“என் மகளுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேனே….” புதுபெண்ணை துடிக்க துடிக்க…. வாலிபர் செஞ்ச கொடூரம்…. பகீர் பின்னணி…!!

உத்திரபிரதேச மாநிலம் கரவுண்டா சவுத்ரி கிராமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வருகிற மே மாதம் 1-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று காலை அந்த இளம்பெண் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் ஷாப்பிங் செய்வதற்காக சென்றுள்ளார்.…

Read more

“மாமா நான் எப்படி இருக்கேன்”…. மாவு பிசைந்து கொண்டிருந்த கையோடு பளார் என்று அரைவிட்ட கணவன்… சிரிக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் ஒரு வீடியோவில், கணவன்-மனைவிக்கிடையேயான சிறிய உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், மனைவி கைபேசியில் வீடியோ எடுக்கிறார். “பேபி, நான் எப்படி இருக்கிறேன்?” என கேட்க, அந்த நேரத்தில் கிச்சனில் மாவை பிசைந்துக்கொண்டிருக்கும் கணவர், பதில்…

Read more

“70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி அழுக்கு நீரை குடிக்கும் மக்கள்”… 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்ட தடை… தீரா துயரில் மக்கள்…!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் பெத் தாலுகாவிலுள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதி பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, வெறும் சிறிய அளவு அழுக்கு நீரைத் திரட்ட வேண்டிய அவல நிலை…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த மனைவி மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர கணவன்”… சந்தேகப்பட்ட இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள டிக்ரி கிராமத்தில், தனது மனைவிக்கு தவறான உறவு இருக்கிறதென்று சந்தேகித்த கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் மூவரும் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

ஸ்டண்ட் செய்கிற இடமா இது…. வேகமாக ஸ்கூட்டியில் சென்று எதிரே வந்த காரின் மீது பறந்து விழுந்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் ஸ்கூட்டியில் செல்லும் போது, சினிமா ஸ்டைலில் வானத்தில் பறந்து எதிரே வந்த கார் மீது நேராக மோதி விழும் அதிரடியான காட்சி காணப்படுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த இளைஞருக்கு…

Read more

“போப் பிரான்சிஸ் இறப்பை அறிந்து வேதனை அடைந்தேன்…” பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் இரங்கல்….!!

போப்ப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல்! பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உலக கத்தோலிக்க தேவாலயத் தலைவர் போப்ப் பிரான்சிஸ் (Pope Francis) கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ரோம் ஜெமெல்லி…

Read more

“தங்கச்சி தான் வலுக்கட்டாயமா அப்பாவை கூட்டிட்டு வந்தா…”: முன்னாள் டிஜிபி இறப்பில் திடீர் திருப்பம்…. மகனின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

கர்நாடகாவின் முன்னாள் போலீஸ் இயக்குநர் ஜெனரல் (DGP) ஓம் பிரகாஷை அவரது மனைவி பல்லவி கத்தியால் 8 முதல் 10 முறை வரை குத்தி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“மெஹந்தி போட வந்த அக்கா-தங்கை…” காருக்குள் வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்ற திருமண வீட்டார்…. விபத்தில் சிக்கி பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராமதாஸ்பூர் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது  மெஹந்தி போடுவதற்காக ஆர்டிஸ்ட்டான அக்கா- தங்கை இருவர் வந்திருந்தனர். மருதாணி வைத்த பிறகு அவர்கள் மணப்பெண் அலங்காரத்திற்கு உதவி செய்தனர். நள்ளிரவு நேரமானதால் அக்கா தங்கை இருவரும் வீட்டிற்கு…

Read more

OMG…! இந்தியாவில் 49 கோடி மக்களுக்கு வைட்டமின் D குறைபாடு…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு வைட்டமின்  D குறைபாடு இருப்பதாக இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இன்டர்நேஷனல் எகனாமிக் ரிசர்ச் (ICRIER) தெரிவித்துள்ளது. இது சுமார் 49 கோடி மக்களுக்கு சமம். சூரியனிடமிருந்து வரும் UV-B கதிர்வீச்சு மனிதனின்…

Read more

அடியாத்தி…! பறந்த வரவேற்பு மேடை… விழாவிற்கு நடுவே லேண்ட் ஆன மத்திய அமைச்சர்களின் ஹெலிகாப்டர்…. வைரலாகும் வீடியோ….!!

தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாய விழாவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் கலந்து கொள்ள மாநில அமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணா ராவு மற்றும் தும்மலா நாகேஸ்வர ராவு ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்தனர். இந்நிலையில், அதிகாரிகள்…

Read more

JEE Main தேர்வில் வெற்றி பெற்ற ஒரே கிராம மாணவர்கள்….! எப்படி தெரியுமா….? சிம்ம சொப்பனமாக விளங்கும் ஐஐடிக்கள்…. அந்த கிராமம் எங்கிருக்கு தெரியுமா…?

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள பட்டுவா டோலி கிராமம், ஒரு காலத்தில் நெசவுத் தொழிலுக்காக பிரபலமாக இருந்தது. இன்று, அந்த கிராமம் ‘ஐஐடிக்களின் கிராமம்’ என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஆண்டில் மட்டும் அந்த கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட…

Read more

மக்களே உஷார்….! இந்த நபரை உங்களுக்கு தெரியுமா…? வாட்ஸ்அப்பில் வந்த போட்டோ…. மொத்த பணத்தையும் இழந்த வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 28 வயதான பிரதீப் ஜெயின் என்ற இளைஞர், வாட்ஸ்அப்பில் வந்த ஒரு புகைப்படத்தை டவுன்லோட் செய்ததால்  தனது கனரா வங்கி கணக்கில் இருந்து ரூ.2.01 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இந்த நபரை உங்களுக்குத் தெரியுமா?” என்ற…

Read more

அம்மாடியோ….! அந்த “பார்வை” இருக்கே…. சாலையை கடந்த புலி… கவனிக்காமல் குறுக்கே சென்ற இருவர்…. பதைபதைக்கும் வீடியோ….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் திடீரென புலி சாலையை கடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு புலி சாலையை கடந்து சென்றது. அந்த வழியாக காரில் சென்ற நபர்கள்…

Read more

தில்லாலங்கடி வேலை….! மொத்தம் 900 கார் என்ஜின்கள்…. சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி….!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கியா கார் நிறுவன உற்பத்தி ஆலையிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நடந்த உள்துறை…

Read more

நமக்கு தேவை மொய் பணம்..! “எப்படி வந்தா என்ன”..? QR கோடு ஸ்கேனரை கையில் வைத்திருந்த மணமகன்… எப்படிலாம் யோசிக்கிறாங்க… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் தினமும் பரவலாக திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அப்படியான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றது. அந்த வீடியோவில், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் மணமகனுக்கு சந்தனம் வைத்து மொய் கொடுப்பதைக் காணலாம். ஆனால், அவர்களில்…

Read more

“உடலுறவு இல்ல…” அப்போ குழந்தை மட்டும் எப்படி…? ஷாக்கான கணவர்…. மிரட்டிய இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும், சந்த் கபீரை சேர்ந்த ஜோதா என்ற பெண்ணுக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாளிலிருந்து ஜோதா தனது கணவரை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு உடல் ரீதியான உறவோ,…

Read more

அந்த 8 மணி நேரம் ரகசியம்…! மாத்திரை, மருந்தில்லாமல் சர்க்கரை நோயிலிருந்து மீண்டு வந்த அமைச்சர் அமித்ஷா…. அவரே சொன்ன தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தற்போது முழுமையாக அதிலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். “சரியான நேரத்தில் தூங்குதல், உணவு முறையில் கட்டுப்பாடு…

Read more

சூப்பர் சான்ஸ்….! இந்திய ரயில்வேயில் 9,970 காலியிடங்கள்…. மக்களே உடனே அப்ளை பண்ணுங்க…!!

இந்திய ரயில்வேயில், உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,970 காலியிடங்கள் இந்தியாவின் பல்வேறு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகளை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) நடத்த உள்ளது. கல்வித் தகுதி:…

Read more

“கல்யாணத்துக்கு முன்பே வருங்கால கணவரை காதலன் மூலம் தீர்த்துக்கட்டிய புதுப்பெண்”… கோமா நிலைக்கு சென்று பரிதாப மரணம்… ]பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்த 27 வயது கவுரவ் என்பவர் அவர் திருமணம் செய்யவிருந்த பெண் மற்றும் அவருடைய காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கௌரவ்  என்பவருக்கு மேகா…

Read more

“திடீரென இறந்த தந்தை”…. சொத்து தந்தால் தான் இறுதிச் சடங்குக்கு வருவேன்… பத்திரப்பதிவுக்கு பின் எரியூட்டப்பட்ட சடலம்.. கொடுமை…!!

மத்தியப்பிரதேசம், டிகம்கர் மாவட்டம், பால்தேவ்கட் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட தால்மாவ் கிராமத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 70 வயதான சின்னா அஹிவார் என்பவர் உடல்நலக் கோளாறால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் ராஜு, சொத்து விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தால்,…

Read more

“அம்மாவை பார்க்க அடிக்கடி பேருந்தில் சென்ற பெண்”… கள்ளத்தொடர்பாள் அடிக்கடி உல்லாசம்…. ஆபாச வீடியோவால் கம்பி எண்ணும் கண்டக்டர்…!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 33 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய தாயார் வீட்டிற்கு அடிக்கடி ஒரு தனியார் பேருந்தில் சென்று…

Read more

“திருமண நிச்சயதார்த்தத்தின் போது காதலனை கட்டிப்பிடித்து”… தட்டி கேட்ட புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை… மணப்பெண்ணால் விபரீத முடிவு..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் சத்ய பிரகாஷ் பாண்டே (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வருமானவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவருக்கு மோகினி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்,…

Read more

இனி வரும் காலங்களில் ஊதிய வேலைகள் இருக்காது…. எல்லாம் AI தான்… இந்தியாவின் புதிய பொருளாதாரம் குறித்து பேசிய பிரபல நிறுவனர்…!!!

மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதலீட்டுத் தலைவர் சௌரப் முகர்ஜியா, சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் உரையில் அளித்த கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நடுத்தர மேலாளர்களின் தேவை குறைவது போன்ற…

Read more

அப்போ படிப்பு தான் முக்கியம்னு சொன்னாங்க… நான் காலேஜ் டாப்பர்… ஆனா அதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது… திறமைதான் எல்லாம்… பெண் வெளியிட்ட பதிவு…!!

இந்திய கல்வி முறையில், தேர்ச்சி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று வேலை சந்தையில், உண்மையான திறமைகளே முக்கியமாக பார்க்கப்படுகின்றன. இதற்காகவே தற்போது “மதிப்பெண்கள் அல்ல, திறன்கள் தான் முதன்மை” என்ற வரிசையில் ஒரு உணர்ச்சி மிகுந்த…

Read more

“பட்டப்பகலில் நடு ரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை”… பொதுமக்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் அனுஷ்கடு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவர் நேற்று முன்தினம் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிலர் இவரை வழிமறித்தனர். அவர்கள்…

Read more

“காலையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோவில் பூசாரி”… கிரைண்டர் கல்லை தலையில் போட்டு… பக்கத்து வீட்டுக்காரர் கைது… பகீர்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று…

Read more

தொடரும் அதிர்ச்சி…!! “கிரிக்கெட் விளையாடிய போது சரிந்து விழுந்து இளைஞர் மரணம்”…‌ சோகத்தில் குடும்பத்தினர்..!!!

தெலுங்கானாவில் பிரனீத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஊழியர் ஆவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து…

Read more

“என் மனைவி 5 ஆண் நண்பர்களுடன் கள்ள தொடர்பில் இருக்கிறாள்”.. எங்கிட்ட 1200 வீடியோ ஆதாரம் இருக்கு… என் உயிரை காப்பாத்துங்க… கணவன் கதறல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் சமீபகாலமாக கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவிகள் கணவன்களை கொல்லும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரங்களால் கணவன்கள் கொல்லப்படும் செய்திகள் அடிக்கடி வெளி வந்து…

Read more

“திருமணமாகி 3-ம் நாளில் வீட்டுக்கு வந்த மாமா”… மனைவியுடன் படுக்கையில் கண்ட காட்சி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!!

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள தாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த விசுவஜித் பாஸ்வான் என்பவருக்கு, ஏப்ரல் 16ம் தேதி, பெரிய பலியாவைச் சேர்ந்த கற்பனா குமாரியுடன், திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மூன்றாம் நாளில், கற்பனா தன் முன்னாள் காதலனை தனது உறவுக்கார…

Read more

அடப்பாவிகளா..!! “பிணத்தை கூட விட மாட்டீங்களா”… மருத்துவமனையில் வார்டு பாய் செஞ்ச விஷயம்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாப்ரி பகுதியில் உள்ள ஹீரன்வாடா கிராமத்தை சேர்ந்த சச்சின் குமாரின் மனைவி ஸ்வேதா (26) கடந்த சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்துள்ளார். அதன் பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட கூட்டு மருத்துவமனைக்கு…

Read more

“ஒரு நாள் தான்”… டெலிவரி ஊழியருக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா… வீடியோ வெளியிட்டு குமுறல்…!!

ஒரு நாள் டெலிவரிபாயாக மாறிய “தி வைப்ஸ் நெட்வொர்க்” நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் சல்மான் சலீம் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அந்தப் பதிவில் தெரிவித்ததாவது, ஒரு நாளுக்காக BLINKIT  டெலிவரி பாயாக வேலை செய்த போது…

Read more

“உங்க மகளுக்கு மிலிட்டரி பள்ளியில் சீட் வாங்கித் தரோம்”.. ராணுவ வீரர்கள் என நம்ப வைத்து பெண் ஆட்டோ ஓட்டுநரை கதற கதற… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட அந்த 35 வயது பெண் பள்ளியில் தன்னுடைய மகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பேது தங்களை ராணுவ…

Read more

“நான் செத்த பிறகு என் அஸ்தியை சாக்கடையில் வீசுங்க”… என் மனைவியும் மாமியாரும் டார்ச்சர் பண்றாங்க… வீடியோ வெளியிட்டு இன்ஜினியர் தற்கொலை..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்தில், 33 வயதான பொறியாளர் மோகித் யாதவ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் பதிவிட்ட வீடியோவில், மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர், தன்மேல் பொய்யான வழக்குகள் பதியவுள்ளதாக…

Read more

“17 வயது சிறுவனை நிர்வாணப்படுத்தி பெல்டால் அடித்து”… தாக்கியது மட்டுமின்றி ரசித்து அதனை… பகீர் வீடியோ..‌!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரத்தில் உள்ள கவுதம் நகர் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. மார்ச் 22ஆம் தேதி, ஷார்தா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், நண்பர்கள் அழைத்ததால்…

Read more

“நடு ரோட்டில் செருப்பால் அடித்த மாணவி”… ஹீரோ போல வந்து உதவிய நபர்… இனி இந்த நெனப்பே வரக்கூடாது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் கிட்வாய் நகர் பகுதியில் நடு ரோட்டில் இளம்பெண் ஒருவர் திருடனை வெளுத்து வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மாணவியின் மொபைல் போனை திருடிக் கொண்டு பைக்கில் வேகமாக…

Read more

“ப்ளீஸ் விட்ருங்க…” மனைவியின் தலையை வெட்டி துண்டாக்கிய கணவர்… நேரில் பார்த்து அலறிய மகள்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டம் பிஜ்னி பகுதியில், 60 வயதான ப்ரிட்டேஷ் ஹாஜோங் என்ற கூலி தொழிலாளி, தனது மனைவி பைஜயந்தி ஹாஜோங் (50) என்பவரை தலையறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது,…

Read more

“வீட்டில் மர்மமான முறையில் முன்னாள் டிஜிபி கொலை”… மனைவி கைது… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெச் ஆர் எஸ் லேஅவுட்  பகுதியில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட…

Read more

“மாப்பிள்ளைக்கு 22 வயசு அதிகம்…” மணமேடையில் கதறி கதறி அழுத இளம்பெண்…. ஷாக்காக உறவினர்கள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் சத்யநாராயணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்திற்கு இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்தனர். இந்த நிலையில் மணமேடைக்கு வந்த…

Read more

பிளாஸ்டிக் பையில் குப்பையோடு இறந்த பச்சிளம் குழந்தையை வீசிய நபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் யெலஹங்கா பகுதியில் ஒரு நபர் குப்பையில் பிளாஸ்டிக் கவருடன் இறந்த குழந்தையின் சடலத்தை வீசியுள்ளார். இதனை அடுத்து குப்பை குவியலில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதை கண்ட பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.…

Read more

“இந்தியா- வங்காளதேசம் எல்லையில் பதற்றம்” ‌‌… BSF வீரர் மீது தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியா- பங்களாதேஷ் எல்லையில் உள்ள ஒரு நதிக்கரையில் அமர்ந்திருந்த பி.எஸ்.எப் வீரரிடம் ஒரு குழுவினர் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பி.எஸ்.எப் வீரர் ஒருவர் ஆற்றின் ஒரு கரையில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி.. !! “அதிகாலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்”… திடீரென சரிந்து விழுந்து மரணம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரகண்டின் போரி கர்வால் மாவட்டத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடந்த ஒரு துயரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரமோத் பிஞ்சோலா என்ற இளம் இளைஞர், தினமும் காலையில் நடை மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.…

Read more

மக்களே உஷார்…! வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்…. ரூ.46 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

கேரள மாநிலம் கொச்சி மட்டன்சேரி பகுதியில் 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்து பார்த்த போது குறிப்பிட்ட பணம் முதலீடு செய்தால் இருமடங்காக லாபம் கிடைக்கும் என…

Read more

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு… பதவி விலகிய ஐபிஎஸ் அதிகாரி… இவர் யார் தெரியுமா?..!!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு முஸ்லிம்களும்…

Read more

அவனை அடி விடாத…!! உயிர் போற அளவுக்கு 8 வயது சிறுவன் மீது மிருகத்தனமான தாக்குதல்… மீண்டும் அடிக்க சொன்ன தாத்தா பாட்டி..‌ பரபரப்பு வீடியோ.. !!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் நடைபெற்ற ஒரு பிள்ளையைக் அடிக்கும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமோல் குப்தா என்ற 8 வயது சிறுவன், வினித் கன்னோஜியா (20) மற்றும் சுமித் கன்னோஜியா (18) ஆகிய இரு இளைஞர்களால் அமஹார்…

Read more

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திபாகர் நாயக் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு 77 வயதாகிறது. இவர் ஒடிசா மாநில செயலாளராக பல வருடங்கள் பதவி வகித்தவர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர்…

Read more

“சேலையை பிடித்து இழுத்து…” கடித்து குதறிய குரங்குகள்…. அலறிய மூதாட்டி…. பதறிய அக்கம் பக்கத்தினர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு வெளியே நேற்று ஒரு மூதாட்டி நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த குரங்குகள் மூதாட்டியின் புடவையை பிடித்து இழுத்து கீழே தள்ளியது. அதன் பிறகு குரங்குகள் ஒன்று…

Read more

நீங்க வேற லெவல் சார்…! மேளதாளம் முழங்க காவல் அதிகாரிக்கு பிரியா விடை கொடுத்த மக்கள்….. என்ன காரணம் தெரியுமா…? நெகிழ்ச்சி சம்பவம்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் சிங். இவர் மதன்பூர் காவல் நிலைய பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். வினோத்குமார் அந்த பகுதி மக்களுக்கு நல்லது செய்து வந்தார். தற்போது வினோத்குமாருக்கு பணியிட மாற்றத்திற்கான உத்தரவு வந்தது. இந்த நிலையில்…

Read more

பாசமாக அழைத்து சென்ற சிறுமி…. ரத்த வெள்ளத்தில் துடித்த கணவர்…. கள்ளக்காதலனுக்கு வீடியோ காலில் காட்டி ரசித்த மனைவி…. பகீர் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ராகுலுக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே அந்த சிறுமி யுவராஜ் என்பவரை காதலித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் சிறுமி யுவராஜுடன் பேசியுள்ளார். ஒரு…

Read more

“ஏய்… நான் உன்னை….” ஆட்டோவுக்குள் கைவிட்டு பெண் பயணியை…. நடுரோட்டில் அசிங்கமாக நடந்து கொண்ட வாலிபர்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

மும்பை பாண்ட்ரா பகுதியில் நடந்த ஒரு அச்சுறுத்தும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது. சனிக்கிழமை மாலை 7 மணியளவில், ஒரு பெண் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, சட்டை அணியாத நிலையில் மது போதையில் இருந்த ஒருவர், சிக்னலில்…

Read more

ஹாஸ்பிடலில் பரபரப்பு….! 77 வயது முதியவரை தரதரவென இழுத்து சென்ற டாக்டர்…. என்னாச்சு…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனையில், ஒரு மருத்துவர் 77 வயது முதியவரை அடித்து, பின்னர் அவரை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்வதை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஏப்ரல்…

Read more

Other Story