செம ஷாக்…!! “முக்கிய தொழிலுக்கு ஆப்பு வைத்த ஏஐ டெக்னாலஜி”… அனுபவத்தை பகிர்ந்த பெண் தொழிலதிபர்…!!!

AI தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் நுழைந்து மக்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் குறைந்த செலவில், AI நல்ல தீர்வை கொடுப்பதால் பெரும்பாலும் இதனை…

Read more

ஐயோ…!! “தள்ளுவண்டியில் பழங்கள் விற்று கொண்டிருந்த வியாபாரி”… திடீரென பாய்ந்து வந்த காளை… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ..‌!!!

மத்திய பிரதேசம் மாநிலம் சட்டர்பூர் பஸ் நிலையம் அருகே நேற்று நிகழ்ந்த ஒரு சம்பவம், பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் கூட்டம் நிரம்பிய சந்தையில் திடீரென ஒரு காளைபசு பாய்ந்து வந்து, பழங்கள் அடங்கிய தள்ளுவண்டியில் நேரடியாக…

Read more

பிரபல நடிகர் மகேஷ்பாபுவிற்கு அமலாக்கத்துறை சம்மன்… ஏப்ரல் 27-ல் நேரில் ஆஜராக உத்தரவு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவுக்கு தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்த…

Read more

கள்ளக்காதலன் தான் வேணுமாம்… கண்டித்த கணவனை நடு ரோட்டில் காரை ஏற்றி 50மீ தூரம் தரதரவனெ இழுத்துச் சென்ற கொடூர மனைவி… பகீர் வீடியோ…!!

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில், broad daylight-இல் நடந்த கொலை முயற்சி சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 21 அன்று, ஜான்சி ரோடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அனில் பால் என்பவர்,…

Read more

“அப்போ நீங்க சொன்னதெல்லாம் பொய்யா”..? நடு ரோட்டில் வாலிபர் மீது கொடூர தாக்குதல்… ஒரு அதிகாரியே இப்படி செய்யலாமா…? அதிர்ச்சி வீடியோ..!!

பெங்களூரு விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த இந்திய ஏர்ஃபோர்ஸ் அதிகாரி விங்கள் கமாண்டர் சிலாதித்யா போஸ் மீது வழியில் தாக்குதல் நடந்ததாக அவர் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போதைய சிசிடிவி காட்சிகள் முற்றிலும் மாறுபட்டதொரு உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளன.  …

Read more

“பாஜக தலைவரின் கார் மோதி விபத்து”… பாதிக்கப்பட்டவரின் சாவியை பிடுங்கி நடு ரோட்டில் எரிந்து கொடூர தாக்குதல்… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில், ஃபதேபாத் சாலையில் உள்ள TDI மால் சாலை சந்திப்பில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கமடைந்துள்ளது. ‘Shahar Adhyaksh’ (நகரத் தலைவர்) என்ற பெயர் பலகையுடன் வந்த இனோவா கார் ஒன்று, சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோதும் அதை…

Read more

போப் பிரான்சிஸ் மறைவு… இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு…!!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவருடைய மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அமைதியை நிலைநாட்ட விரும்புபவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் போப் ஆண்டவர் மறைவுக்கு உலக தலைவர்கள்…

Read more

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்… மகளின் கர்ப்பத்தை கலைத்த தாய்… பதற வைக்கும் பின்னணி..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திகம்கர் மாவட்டத்தில் படகாவ் தசான் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த பல மாதங்களாக 45 வயதுடைய ஒரு நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் 5…

Read more

இதுதான் ஓடுற வயசுல பாம்பு பிடிப்பான்னு சொல்வாங்க போல…!! தம்பி தில்லு ஜாஸ்தி தாண்டா… பார்த்தாலே பதறுது.. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலத்தில் சமூக வலைதளத்தில் வைரலாக கொடூரமான விலங்குகளுடன் விளையாடுவது, அதனை தூக்கி கொஞ்சுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இதேபோன்று சமீபத்தில் குழந்தை ஒன்று மிகப் பெரிய பாம்புடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும்…

Read more

இருசக்கர வாகனத்தில் வந்த பைக்கர்… பேஸ்பால் பேட்டால் பைக்கை அடித்து நொறுக்கிய கும்பல்… என்னதான் நடந்துச்சு?… அதிர்ச்சி வீடியோ…!!!

ஹரியானாவின் குருகிராமில், துவங்கிய பைக் பயணத்தில், ஒருவர் ‘சாரி’ என கையேந்தி மன்னிப்புக் கேட்டும், அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை உடல் பருமனாகவும், கை…

Read more

சாலையை கடக்க முயற்சி செய்த பெண்…. வேகமாக வந்த கார் அடித்து தூக்கி வீசிய கொடூரம்… மனதை உருக்கும்…!!

மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி காரால் மோதி உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

அடடே… இது நல்ல ஐடியாவா இருக்கே… ஒரே செலவில் 6 திருமணம்…. குவியும் பாராட்டு…!!!

ஹரியானா மாநில ஹிஸார் மாவட்டத்திலுள்ள கவார் கிராமத்தைச் சேர்ந்த விவசாய சகோதரர்களான ராஜேஷ் மற்றும் அமர் சிங் புனியா ஆகிய இருவரும் தங்களது ஆறு பிள்ளைகளுக்கும் ஒரே இடத்தில் இரண்டு நாட்களில் திருமணம் நடத்தி பாராட்டுகளை பெற்றுள்ளனர். ஏப்ரல் 18 மற்றும்…

Read more

மக்களே உஷார்…! “ரூ.1 நோட்டு குடுத்தால் ரூ.10.38 பரிசு”… உண்மை என்று நம்பி பல லட்சத்தை இழந்த நபர்…!!!

மும்பையில் சாண்டாக்ரூஸ் பகுதியில் வசிக்கும் 45 வயதான நபர் ஒருவர், சமூக வலைதளங்களில் “1 ரூபாய் நோட்டுக்கு ₹4.53 லட்சம் பரிசு” என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். தனது 1 ரூபாய் நோட்டின் புகைப்படத்தையும்…

Read more

“மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்”… கணவனுக்கு ஆண்மை இல்லாததால் தான் மருமகனோடு ஓடிப்போனாரம்… வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சப்னா என்பவர் தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு ஓடிப்போன சம்பவம் தான் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தன் மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நிச்சயக்கப்பட்ட நிலையில்  அவர் வருங்கால மாப்பிள்ளை ராகுலுடன் வீட்டை விட்டு…

Read more

“மாதம் ரூ.8,000 Fees”… ப்ளே ஸ்கூலில் உயிரிழந்த 2 வயது குழந்தை… இருட்டு அறையில் கட்டாயத் தூக்கம்… கோழி போன்று நிற்க வைத்து… வெளிச்சத்திற்கு வந்த கொடூர உண்மை..!!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் பல்லா பகுதியில் உள்ள ஒரு தனியார் பிளேஸ்கூலில் 2 வயது குழந்தை மரணமடைந்தது தொடர்பான அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி குழந்தை நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு…

Read more

“தங்க மோதிரத்திற்கு பதில் புல்”… ஹிப்னாடிசம் மூலம் பெண்ணை மயக்கி கொள்ளை… இப்படி கூட திருடுவாங்களா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கவரிங் கடையில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதோடு அது தொடர்பான வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் மதியம் 2:30 மணி அளவில்…

Read more

“நாட்டை பாதுகாப்பவரை இப்படித்தான் திட்டுவிங்களா”… மனைவியோடு சென்று கமெண்ட்டருக்கு நடந்த கொடுமை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சி.வி ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ காலனியில் இருந்து விமான நிலையத்திற்கு விங்  கமாண்டர் மற்றும் அவரது மனைவி ஸ்க்வாட்ரான் லீடர் மதுமிதா இருவரும் காரில் சென்றுள்ளனர். அப்போது பின்னாலிருந்து வந்த ஒரு பைக்கில் இருந்த…

Read more

சிவன் கோவிலுக்கு தினம்தோறும் வரும் குரங்கு…. மனிதர்களை மிஞ்சும் பக்தி… வைரலாகும் வீடியோ..!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் புத்தேஸ்வர் மகாதேவ் கோவிலில் குரங்கு ஒன்று தினம் தோறும் கடவுளை வணங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், குரங்கு ஒன்று தினந்தோறும் கோவிலில் உள்ள சுவரின் மீது ஏறி, இறங்கி பிரதான…

Read more

காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று சூட்கேஸில் வைத்து தூக்கி வீசிய மனைவி… சவுதியிலிருந்து வந்ததும் நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தேவ்ரியா பகுதியில் உள்ள பட்டோலி கிராமத்தை சேர்ந்தவர் நௌஷாத் (30). இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தவர். கடந்த ஒரு வாரம் முன்பு சொந்த நாடு திரும்பி உள்ளார். இந்நிலையில் நௌஷாத்தின் மனைவி அவரது உறவுக்காரரான…

Read more

மக்களே உஷார்..! “ஒரிஜினல் ரூ. 500 நோட்டுக்கும் கள்ள நோட்டுக்கும் வித்தியாசமே தெரியாது”… ஆனால் ஒரு எழுத்துப் பிழையை வைத்து கண்டறியலாம்..!!!

நாடெங்கிலும் 500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம், நிதி புலனாய்வு இயக்ககம், வருவாய் புலனாய்வு, சிபிஐ, என்ஐஏ, பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம்…

Read more

“குவாட்டர் வாங்கி தரேன்”… 10-ம் வகுப்பு மாணவியை என்னை Love பண்ண வைங்க… ஆசை காட்டிய 11-ம் வகுப்பு மாணவன்… தாயை மிரட்டிய வாலிபர்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அருகே வசித்து வரும் ஒரு சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் காதலித்து வந்துள்ளான். இந்த மாணவனின் காதலை மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் மாணவன் தொடர்ந்து…

Read more

“ஹெல்மெட் போடவில்லை…” தடுத்து நிறுத்தி வீடியோ எடுத்து…. காவலர்கள் மீது 33 வயது பெண் அளித்த புகார்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மத்திய பிரதேச மாநிலம் கோபால் நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தன்னிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தாக்கியதாகவும் 33 வயதுடைய பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான்…

Read more

“என் மகளுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேனே….” புதுபெண்ணை துடிக்க துடிக்க…. வாலிபர் செஞ்ச கொடூரம்…. பகீர் பின்னணி…!!

உத்திரபிரதேச மாநிலம் கரவுண்டா சவுத்ரி கிராமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வருகிற மே மாதம் 1-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று காலை அந்த இளம்பெண் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் ஷாப்பிங் செய்வதற்காக சென்றுள்ளார்.…

Read more

“மாமா நான் எப்படி இருக்கேன்”…. மாவு பிசைந்து கொண்டிருந்த கையோடு பளார் என்று அரைவிட்ட கணவன்… சிரிக்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் ஒரு வீடியோவில், கணவன்-மனைவிக்கிடையேயான சிறிய உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், மனைவி கைபேசியில் வீடியோ எடுக்கிறார். “பேபி, நான் எப்படி இருக்கிறேன்?” என கேட்க, அந்த நேரத்தில் கிச்சனில் மாவை பிசைந்துக்கொண்டிருக்கும் கணவர், பதில்…

Read more

“70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி அழுக்கு நீரை குடிக்கும் மக்கள்”… 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்ட தடை… தீரா துயரில் மக்கள்…!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் பெத் தாலுகாவிலுள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதி பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, வெறும் சிறிய அளவு அழுக்கு நீரைத் திரட்ட வேண்டிய அவல நிலை…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த மனைவி மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர கணவன்”… சந்தேகப்பட்ட இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள டிக்ரி கிராமத்தில், தனது மனைவிக்கு தவறான உறவு இருக்கிறதென்று சந்தேகித்த கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் மூவரும் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

ஸ்டண்ட் செய்கிற இடமா இது…. வேகமாக ஸ்கூட்டியில் சென்று எதிரே வந்த காரின் மீது பறந்து விழுந்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் ஸ்கூட்டியில் செல்லும் போது, சினிமா ஸ்டைலில் வானத்தில் பறந்து எதிரே வந்த கார் மீது நேராக மோதி விழும் அதிரடியான காட்சி காணப்படுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த இளைஞருக்கு…

Read more

“போப் பிரான்சிஸ் இறப்பை அறிந்து வேதனை அடைந்தேன்…” பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் இரங்கல்….!!

போப்ப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல்! பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உலக கத்தோலிக்க தேவாலயத் தலைவர் போப்ப் பிரான்சிஸ் (Pope Francis) கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ரோம் ஜெமெல்லி…

Read more

“தங்கச்சி தான் வலுக்கட்டாயமா அப்பாவை கூட்டிட்டு வந்தா…”: முன்னாள் டிஜிபி இறப்பில் திடீர் திருப்பம்…. மகனின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

கர்நாடகாவின் முன்னாள் போலீஸ் இயக்குநர் ஜெனரல் (DGP) ஓம் பிரகாஷை அவரது மனைவி பல்லவி கத்தியால் 8 முதல் 10 முறை வரை குத்தி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“மெஹந்தி போட வந்த அக்கா-தங்கை…” காருக்குள் வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்ற திருமண வீட்டார்…. விபத்தில் சிக்கி பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராமதாஸ்பூர் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது  மெஹந்தி போடுவதற்காக ஆர்டிஸ்ட்டான அக்கா- தங்கை இருவர் வந்திருந்தனர். மருதாணி வைத்த பிறகு அவர்கள் மணப்பெண் அலங்காரத்திற்கு உதவி செய்தனர். நள்ளிரவு நேரமானதால் அக்கா தங்கை இருவரும் வீட்டிற்கு…

Read more

OMG…! இந்தியாவில் 49 கோடி மக்களுக்கு வைட்டமின் D குறைபாடு…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு வைட்டமின்  D குறைபாடு இருப்பதாக இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இன்டர்நேஷனல் எகனாமிக் ரிசர்ச் (ICRIER) தெரிவித்துள்ளது. இது சுமார் 49 கோடி மக்களுக்கு சமம். சூரியனிடமிருந்து வரும் UV-B கதிர்வீச்சு மனிதனின்…

Read more

அடியாத்தி…! பறந்த வரவேற்பு மேடை… விழாவிற்கு நடுவே லேண்ட் ஆன மத்திய அமைச்சர்களின் ஹெலிகாப்டர்…. வைரலாகும் வீடியோ….!!

தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாய விழாவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் கலந்து கொள்ள மாநில அமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணா ராவு மற்றும் தும்மலா நாகேஸ்வர ராவு ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்தனர். இந்நிலையில், அதிகாரிகள்…

Read more

JEE Main தேர்வில் வெற்றி பெற்ற ஒரே கிராம மாணவர்கள்….! எப்படி தெரியுமா….? சிம்ம சொப்பனமாக விளங்கும் ஐஐடிக்கள்…. அந்த கிராமம் எங்கிருக்கு தெரியுமா…?

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள பட்டுவா டோலி கிராமம், ஒரு காலத்தில் நெசவுத் தொழிலுக்காக பிரபலமாக இருந்தது. இன்று, அந்த கிராமம் ‘ஐஐடிக்களின் கிராமம்’ என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஆண்டில் மட்டும் அந்த கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட…

Read more

மக்களே உஷார்….! இந்த நபரை உங்களுக்கு தெரியுமா…? வாட்ஸ்அப்பில் வந்த போட்டோ…. மொத்த பணத்தையும் இழந்த வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 28 வயதான பிரதீப் ஜெயின் என்ற இளைஞர், வாட்ஸ்அப்பில் வந்த ஒரு புகைப்படத்தை டவுன்லோட் செய்ததால்  தனது கனரா வங்கி கணக்கில் இருந்து ரூ.2.01 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இந்த நபரை உங்களுக்குத் தெரியுமா?” என்ற…

Read more

அம்மாடியோ….! அந்த “பார்வை” இருக்கே…. சாலையை கடந்த புலி… கவனிக்காமல் குறுக்கே சென்ற இருவர்…. பதைபதைக்கும் வீடியோ….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் திடீரென புலி சாலையை கடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு புலி சாலையை கடந்து சென்றது. அந்த வழியாக காரில் சென்ற நபர்கள்…

Read more

தில்லாலங்கடி வேலை….! மொத்தம் 900 கார் என்ஜின்கள்…. சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி….!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கியா கார் நிறுவன உற்பத்தி ஆலையிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நடந்த உள்துறை…

Read more

நமக்கு தேவை மொய் பணம்..! “எப்படி வந்தா என்ன”..? QR கோடு ஸ்கேனரை கையில் வைத்திருந்த மணமகன்… எப்படிலாம் யோசிக்கிறாங்க… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் தினமும் பரவலாக திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அப்படியான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றது. அந்த வீடியோவில், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் மணமகனுக்கு சந்தனம் வைத்து மொய் கொடுப்பதைக் காணலாம். ஆனால், அவர்களில்…

Read more

“உடலுறவு இல்ல…” அப்போ குழந்தை மட்டும் எப்படி…? ஷாக்கான கணவர்…. மிரட்டிய இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும், சந்த் கபீரை சேர்ந்த ஜோதா என்ற பெண்ணுக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாளிலிருந்து ஜோதா தனது கணவரை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு உடல் ரீதியான உறவோ,…

Read more

அந்த 8 மணி நேரம் ரகசியம்…! மாத்திரை, மருந்தில்லாமல் சர்க்கரை நோயிலிருந்து மீண்டு வந்த அமைச்சர் அமித்ஷா…. அவரே சொன்ன தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தற்போது முழுமையாக அதிலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். “சரியான நேரத்தில் தூங்குதல், உணவு முறையில் கட்டுப்பாடு…

Read more

சூப்பர் சான்ஸ்….! இந்திய ரயில்வேயில் 9,970 காலியிடங்கள்…. மக்களே உடனே அப்ளை பண்ணுங்க…!!

இந்திய ரயில்வேயில், உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,970 காலியிடங்கள் இந்தியாவின் பல்வேறு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகளை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) நடத்த உள்ளது. கல்வித் தகுதி:…

Read more

“கல்யாணத்துக்கு முன்பே வருங்கால கணவரை காதலன் மூலம் தீர்த்துக்கட்டிய புதுப்பெண்”… கோமா நிலைக்கு சென்று பரிதாப மரணம்… ]பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்த 27 வயது கவுரவ் என்பவர் அவர் திருமணம் செய்யவிருந்த பெண் மற்றும் அவருடைய காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கௌரவ்  என்பவருக்கு மேகா…

Read more

“திடீரென இறந்த தந்தை”…. சொத்து தந்தால் தான் இறுதிச் சடங்குக்கு வருவேன்… பத்திரப்பதிவுக்கு பின் எரியூட்டப்பட்ட சடலம்.. கொடுமை…!!

மத்தியப்பிரதேசம், டிகம்கர் மாவட்டம், பால்தேவ்கட் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட தால்மாவ் கிராமத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 70 வயதான சின்னா அஹிவார் என்பவர் உடல்நலக் கோளாறால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் ராஜு, சொத்து விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தால்,…

Read more

“அம்மாவை பார்க்க அடிக்கடி பேருந்தில் சென்ற பெண்”… கள்ளத்தொடர்பாள் அடிக்கடி உல்லாசம்…. ஆபாச வீடியோவால் கம்பி எண்ணும் கண்டக்டர்…!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 33 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய தாயார் வீட்டிற்கு அடிக்கடி ஒரு தனியார் பேருந்தில் சென்று…

Read more

“திருமண நிச்சயதார்த்தத்தின் போது காதலனை கட்டிப்பிடித்து”… தட்டி கேட்ட புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை… மணப்பெண்ணால் விபரீத முடிவு..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் சத்ய பிரகாஷ் பாண்டே (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வருமானவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவருக்கு மோகினி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்,…

Read more

இனி வரும் காலங்களில் ஊதிய வேலைகள் இருக்காது…. எல்லாம் AI தான்… இந்தியாவின் புதிய பொருளாதாரம் குறித்து பேசிய பிரபல நிறுவனர்…!!!

மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதலீட்டுத் தலைவர் சௌரப் முகர்ஜியா, சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் உரையில் அளித்த கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நடுத்தர மேலாளர்களின் தேவை குறைவது போன்ற…

Read more

அப்போ படிப்பு தான் முக்கியம்னு சொன்னாங்க… நான் காலேஜ் டாப்பர்… ஆனா அதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது… திறமைதான் எல்லாம்… பெண் வெளியிட்ட பதிவு…!!

இந்திய கல்வி முறையில், தேர்ச்சி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று வேலை சந்தையில், உண்மையான திறமைகளே முக்கியமாக பார்க்கப்படுகின்றன. இதற்காகவே தற்போது “மதிப்பெண்கள் அல்ல, திறன்கள் தான் முதன்மை” என்ற வரிசையில் ஒரு உணர்ச்சி மிகுந்த…

Read more

“பட்டப்பகலில் நடு ரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை”… பொதுமக்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்… பரபரப்பு சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் அனுஷ்கடு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவர் நேற்று முன்தினம் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிலர் இவரை வழிமறித்தனர். அவர்கள்…

Read more

“காலையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கோவில் பூசாரி”… கிரைண்டர் கல்லை தலையில் போட்டு… பக்கத்து வீட்டுக்காரர் கைது… பகீர்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளைக்குப்பம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவிலில் சாமி ஆடி குறி சொல்வார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று…

Read more

தொடரும் அதிர்ச்சி…!! “கிரிக்கெட் விளையாடிய போது சரிந்து விழுந்து இளைஞர் மரணம்”…‌ சோகத்தில் குடும்பத்தினர்..!!!

தெலுங்கானாவில் பிரனீத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஊழியர் ஆவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து…

Read more

“என் மனைவி 5 ஆண் நண்பர்களுடன் கள்ள தொடர்பில் இருக்கிறாள்”.. எங்கிட்ட 1200 வீடியோ ஆதாரம் இருக்கு… என் உயிரை காப்பாத்துங்க… கணவன் கதறல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் சமீபகாலமாக கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவிகள் கணவன்களை கொல்லும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரங்களால் கணவன்கள் கொல்லப்படும் செய்திகள் அடிக்கடி வெளி வந்து…

Read more

Other Story