவில் வெடிக்கும் சர்ச்சை.. மக்கள் மீது தொடரும் தாக்குதல்கள்… பரபரப்பு வீடியோ..!!

மும்பை நகரில் மராட்டி பேசும் மக்களுக்கும் பிற மொழியாசிரியர்களுக்கும் இடையே கலாசார வேறுபாடு அடிப்படையிலான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. அங்கு ஜெயின், மார்வாரி, குஜராத்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக…

Read more

பிரபல பெண் எழுத்தாளர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ரோஸ் கெர்கட்டா. இவர் பழங்குடியின ஆர்வலரும் ஆவார். இவர் கொரோனா காலகட்டத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் பின் படுத்த படுக்கையாக மாறினார். அதன்பின் பல்வேறு வியாதிகளால் அவர் அவதிப்பட்டு வந்த…

Read more

அம்மாடியோ…! வகுப்பறையில் பாம்பை கையில் பிடித்து விளையாடிய மாணவர்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

வழக்கமாக பள்ளி மாணவர்கள் தங்களது புத்தகங்கள், நோட்புக் போன்ற கல்விக்கருவிகளுடன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் தனது துணைப் பையில் பாம்பை கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை…

Read more

“5 நாய்க்குட்டியை அடித்தே கொன்ற கொடூர நபர்”… சொன்ன காரணம்தான் ஹைலைட்… மனசாட்சியே இல்லையா…? பரபரப்பு சம்பவம்…!!

ஹைதராபாத் மாசா போலாரத்தில் உள்ள இந்திஸ் VB சிட்டி எனும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள பார்கிங் பகுதியில் வன்கொடுமையான செயல் ஒன்று நடந்துள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி, அங்கு வசித்து வரும் தொழிலதிபர் ஆஷிஷ் என்பவர், இரண்டு மாதங்கள் மட்டுமே…

Read more

“பாம்பு கடித்து சாகல”… மனைவி போட்ட ப்ளான்… நண்பனுடன் உல்லாசம்… கள்ளக்காதலனுக்காக கணவனை தீர்த்துக்கட்ட பிளான்.. பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் சாடத் கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது. மிக்கி என அழைக்கப்படும் 30 வயதுடைய அமித் என்ற இளைஞர், சனிக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பி இரவு…

Read more

“மகனுக்கு ஆப்ரேஷன்”… தந்தைக்கு கையில் 6 தையல்கள்… உறைய வைத்த சம்பவம்… பேச முடியாத 60 வயது முதியவருக்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடுமை..!!!

ராஜஸ்தானின் கோட்டா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மனிஷ் என்ற நபர், மருத்துவர்களின் தவறான நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மனிஷ், சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சைக்கு செல்லும் நாளில், தனக்காக யாரும் இல்லாததால், தனது…

Read more

தண்டவாளத்திற்கு அருகே “மர்ம சூட்கேஸ்”… திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

மும்பை-புனே ரயில்வே பாதையில் மங்கி ஹில் பகுதியின் அருகே ரயில்வே தடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த பிங்க் நிற சூட்கேஸில் பெண்ணொருவரின் அழுகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து புனே நோக்கி சென்ற பயணியொருவர், மங்கி ஹில் புள்ளியை…

Read more

பெரும் சோகம்…! காவிரி வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்…!!

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஷரத் ஜவளி நேற்று காலமானார். அவருக்கு வயது 84. ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜவளி, 1964 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தனது வழக்குரைஞர் வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு முன் அவர் பெங்களூருவில் வழக்குரைஞராக பணியாற்றினார். கர்நாடகம் மற்றும்…

Read more

மாணவர்கள் பயன்படுத்தும் “தண்ணீரில் துர்நாற்றம்…” இப்படி பண்ண எப்படி மனசு வருதோ….? சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் தரம்பூரி அரசு தொடக்கப் பள்ளியில், மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. தொடர்ச்சியான விடுமுறைகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 30 மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வந்த போது…

Read more

நீதிமன்றத்திற்குள் மோதல்… ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் செருப்பால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கொடூர மோதல், நீதிமன்ற மதிப்பையும் சட்டத்திற்கான மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் செருப்பாலும்,…

Read more

“கடைசி வரை இருப்பேன்னு சொன்னேன்; என்கூட கூட்டிட்டு போறேன்…” மனைவியை கொன்ற ரியல் எஸ்டேட் டீலர்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பகுதியை பரபரப்பாக மாற்றியுள்ளது. ரியல் எஸ்டேட் டீலராக பணியாற்றிய குல்தீப் தியாகி (46), திடீரென தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நடந்த…

Read more

  • April 17, 2025
“வக்ஃப் திருத்த சட்டத்தில் புதிய உறுப்பினர் நியமனம் தடை” – உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு..!!

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. இது வக்ஃப் வாரியங்களில் இடம்பெறும் நிர்வாக நியமனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வக்ஃப் என…

Read more

“கால் சென்டரில் வேலை…” நிர்வாணமாக பெண்களை ஆபாச வீடியோ எடுத்து…. பகீர் பின்னணி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களைச் சேர்ந்த கணேஷ், ஜோஸ்னா, லூயிஸ் ஆகிய மூவர், பெண்களின் நிர்வாண வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த பெரும் மோசடி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால் சென்டர் மூலமாக பெண்களை வலையில்…

Read more

இதுலயும் மோசடியா?… என்ன ஒரு பித்தலாட்டம்… மொபைல் போனில் AI கருவி மூலம் நேர்காணலில் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு பெண் Google Meet வழியாக நேர்காணலில் பங்கேற்கும்போது, தனது மொபைல் ஃபோனில் AI கருவி மூலம் கேள்விகளுக்கான பதில்களை நேரடியாக பெற்றுக்கொண்டு அதை வாசிப்பது போன்று காணப்படுகிறது. ‘InterviewSidekick’ எனப்படும் நிறுவனம் இந்த கருவியை விளம்பர…

Read more

எனக்கு என் மகளின் மாப்பிள்ளை தான் வேணும்… “கதறி அழுது கண்ணீர் விட்ட மாமியார்”… வாழ்ந்தால் அவரோடு தான்… வைரலாகும் வீடியோ..!!!

அலிகார் மாவட்டத்தில் தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு தாயார் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார். அதாவது திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் தன்…

Read more

“அறநிலையத்துறையில் மட்டும் இந்துக்கள் ஆனால் வக்பு வாரியத்தில் மட்டும் பிற மதத்தினரா”..? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்,…

Read more

“பெற்றோர் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்த தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை”… உ.பி அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

உத்தரப்பிரதேச மாநிலம் அல்லஹாபாத்தில், பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த தம்பதியர் போலீஸ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சௌரப் ஸ்ரீவாஸ்தவா, “உண்மையான உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைதான் பாதுகாப்பு வழங்கும்…

Read more

இவரெல்லாம் ஒரு டாக்டரா.? “சளி சிகிச்சைக்காக வந்த 5 வயது குழந்தையை சிகரெட் பிடிக்க வைத்த கொடூரம்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

உத்தரப்பிரதேசம் ஜாலோன் மாவட்டத்தில், சளி சிகிச்சைக்காக வந்த சுமார் ஐந்து வயது சிறுவனுக்கு சிகரெட் புகைக்குமாறு கூறிய மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குதாஉண்ட் மத்திய சுகாதார நிலையத்தில் பணியாற்றிய டாக்டர் சுரேஷ் சந்திரா, சிறுவனிடம் சிகரெட்டை…

Read more

வேகமாக வந்த அரசு பேருந்து… சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி..!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், வேகமாக வந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். ராஜ்கோட்டின் KKV சோக் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், சாலையில் நின்ற வாகனங்களையும்,…

Read more

“என்னை லவ் பண்ணிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பியா”… கோபத்தில் காதலியையும், தாயையும் போட்டு தள்ளிய வாலிபர்.. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் உள்ள சிங்க் காலனியில் ஏற்பட்ட சோகமான சம்பவம், அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலாவ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பகுதியில், சந்திமாவ் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் குமார் என்பவர், தனது காதலி பூனம் குமாரி மற்றும்…

Read more

“மொத்தம் 36 முறை”… கள்ளக்காதலனுக்காக கணவனை ஸ்கெட்ச் போட்டு… மனைவியின் கொடூர முகம்… இவளும் ஒரு பெண் தானா..? பரபரப்பு சம்பவம்.!

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே இந்தூர்-இச்சாபூர் ஹைவேவில், 17 வயதுடைய மனைவி தனது காதலனுடன் இணைந்து தனது கணவர் ராகுல் அலியாஸ் கோல்டனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 13 அன்று இந்த கொலை சம்பவம்…

Read more

“கர்ப்பிணி நாய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்” … சுற்றி நின்று குரைத்த மற்ற நாய்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில், வாகனம் ஒன்று வேகமாக ஒரு நாயை மோத முயற்சித்து, பின்னர் கர்ப்பமான மற்றொரு நாயை மோதிக் கொன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 5 மணியளவில் நடந்த…

Read more

“திருமணமாகி 4 மாசம் தான் ஆகுது”… கணவர் கூட ஒன்னும் சொல்லல… கருப்பா இருக்கன்னு சொல்லி கேலி செய்த மாமனார், மாமியார்.. புதுப்பெண் விபரீத முடிவு.!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அமரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பூஜா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு கடந்த சில நாட்களாக மாமனார்…

Read more

மனைவி திரும்ப வீட்டிற்கு வரவில்லை… ஆத்திரத்தில் பெண்ணின் 10 வயது தங்கையை வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் போட்டு… கொடூர சம்பவம்…!!!

ஹரியானாவின் குருகிராமில் பாஜ்கேரா பகுதியில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடியாத கோபத்தில், 24 வயது இளைஞர் தனது மனைவியின் 10 வயது தங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு சிறுமியை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்ற…

Read more

காதலி வீட்டில் போட்ட கண்டிஷன்…. தாய் மறுத்ததால்… பலமுறை கத்தியால் குத்திக் கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்பூரில் கொலை சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணம் செய்ய வேண்டிய மனப்பெண்ணின் வீட்டினர் வைத்த நிபந்தனையால் தனது சொந்த தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதான ப்ரமிலா சிங்…

Read more

“7 வருஷமா குழந்தை இல்லை”… கர்ப்பமாக இருப்பதாக கணவனிடம் நாடகம்… பிறந்த குழந்தையை கடத்திய பெண்… 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்… பகீர் பின்னணி..‌!!!

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டகுழந்தையை, டெல்லி போலீசார் விரைந்து நடத்திய சோதனையின் மூலம், 4 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்த குழந்தையை அன்றைய நாளில் பிற்பகலில் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.…

Read more

வரவேற்க முடியாதா..? ஏன் மாஸ்க் போடுறீங்க… அந்த டாக்டரை காட்டுக்குள் அனுப்புங்க… பாஜக அமைச்சர் தடாலடி…!!!

உத்தரப்பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஒப்ரா தொகுதியில் அமைந்துள்ள டிபுல்கஞ்ச் சமூக சுகாதார மையத்தில் சோலார் பவர் திட்டம் தொடக்க விழாவுக்காக வந்திருந்த சமூக நலத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் கோண்ட், தனது வருகைக்கு வரவேற்பளிக்காமல் இருந்த மருத்துவ மேற்பார்வையாளர் ரவி…

Read more

Other Story