• April 23, 2025
BREAKING: பயங்கரவாத தாக்குதல்…. ஐபிஎல் போட்டியில் துக்கம் அனுசரிப்பு…. இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ…

Read more

போடு செம…! 10 வயது குழந்தைகளுக்கு தனி வங்கி கணக்கு…. டெபாசிட், டெபிட் கார்டு வசதிகள்…. ரிசர்வ் வங்கி அதிரடி…!!

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் தாங்களே வங்கிக் கணக்குகளை தொடங்கவும், நிர்வகிக்கவும் முடியும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழியாகவே சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது 10 வயதை…

Read more

BREAKING: பாகிஸ்தான் வான் பரப்பை தவிர்ந்த பிரதமரின் விமானம்…. வெளியான தகவல்…!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ…

Read more

100-க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகள்…. அரசு தேர்வில் வெற்றி பெரும் மாணவர்கள்…. வல்லுநர்களை உருவாக்கி கெத்து காட்டும் கிராமம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தின் தர் மாவட்டத்தில் படியல் கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். 5,000 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், தற்போது 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள், வனத்துறை அதிகாரிகள், மருத்தவர்கள்…

Read more

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்…! 3 பயங்கரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்ட அரசு…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக…

Read more

பயங்கரவாத அச்சுறுத்தல்…! 35 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் இன்று முழு அடைப்பு…. நீடிக்கும் பதற்றம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக…

Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக…

Read more

“குழந்தைகளின் கண்ணில் மரண பயம்”… இந்திய ராணுவத்தை பார்த்து நடுங்கிய மக்கள்… ஆறுதல் சொன்ன வீரர்கள்.. காஷ்மீர் தாக்குதலின் கோரம்… மனதை ரணமாக்கும் வீடியோ..!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பிற்பகல் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை…

Read more

“ரூ.500-க்கு ஹெலிகாப்டர் வாங்கினேன்”… 3 முறை மாத்தியும் ஓடல… கடைக்காரரை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… போலீசில் புகார் கொடுத்த சிறுவன்… வீடியோ வைரல்..!!!

சங்காரெட்டி மாவட்டத்தின் காங்டி மண்டல் மையத்தில் நடைபெற்ற கூதிர் விழாவில் வினய் ரெட்டி என்ற 10 வயது சிறுவன் தனது தாத்தாவுடன் கலந்து கொண்டார். அங்கு உள்ள ஒரு கடையில் ரூ.300-க்கு ஹெலிகாப்டர் பொம்மையை வாங்கிய வினய், வீட்டுக்கு வந்து அதை…

Read more

“மேடையில் சரிந்து விழுந்த ஆசிரியை”… டாக்டராக மாறிய மாநில முதல்வர்… யோசிக்காமல் உயிரை காப்பாற்றிய சம்பவம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

திரிபுரா மாநில முதல்வராக இருக்கும் டாக்டர் மனிக் சாகா, தனது மருத்துவத் துறையில் கொண்ட அனுபவத்தால் மீண்டும் ஒரு முறை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு அரசு நிகழ்வில், ஏம்டாலி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை டாக்டர் ரத்னா சௌதுரி…

Read more

பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடலுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி.. விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் உடல்கள்…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூட்டில் 29 பேர் வரை உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்திற்கும் தற்போது உள்துறை மந்திரி அமைச்சர் அஞ்சலி செலுத்திய நிலையில் அனைவரது உடல்களும் சொந்த ஊருக்கு விமானம் மூலமாக அனுப்பப்படுகிறது.…

Read more

“போலியான பாலியல் புகார்”… வாலிபரை மிரட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே… மீண்டும் ரூ.5 லட்சம் கேக்குறாங்க… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைசன் பகுதியைச் சேர்ந்த கபில் ராஜ்புத் என்ற இளைஞர், ஒரு பெண்ணும், அவரது நண்பர்களும் சேர்ந்து தன்னை பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ளச் செய்து, மிரட்டி பணம் பறித்ததாகக் கூறி டி.டி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

Read more

Breaking: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… 29 பேரின் உயிரை காவு வாங்கிய தீவிரவாதிகள்… பாகிஸ்தான் அரசு பரபரப்பு விளக்கம்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

“பிரிஞ்சி 5 வருஷம் ஆகிட்டு”… முன்னாள் காதலிக்கு திருமணம்னு தெரிஞ்சதும் காதலன் செஞ்ச கொடுமை… புதிய வாழ்க்கைக்கு ரெடியான டீச்சரின் இறுதி முடிவு..!!!

கர்நாடக மாநிலத்தின் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த சாய்ராபானு என்ற இளம்பெண், மே 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வந்த சாய்ராவிற்கு, பெற்றோர் மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்திருந்தனர். ஆனால்,…

Read more

FLASH: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 29 பேர் பலி… 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…. இந்திய ராணுவம் அதிரடி

ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட பெரும் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் தற்போது முழு பதற்ற நிலைக்குள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், பரமுல்லா மாவட்டத்தின் யூரி நாலா பகுதியில் உள்ள சர்ஜீவன் பகுதியில் 2025 ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை 2-3…

Read more

“நாட்டையே உலுக்கிய படுகொலை”.. இவன் தான் அந்த கொடூரன்… கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியீடு…

ஜம்மு & காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் பயணிகள்மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் இந்த புல்வெளியில் நடைபெற்ற…

Read more

“6 மாத கைக்குழந்தையுடன் தவித்த மருமகள்”… மகனை இழந்த சோகத்திலும் மறுமணம் செய்து வைத்த மாமனார்… உண்மையிலேயே இந்த மனசை பாராட்டணும்..!!

குஜராத் மாநிலம் அம்பாஜியைச் சேர்ந்த சித்திராஜ் என்ற இளைஞர், கடந்த தீபாவளி நாளன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். சித்திராஜின் மரணம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், அவரது மனைவி 6 மாத குழந்தையுடன் தவித்து வந்ததைப்…

Read more

நாட்டையே உலுக்கிய பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல்… பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை..!!!

காஷ்மீரில் பஹல்காம் பயணிகளின் மீது நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்திலேயே நேரடியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

Read more

“திருமணமாகி 5 நாள்தான் ஆகுது”… காஷ்மீருக்கு மனைவியுடன் ஹனிமூன் சென்ற இந்திய கடற்படை அதிகாரி படுகொலை… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 27 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்கள் மதத்தைக் கேட்டு குறி வைத்து தாக்குதல் நடத்தியதோடு ஆண்களை மட்டுமே கொலை செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற…

Read more

“திருமணத்திற்கு சென்ற போது சோகம்”… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… கோர விபத்தில் 6 பேர் துடிதுடித்து பலி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷி நகர் பகுதியில் இருந்து கத்தாவுக்கு சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அதாவது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நள்ளிரவில் பயங்கர விபத்து ஏற்பட்டது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு…

Read more

அடச்சீ..! “ஓடும் பேருந்தில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடி”… இணையத்தில் வைரலான வீடியோ… நடத்துனர் மீது பாய்ந்தது ஆக்சன்..!!!

மும்பையை அடுத்த நவி மும்பை மாநகராட்சியில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் மாநகராட்சி பேருந்து ஒன்று கல்யாண் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென…

Read more

காஷ்மீர் தாக்குதலில் 26 பேர் பலி.. சவுதி பயணம் ரத்து… அவசரமாக இந்தியா விரைகிறார் பிரதமர் மோடி…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. உலக நாடுகள், இந்தியாவுக்கு…

Read more

“உன்னை கொல்ல மாட்டேன்”… கணவனைக் கொன்னதை மோடியிடம் சொல்… பயங்கரவாதிகளால் கண்ணீரில் பெண்… அதிர்ச்சி வீடியோ..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர், கர்நாடகா மாநிலம் ஷிவமொகா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த சம்பவத்திற்கு முன்பாக, அவரது மனைவியுடன் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த…

Read more

நாட்டையே உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்…! காஷ்மீரில் 27 பேர் பலி… பொறுப்பேற்றது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் தற்போது காஷ்மீரில்…

Read more

“மதுகுடிக்க கூடாது என கண்டித்த கணவன்”…. கோபத்தில் ஆணுறுப்பை வெட்டி துடிக்க துடிக்க… கொடூரமாகக் கொன்ற மனைவி… ஆட்டோக்காரர் மூலம் வெளிவந்த உண்மை.!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பதங்கலிங்கப்பள்ளி பகுதியில் சைலு என்ற 45 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த பத்து வருடங்களாக…

Read more

“திருமணத்திற்கு சென்ற தம்பதி”… அதை திருடி விட்டதாக சந்தேகம்… காட்டுக்குள் அழுகிய நிலையில் சடலம்.. 10-வது மனைவியை… கணவன் கைது.. பகீர்..!!!

சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுலேசா கிராமத்தில் துலாராம் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பசந்தி பாய் என்ற மனைவி இருந்துள்ளார். இதில் துலாம் ராமுக்கு ஏற்கனவே 9 முறை திருமணமான நிலையில் பசந்தி பாய் பத்தாவது மனைவி.…

Read more

BREAKING: ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இரங்கல்….!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும்,…

Read more

லவ் ஜிகாத் சர்பத் ஜகாத்… ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரம்… நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிய சம்பவம்..!!!

பதஞ்சலி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், பதஞ்சலி நிறுவன யோகா குருவான பாபா ராம்தேவ் தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்த ஹாம் டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனத்தின் ரூஹ் அப்சா…

Read more

“நடு ரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து சென்ற இரும்பு கம்பிகள்”… பிரேக் போட்டதால் டெம்போ லாரியிலிருந்து… பதற வைக்கும் வீடியோ..!!

மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தின் கார்விர் தாலுகாவில் உள்ள காகல் சாலையில் அதிர்ச்சிகர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இரண்டு டிவைடர்களுக்கிடையில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஒரு டெம்போவுக்கு முன்னால் வந்தது. அந்த டெம்போவில் ஏராளமான இரும்புக் கம்பிகள்…

Read more

“வானில் பறந்த போது திடீர் விபத்து”… மரத்தின் மீது மோதி குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்து எறிந்த விமானம்… விமானி பலி… பரபரப்பு சம்பவம்..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் ஒரு தனியார் விமான பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் நேற்று விமானி ஒருவர் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது திடீரென விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் விமானம்…

Read more

“மாமியாரும், கணவரின் அண்ணனும்…” 4 மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் பெற்றோர்….!!

கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பூஜாவுக்கு அமரேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து அமரேஷ் குடும்பத்தினர் பூஜாவிடம் நீ கருப்பாக இருக்கிறாய் என நிறத்தை காரணம் காட்டி கிண்டலடித்து தர குறைவாக…

Read more

“கூகுளில் தேடிய மனைவி…” முன்னாள் போலீஸ் டிஜிபி கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் எச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் ஓம் பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் முன்னாள் போலீஸ் டிஜிபி. இவரது மனைவி பல்லவி. இந்த தம்பதியினருக்கு கிருதி என்ற மகளும், கார்த்திகேஷ் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் பல்லவி தனது…

Read more

“திருமணமாகி ஆசையாக ஹனிமூன் சென்ற தம்பதி”… மனைவி கண்முன்னே கணவனை கொன்ற தீவிரவாதிகள்… காஷ்மீரில் பதற்றம்… நெஞ்சை நொறுக்கும் வீடியோ..!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைஸ்ரான் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்தனர்.…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்…” கணவனை 2 துண்டாக வெட்டி சூட்கேஸில் திணித்த மனைவி…. பகீர் பின்னணி….!!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை செந்தவர் நவ்ஷாத் அகமது (38). இவரது மனைவி ரஜியா. துபாயில் வேலை பார்த்த அகமது கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்தார். முன்னதாக ரஷ்யாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரூமான் என்பவருக்கும் இடையே பழக்கம்…

Read more

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்…. 24 பேர் துடிதுடித்து பலி…. ஸ்ரீநகருக்கு விரைகிறார் அமைச்சர் அமித்ஷா…!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்…

Read more

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்….! “ஒருத்தரையும் விட மாட்டோம்….” கொந்தளித்த பிரதமர் மோடி….!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்…

Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம்….! பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 24 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்…

Read more

அடப்பாவி..! “ஃபுல் போதையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்து கம்பியில் தொங்கிய குடிமகன்”… நல்லவேளை ஒன்னும் ஆகல… வைரலாகும் வீடியோ..!!

ஹைதராபாத் அட்டாபூர் பகுதியில் உள்ள பி.வி. நரசிம்மா ராவ் (PVNR) எக்ஸ்பிரஸ்வேயில், குடிபோதையில் இருந்த ஒருவர் பில்லர் எண் 100 அருகே இருந்து தவறி விழும் அதிர்ச்சிகரமான சம்பவம் நேற்று நடந்துள்ளது. அந்த நபர் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு சென்றவர்கள் அதனை…

Read more

நடுரோட்டில் தம்பதி மீது கொடூரத் தாக்குதல்… ஒருத்தர் கூட காப்பாத்த வரல… சுத்தி நின்னு வீடியோ தான் எடுத்தாங்க… பெண் வேதனை… வீடியோ வைரல்..!!!

மஹாராஷ்டிராவின் புனே நகரத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில் பஷான் சர்கிள் பகுதியில், சாலையில் நடந்த ஒரு சாதாரண வாக்குவாதம், தம்பதியருக்கு அச்சுறுத்தலான அனுபவமாக மாறியது. அதாவது முகுந்த்நகர் பகுதியில் நண்பர்களுடன் இரவு உணவு முடித்துவிட்டு வீடு திரும்பிக்…

Read more

தம்பி இதெல்லாம் தப்பு டா…!! “லிப்டுக்குள் மாணவிக்கு லிப் டூ லிப் கிஸ்”… சிரித்துக் கொண்ட பார்த்த சிறுமி… படிக்கிற வயசுல இப்படியா..? வீடியோ வைரல்…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தி உள்ளது. ‘Joker of India’ என்ற X -ல் ஏப்ரல் 21ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், ஒரு இளைஞரும், இரண்டு சிறுமிகளும் லிப்டுக்குள்…

Read more

“பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்”… 20 வயது பெண்ணை வீட்டுக்குள் இருந்து தரதரவென இழுத்து… கதறும் கணவன்… பரபரப்பு வீடியோ…!!!

ராஜஸ்தானில் கோட்புட்லி-பேஹ்ரோர் மாவட்டத்திலுள்ள பாவ்டா நகரத்தில், ஏப்ரல் 18ஆம் தேதி மதியம் 1.20 மணியளவில், 20 வயதான திருமணமான பெண் ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியில் இழுத்து கடத்தப்பட்ட சம்பவம், மாநிலமெங்கும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண்,…

Read more

என்னப்பா..? உங்க டேஸ்ட் இப்படி இருக்கு..!! “சிப்ஸ் பாக்கெட்டுக்குள் இளநீரை ஊற்றி குடித்த வாடிக்கையாளர்”… ருசி சூப்பராம்… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, உணவுப் பழக்கங்களைப் பற்றிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் இளநீர் விற்பனையாளரிடம் லேஸ் பேக்கெட்டுக்குள் நேரடியாக தேங்காய் நீர் ஊற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார். வியாபாரியும் அதனை…

Read more

அடகொடுமையே…!! இதுதான் குழாயடி சண்டை போல… இப்படி அடிச்சுக்கிறாங்களே… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் டமோ மாவட்டத்தில் உள்ள தமாரா என்ற கிராமத்தில், வெப்பத்துடன் நீர் பற்றாக்குறையும் கூடிய நிலையில்,குடிநீர் குழாயை மையமாக கொண்டு இரு குழுக்களுக்கிடையே வன்முறை மோதல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குழாயில் ஒரே நேரத்தில் தண்ணீர் எடுக்க முயன்றதால் ஏற்பட்ட…

Read more

“திருமணமான பெண்ணை சந்திக்க வந்த வாலிபர்”… அரைகுறை ஆடையுடன் பெட்டிக்குள்… ரவுண்டு கட்டிய குடும்பத்தினர்… கெஞ்சி கேட்கும் விடல… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமான பெண்ணை ஒரு இளைஞர் சந்திக்க வந்த நிலையில் திடீரென அந்த பெண்ணின் கணவன் உட்பட குடும்பத்தினர் அறைக்குள்…

Read more

“கல்லூரி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி”..‌ வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ரகு இன்ஜினியரிங் கல்லூரியில், ஒரு மாணவி தனது பேராசிரியர் மீது செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும்…

Read more

“ஊழியரை விரட்டி விரட்டி கொடூரமாக தாக்கிய விமானப்படை அதிகாரி”… கடைசியில் அவர் சொன்ன பொய் இருக்கே… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோக்கள்…!!!

பெங்களூருவில் நடந்த ரோட்டரேஜ் சம்பவம், இந்திய விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் ஷிலாதித்யா போஸ் மற்றும் ஒரு கால்சென்டர் ஊழியர் விகாஸ் இடையே மோதலாக மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, அதிகாரி மீது #ArrestShiladityaBose மற்றும்…

Read more

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த அரசு இன்ஜினியர்… சோதனையில் அம்பலம்…!!!

ராஜஸ்தானில் பன்ஸ்வராவில் உள்ள பொது சுகாதாரப் பொறியியல் துறையில் அசோக் குமார் ஜாங்கிட் என்பவர் மேற்பார்வை இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி லஞ்ச…

Read more

“ஹோட்டலில் சாப்பிட்ட போலீஸ்காரர்கள்”… பணம் கேட்டதால் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நீங்களே இப்படி செஞ்சா யார்கிட்ட போய் சொல்ல… வீடியோ வைரல்..!

ராஜஸ்தானின் பிவாடி நகரம், கைர்தால்-திஜாரா மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவகத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு போலீசாருக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதற்குக் காரணம் , உணவகத்திற்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை தொடர்பான தகராறு  என கூறப்படுகிறது.…

Read more

“சாலையில் நடந்து சென்ற மூதாட்டி”… நொடிப்பொழுதில் காலில் விழுந்து… வலியால் துடித்து கதறல்… உடனே அதை அகற்றுங்க… வீடியோ வைரல்.. !!

மும்பையின் அந்தேரி வெஸ்ட் பகுதியில் சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்கள் திடீரென விழுந்ததில், ஓர் மூதாட்டி பெரிய அளவிலான காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த…

Read more

“நீங்க சட்ட விரோதமா பணப்பரிமாற்றம் செஞ்சு இருக்கீங்க”.. பெண் இன்ஜினியரை மிரட்டில் லட்சக்கணக்கில் மோசடி… உஷாரய்யா உஷாரு..!!

பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இளம் பெண்ணின் வாட்ஸ்அப்புக்கு ரிசர்வ் வாங்கிய அதிகாரி என்று கூறி ஒருவர் பேசியுள்ளார். அப்போது…

Read more

Other Story