செம ஷாக்…!! “பள்ளி மாணவர்களுக்கு சரக்கடிக்க சொல்லிக் கொடுத்த ஆசிரியர்”… நீங்களே இப்படி செய்யலாமா..? வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியர் நவீன் பிரதாப் சிங் பகேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கீராணி என்ற பகுதியில்…

Read more

அடடே..!! “மனைவியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த்மான். இவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த திருமண நிச்சயதார்த்த விழாவின்போது பஞ்சாப் முதல்வர் தன்னுடைய…

Read more

நீல நிற டிரம்ப் முஸ்கானுக்கு சிறையில் புதிய தோழி‌… “கணவனைக் கொன்றது முதல் கர்ப்பம் வரை”… கள்ளக்காதலன்கள் தான் முக்கியமாம்… மனசாட்சி உறுத்தலையா..?

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் முஸ்கான் என்பவர் தன்னுடைய காதல் சாகலுடன் சேர்ந்து கணவர் சௌரப் ராஜ்புத்தை கொடூரமாக கொன்று உடம்பை 15 துண்டுகளாக வெட்டி உடம்பை நீல நீல டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்டு பூசியது நாடு முழுவதும்…

Read more

ஆஹா..! மகளின் நிச்சயதார்த்தத்தில் புஷ்பா 2 பட பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். இவருடைய கட்சியும் தோல்வியடைந்த நிலையில் பாஜக டெல்லியில் பல வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின்…

Read more

அதிகாலையிலேயே ஷாக்..! “இடிந்து விழுந்து தரை மட்டமான அடுக்குமாடி கட்டிடம்”… 4 பேர் பலி… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில், சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணிக்குள் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 18 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள…

Read more

“நீ ரொம்ப கருப்பா இருக்க”… டார்ச்சர் செய்த கணவன் குடும்பம்… 2 குழந்தைகளோடு தாய் எடுத்த விபரீத முடிவு.. கேரளாவை உலுக்கிய சம்பவம்..!!!

கேரளாவின் எட்டுமனூரில், தனது இரு பிள்ளைகளுடன் நதியில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஜிஸ்மோல் சம்பவம், மாநிலத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி ஜிஸ்மோலின் சகோதரர் ஜீது தோமஸ் கூறுகையில், திருமணத்திற்குப்பின் மாமியாரின் வீட்டில் இருந்து ஜிஸ்மோல் பணம் மற்றும் தன் நிறம்…

Read more

“ஒருத்தர் காலில் கூட வா இல்ல”… நொறுங்கி போன பவன் கல்யாண்… உடனே 350 பேருக்கு… ஆர்டர் போட்ட சில மணி நேரத்தில்…. நெகிழ்ந்த கிராம மக்கள்…!!!

ஆந்திரா துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், தும்பிரிகுடா மண்டலத்தில் உள்ள பேடபாடு கிராமத்திற்குச் சென்றபோது, பலர் காலணிகள் இல்லாமல் நடக்கின்றதை காண்பது அவரது மனதைக் கலங்கச் செய்தது. குறிப்பாக பாங்கி மித்து என்ற…

Read more

பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு 60 வயதில் டும் டும் டும்… கோலாகலமாக நடந்த திருமணம்… முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து..!!!

மேற்குவங்க மாநில பாஜக முன்னாள் தலைவரும், முக்கிய அரசியல்வாதியுமான திலீப் கோஷ் 60 வயதில் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, அவர் தனது நெருங்கிய தோழியான ரிங்கு மஜும்தாரை திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் கொல்கத்தாவின் நியூ…

Read more

“ஃபுல் போதையில் நடு ரோட்டில் துப்பாக்கியோடு தள்ளாடியபடி நடந்து சென்ற போலீஸ்காரர்”… எழுந்து நிக்க கூட முடியல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஜாஜி சவுக் பகுதியில், கட்டுப்பாட்டு போக்குவரத்து பகுதியில் ஒரு காவலர், பதவி கடமையில் இருக்கும்போது முழுமையாக மதுவில் மயங்கி வீதியில் தடுமாறி நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. வீடியோவில், அந்த காவலர்…

Read more

பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய ஆஞ்சியோ பிளாஸ்டியின் தந்தை டாக்டர் மேத்யூ சாமுவேல் காலமானார்….!!!

இந்திய ஆஞ்சியோ பிளாஸ்டியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் மேத்யூ சாமுவேல் களரிக்கல் நேற்று காலமானார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி…

Read more

“யுபிஐ மூலம் ரூ‌.2000-க்கு மேலான பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி”…? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டில் யுபிஐ வழியாக ரூ.2,000-ஐ கடந்த பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல ஊடகங்களில் இன்று வெளியான செய்திகளில், உயர்வான யுபிஐ பரிவர்த்தனைகள் மீது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் திட்டம்…

Read more

யம்மா இது கொஞ்சம் ஓவரா இல்லையா..? சாலையில் ஆட்டம் போட்ட பெண்கள்… ரீல்ஸ் எடுக்க இப்படியா..? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ.. பாடம் புகட்டிய போலீஸ்.!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் கியாஸ்புரா சவுக் பகுதியில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலையின் நடுவே இரண்டு பெண்கள் ரீல்ஸ் எடுப்பதற்காக நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.…

Read more

“உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 52 வயது நபர்”… கண்ணிமைக்கும் நொடியில் மரணம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் உள்ள கோரக்பூர் நகரில் கோல்ட் ஜிம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 52 வயதான யதீஷ் சிங்கா என்ற நபர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலை வழக்கம் போல…

Read more

2 மணி நேரமாக டார்ச்சர் பண்ணாங்க… “நான் சாகப் போகிறேன்”.. வீடியோவை வெளியிட்ட பாஜக தொண்டர் தற்கொலை… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அனேகல் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் கவுடா பௌலூர்(35).இவர் ஒரு பா.ஜ.க தொண்டர். இவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தற்கொலை…

Read more

அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க…! ஸ்விட்ச் போர்டை வைத்து கார் கண்ணாடியை ஆப்ரேட் செய்த நபர்…. வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், ஒரு இந்திய மெக்கானிக், காரில் உள்ள பவர் வின்டோவை இயக்க, வழக்கமான கார் ஸ்விட்சைப் பயன்படுத்தாமல், வீடுகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் ஸ்விட்ச் போர்டை பயன்படுத்துகிறார். இந்த…

Read more

என்ன டாக்டர் இதெல்லாம்….! நோயாளியின் படுக்கையில் ஹாயாக படுத்து மருந்து சீட்டு எழுதும் மருத்துவர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்தரபிரதேச மாநிலம் மௌரானிபூர் பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்தில் ஒரு மருத்துவர், நோயாளியின் படுக்கையில் படுத்தபடியே மருந்துச் சீட்டை எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவர் மெத்தையில் சாய்ந்த படியே நோயாளியின் நலத்தை கேட்டு…

Read more

“காரோடு சேர்த்து தந்தை, 2 மகன்கள் உயிரோடு எரித்துக் கொலை”… 25 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை விடுதலை செய்து தீர்ப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மனோஹர்பூரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிஷினரி கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவர் மற்றும் அவரது இரு மகன்கள் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரு வாகனத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர கொலையை…

Read more

இப்படி செஞ்சா 30 வினாடியில் பூட்டைத் திறக்க முடியும்… பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வீடியோ.. எப்படியெல்லாம் திருடுறாங்க..!!

பொதுவாக வீட்டின் பாதுகாப்புக்காக பூட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது வெறும் 30 வினாடிக்குள் பூட்டை எளிதாக திறக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு புதிய மோசடி முறையைப் பற்றி ஒரு…

Read more

“வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி”… கதறி அழுத பிறந்த குழந்தை… 20 நாள் தான் ஆகுது…. வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ மெசேஜ்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பகுதியில், வெள்ளிக்கொலுசு தொழிற்சாலை உரிமையாளர் வினய் (24) மற்றும் அவரது மனைவி டோலி (21) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியர் உயிரிழந்த அறையில் அவர்களது பிறந்து 20 நாட்களே ஆன…

Read more

மகனின் கண் முன்னே தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை… தாய்க்கு நீதி கிடைக்க சாட்சியாக மாறிய சம்பவம்.. பதற வைக்கும் பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கபாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் சிகர்வார் (42). இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு சூர்யாஷ்(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராகேஷ் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய போது அடிக்கடி தனது மனைவி அனுராதாவை பெல்டால் அடித்து துன்புறுத்தி…

Read more

கணவன் மனைவி விவாகரத்து…. ஜீவனாம்சம் தொகையை ரூ.10 காயினாக வழங்கிய நபர்… நீதிமன்றம் மறுப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜாக்ரதி விஹார் பகுதியைச் சேர்ந்த பிரஜேஷ் என்ற தொழிலாளி, தனது மனைவிக்கு வழங்கவேண்டிய ஜீவனாம்சம் ரூ. 10,000 தொகையை, ரூ.10 நாணயங்களில் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக…

Read more

“நான் அவருடன் தான் வாழ்வேன்…” மருமகனுடன் ஓடிய மாமியார்…. பரபரப்பு வாக்குமூலம்…. அதிர்ந்த போலீசார்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள மனோகர்பூர் கிராமத்தில், ஜிதேந்திர குமார் என்பவரின் மனைவி அனிதா தனது மகளுக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த ராகுலுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி. ஷிவானி…

Read more

“ப்ளீஸ்… வேண்டாம் அம்மா…” 2 குழந்தைகளின் கழுத்தறுத்து கொன்ற தாய்…. சிக்கிய 6 பக்க கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லா பகுதியில் உள்ள கஜுலராமரம் பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தேஜா (வயது 35) என்பவர், தனது இரு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றதுடன், பின்னர்…

Read more

ஒழுங்கா இருக்கலன்னா உங்களை வெட்டி நீல டிரம்-ல போட்டுருவேன்… அடிக்கிறா சார் வலிக்குது… மருமகள் அட்டூழியம் தாங்கவில்லை… கதறும் மாமனார்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரத் நகரத்தில் உள்ள சிக்கந்தர்புரா பகுதியில் வசிக்கும் ராம் நாராயண் விஸ்வகர்மா என்பவர் தனது மருமகள் அமிர்தா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,…

Read more

“கணவன் வேண்டாம்”… ரூ.1000-க்கு பாம்பை வாங்கி… கள்ளக்காதலனோடு மனைவி செஞ்ச கொடூரம்… youtube-ல் தேடியது அம்பலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சவுரப் ராஜ்புத் கொலை வழக்கைப் போலவே அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அக்பர்பூர் சதாத் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான அமித் காஷ்யப் என்ற மிக்கி என்றவர், ஞாயிற்றுக்கிழமை அவரது…

Read more

நடுரோட்டில் ஹெல்மெட் அணிந்த ஸ்கூட்டர் ஓட்டுநரை செருப்பால் தாக்கிய நபர்… தீவிர விசாரணையில் போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரத்தில் உள்ள செக்டர்-121 பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு உடையில் இருந்த ஒரு நபர், போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே, ஹெல்மெட் அணிந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநரை…

Read more

என்னது இது…! புர்காவுக்குள் இருந்த பாக்கெட்டுகள்…. “அதை” பார்த்து ஷாக்கான போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

பீகார் மாநிலம் கடிகார் மாவட்டத்தில், புர்கா அணிந்த பெண் ஒருவர் 9 லிட்டர்  மதுவை தனது உடலில் ஒட்டி ரயிலில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டியா தேவி என்ற அந்த பெண் மேற்கு வங்காள மாநிலத்தின் குமேட்புர் பகுதியிலிருந்து…

Read more

அடி ஆத்தி…! “முடி எல்லாம் உதிர்ந்து… நகங்கள் பெயர்ந்து…” 4 கிராம மக்களுக்கு சிக்கல்…. திடீர்ன்னு என்னாச்சு….? அதிர்ச்சி சம்பவம்….!!

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தலை முடி உதிர்வும், நகங்கள் பெயர்வும் ஏற்படும் அதிர்ச்சியான உடல்நலப் பிரச்சனை நிலவுகிறது. ஷேகான் தாலுகாவில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 279 பேர் 2024 டிசம்பரில் இருந்து 2025 ஜனவரி வரை…

Read more

“தாலி கட்டின புருஷன் பார்க்க கூடாத அலங்கோலம்”…. படுக்கையில் கண்ட காட்சி… கொன்று கால்வாயில் வீசிய மனைவி… இவளும் ஒரு பெண் தானா.?

ஹரியானாவின் ரேவாரி பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு யூடியூபர். இவருக்கு 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். கடந்த 2017ல் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.…

Read more

Breaking: மே 1 முதல் GPS மூலம் சுங்க கட்டணம்… மத்திய அரசு விளக்கம்…!!

GPS மூலம் சுங்கக் கட்டணம்  குறித்து  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மே 1 முதல் நாடு தழுவிய செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை குறித்து வரும் தகவல் உண்மை அல்ல. செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல்…

Read more

என் பையன பார்த்து குரைக்கியா…? காரில் நாயை கட்டி 3 கி.மீ தரதரவென இழுத்து சென்ற தந்தை…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், ஒரு ஜெர்மன் ஷெபேர்ட் நாய்க்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாய் சிறுவனை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் கொண்ட அந்த சிறுவனின் தந்தை, அந்த நாயை முதலில் தடியால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.…

Read more

அடுத்த இடி…! இன்போசிஸ் அனுப்பிய மெயிலை பார்த்து ஷாக்கான ஊழியர்கள்…. வெளியான தகவல்…!!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவமான இன்போசிஸ், தங்களது உள் மதிப்பீடுகளில் தோல்வியடைந்ததால் 240 பயிற்சி நிலை பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏப்ரல் 18-ஆம் தேதி அனுப்பப்பட்ட மெயில்களில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும், இந்நிறுவனம் பிப்ரவரி மாதம் 300-க்கும்…

Read more

“உறுப்புகளில் இருந்து ரத்தம் வடிந்து….” விளையாட்டாக தொழிலாளியின் உடலில் காற்றை ஏற்றிய நண்பர்கள்….. பகீர் சம்பவம்….!!

மத்தியப் பிரதேசம், இந்தோர் மாவட்டம் ஆசாத் நகர் பகுதியில் கடந்த 14ஆம் தேதி காலை நடந்த அதிர்ச்சியான சம்பவத்தில், 30 வயதுடைய தினசரி கூலி தொழிலாளி ஒருவரை, அவரது நண்பர்கள் ஐவர் கம்பிரேசர் மூலம் உடலில் காற்றை ஏற்றி கொலை செய்த…

Read more

திக் திக் நிமிடங்கள்….! அலறிய நண்பர்…. காப்பாற்ற போராடிய பயணிகள்…. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை ஆற்றில் படகு சவாரி  செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் டேராடூன் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். டிஹ்ரி மாவட்டம் முநிகிரேதி காவல் நிலைய எல்லையில் உள்ள கருட் சட்டி பகுதியில் படகு சவாரி …

Read more

“மனைவி 2 பேரோட சேர்ந்து டார்ச்சர் பண்றா…” நான் போறேன்…. கணவரின் பகீர் வாக்குமூலம்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்பூர் மாவட்டத்தின் தாதியால் நகரத்தைச் சேர்ந்த ஆரிஃப் என்ற இளைஞர், தனது மனைவியின் துரோகத்தால் மனமுடைந்து, மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன், அவர் இரு வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இதில், தனது மரணத்திற்கு மனைவி, அவரது…

Read more

“என்னால எதுவும் செய்ய முடியாது…” பலமுறை உல்லாசம்…. காதலனால் உயிரை விட்ட இளம்பெண்….. பகீர் சம்பவம்…..!!

ஹைதராபாத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் மல்லீஸ்வரி (27), தனது காதலன் ஜனா ரெட்டி வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள போவதை தெரிந்து, மனமுடைந்து விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 4…

Read more

அதிர்ச்சி….! 22 வயதுடைய எம்பிஏ மாணவர் 6-வது மாடியில் இருந்து விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரபிரதேசம் அமேதியில் உள்ள ராஜீவ் காந்தி பெட்ரோலியம் தொழில்நுட்பக் கழகத்தில் பயிலும் 22 வயதுடைய எம்பிஏ மாணவர் அபிநவ் ஆனந்த் என்ற இளைஞர் இன்று காலை கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இவர் பீகார் மாநிலம் பத்னாவைச் சேர்ந்தவர்.…

Read more

60 வயதில் முதல் முறையாக…. ஒரு மகனுக்கு தாயான பெண்ணை திருமணம் செய்யும் பாஜக மூத்த தலைவர்…!!!

60 வயதான பாஜக மூத்த தலைவர் திலிப் கோஷ் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிந்துள்ளது. அவர் ரிங்கு மஜும்தார் என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். ரிங்கு பாஜகவில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் உறுதியான பெண் தலைவி.…

Read more

கோர விபத்து… பேருந்து மீது லாரி மோதி பயங்கரம்… 37 பேர் காயம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டம் மஜேரா கிராமம் அருகே திருமண விருந்தினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லாரி இடையே நடந்த கோர விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

“ஒரே நேரத்தில் 2 பேர் கேக்குதா”..? பலமுறை சொல்லியும் கேட்காத காதலி… கோபத்தில் தனியாக அழைத்து காதலன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

டெல்லியில் 19 வயதான ரிஸ்வான் என்பவர், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணுடன் (20 வயது ) தொடர்பில் இருந்தார். 9ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர், அந்த பெண்ணுடன் சாட் மற்றும் அழைப்புகளின் மூலமாக உரையாடி வந்தார். எழுத்துப்பாடுகளை…

Read more

“நடு ரோட்டில் சேர் போட்டு டீ குடித்த நபர்”…. இப்ப மண்டியிட்டு தலை குனிய வேண்டிய நிலை… இனி இப்படி ரீல்ஸ் போடுவீங்க… வீடியோ போட்டு பாடம் புகட்டிய போலீஸ்..!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் பிரபலமாவதற்காக பலரும் தனித்துவமான காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர், நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து தேநீர் குடிக்கும் காட்சியை பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வடிவில் வெளியிட்டார்.…

Read more

“வாழ்க்கையே போச்சு”… பொய் பாலியல் புகாரால் 7 வருஷமா சீரழிந்த பேராசிரியர்… இப்ப உண்மையை சொன்ன மாணவி… மன்னிப்பு கேட்டால் இழந்த வாழ்க்கை திரும்ப வருமா…!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே அயம்குடி மதுரவேலி பகுதியைச் சேர்ந்த ஜோமோன் என்ற 45 வயதான ஆசிரியர், கடந்த 7 ஆண்டுகளாக தன்னைச் சுற்றியுள்ள பொய்யான பாலியல் புகாரால் வாழ்நாளையே சோதனையாகக் கழித்துள்ளார். கோட்டாயத்தில் உள்ள குருபனந்தாரா பகுதியில் ஒரு பாராமெடிக்கல்…

Read more

“Fees அதிகமா வேணும்னு சொல்றாங்க”… Exam எழுத விடல… தற்கொலைக்கு முயன்ற மாணவி… கண்ணீர் விட்டு கதறல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், தேர்விற்காக ‘அதிக கட்டணம்’ செலுத்த முடியாத காரணத்தால் ஒரு மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆரோகி என்ற மாணவி, கல்லூரி வாசலில் பெட்ரோல் கொண்டு…

Read more

அடேங்கப்பா..!! “தென்னிந்தியாவிலேயே இங்குதான் ரோபோக்கள் அதிகம்”… எதுக்கு பயன்படுத்துறாங்க தெரியுமா..?

கர்நாடகாவில் வீடுகளில் வேலை செய்வதற்காக பணிப்பெண்களுக்கு பதிலாக தற்போது ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் மனிஷா ராய் (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது சமையல்காரருக்கு பதிலாக சமையலறை ரோபோ ஒன்றை…

Read more

“காங்கிரஸ் அலுவலகத்தை திருட்டு குடோனாக மாற்றிய வாலிபர்”… அதிர்ச்சியில் நிர்வாகிகள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோட்டையம்…

Read more

“தெருவோர கடையில் பானி பூரி சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள்”… 30 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டேட் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள சுவாமி ராமானந்த் தீர்த் மரத்வாடா பல்கலைக்கழகம், எஸ்ஜிஜிஎஸ் கல்லூரி மற்றும் ஒரு நர்சிங் கல்லூரியைச் சேர்ந்த 31 மாணவர்கள் ஒரே இடத்தில்…

Read more

“புதிதாகப் பிறந்த 5 நாய்க்குட்டிகள்”.. கல்லால் அடித்து சுவரில் வீசி கொடூரமாக கொன்ற தொழிலதிபர்… பதற வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வளாகத்தில் நடந்த வன்கொடுமையான நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் ஆஷிஷ் எனப்படும் தொழிலதிபர். இவர் தனது  நாயுடன் வாக்கிங்கில் சென்றபோது, அடுக்குமாடி குடியிருப்பின் பார்கிங் பகுதியில்…

Read more

“திருமணமாகி 4 மாசம் தான் ஆகுது”… பீர் பாட்டிலால் 36 முறை குத்தி.. கள்ளக்காதலனுக்கு கணவனின் பிணத்தை வீடியோ காலில் காட்டிய மனைவி… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்கான்பூர் பகுதியில் ராகுல் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக ஒரு 17 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த சிறுமி திருமணத்திற்கு முன்பாகவே யுவராஜ்…

Read more

திடீர் ட்விஸ்ட்…!! “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்பு ஆதரவு”… பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்..‌!!!

டெல்லியில் வியாழக்கிழமை, டாவூதி போஹ்ரா சமூகத்தினரைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, வக்பு சொத்துகளின் மேலாண்மை மற்றும் சமூக நலத் திட்டங்கள் தொடர்பான விவரங்களைப் பற்றி கலந்துரையாடினர். சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்த) சட்டம், 2025…

Read more

ரூ.50 கோடிப்பு..! ஆமாப்பு.. ஆனா எல்லாம் டூப்பு… “உள்ளூரில் விலை போகாத நாய்க்கு வெளிநாட்டு வேடம்”… ED ரெய்டில் அம்பலமான உண்மை..!!

பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்பவர், வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அரிய நாய் இனங்களை வாங்கியதாக கூறி வந்தார். சமீபத்தில் கூட 50 கோடிக்கு ஒரு வெளிநாட்டு வகை நாயை வாங்கியதாகவும் திரையுலக பிரபலங்களை விட தான்தான் அதிகமாக சம்பாதிப்பதாகவும் கூறினார். இவர்…

Read more

Other Story