BREAKING: இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்…. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள்…

Read more

வருமானம் வரியை குறைக்க வேண்டுமா?… இதை செய்தால் போதும்… முழு விவரம் இதோ…!!!

மனிதர் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்தின் அடிப்படையில் தான் வருமான வரி செலுத்த வேண்டும். இருப்பினும், சில சாத்தியமான வழிகளில் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மனைவியின் உதவியுடன் வரி சுமையை குறைத்துக்கொள்ள முடியும் என்று வருமான வரித்துறையின் விளக்கக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதலில்,…

Read more

இன்னும் கல்யாணம் கூட ஆகல… இதுக்கே இப்படியா?… கோபத்தில் மாலையை கழற்றி வீசிய மணமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின் ஜெய்மாலா நிகழ்வில், மணமகனும் மணமகளும் மேடையிலேயே மோதிக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. மாலை மாற்றும் நிகழ்வின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சில நொடிகளில் கோபமாக மாறி,…

Read more

கொஞ்சம் கூட இரக்கமில்லாத மகன்… முதியவர்கள் கெஞ்சியும்… மனதை உலுக்கும் வீடியோ…!!!

மனதை உலுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு வயதான தம்பதியினரை, அவர்களது மகன் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு செல்வதைக் காணலாம். அந்த தம்பதிகள் கண்கலங்கி கெஞ்சிய போதும், அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில்…

Read more

என்னுடைய கனவு இதுதான்… சாதாரண செம்பறி ஆடுகளை மேய்க்கும் நபர்… UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்கே கிராமத்தைச் சேர்ந்த பிரப்பா சித்தப்பா டோனி, செம்மறி ஆடுகளை மேய்க்கும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் முழுவதும் மேய்ச்சல் தொழிலையே, வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. ஆனால், பிரப்பா தனது கனவுகளை விட்டுவிடவில்லை. UPSC 2024 சிவில்…

Read more

“காஷ்மீர் எங்களுக்கு சொந்தமானது”… பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்குப் பின் நடந்த பஹல்காம் தாக்குதல்… பின்னணியில் பாகிஸ்தான்…? பரபரப்பு தகவல்..!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் முன், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிர் உரைத்த உரை தற்போது தீவிரமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 16-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற “Overseas…

Read more

“அமெரிக்க துணை அதிபரின் வருகை”… சவுதி சென்ற பிரதமர்… நேரம் பார்த்து நுழைந்த தீவிரவாதிகள்… பின்னணியில் பாகிஸ்தான்…? இதை கவனிச்சீங்களா…!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு,…

Read more

“அதி வேகமாக வந்த கார்”… நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள விகாஸ்நகர்-செலாக்கி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் சாலை விபத்து ஒன்று சம்பவம் நடந்தது. டேராடூன் பௌண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நிகாம் சாலை நோக்கி வந்த ஒரு கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து பாயும் ஆக்சன்…!! “எக்ஸ் பக்கம் முடக்கம்”… மத்திய அரசு அதிரடி..‌!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு…!! இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்…!!!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பு கம்பீருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் புகார் கொடுத்துள்ள நிலையில்…

Read more

“மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமணம்”… நண்பர்களால் வெடித்த சண்டை… கடைசில மொத்தமா நின்னுட்டு… அதிர்ச்சி வீடியோ..!!

ஹரித்வார் மாவட்டத்தில் ஒரு திருமண விழா கொடூரமான சண்டையாக மாறிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொரதாபாத்தில் இருந்து வந்த மணமகன், தனது நண்பர்களுடன் கோலாகலமாக வந்த திருமண ஊர்வலத்தின் போது, விருந்து மண்டப வாசலில் ரிப்பன் வெட்டும் நிகழ்வில்…

Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி…!! இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா புறப்பட்டார் துணை அதிபர் ஜேடி வான்ஸ்…!!!

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தன்னுடைய குடும்பத்துடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர் கடந்த 21ஆம் தேதி வந்திருந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். நேற்று தாஜ்மஹாலை சுற்றி பார்த்த அவர்…

Read more

“பைக்கில் சென்ற தந்தை மகள்”… திடீரென பாய்ந்து வந்த மாடு… பெண்ணை மட்டும் குறி வைத்து முரட்டுத்தனமாக முட்டி… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!!

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு தந்தை மற்றும் மகள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றபோது, திடீரென ஒரு வெறித்தனமான காளை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இணையத்தில் பரவும் வீடியோவில், அந்தக் காளை முதலில் பெண்ணை கடுமையாக…

Read more

“தமிழில் பேசிய பெண்”… மலையாளத்தில் பேசிய சிறுமி.. சந்தேகப்பட்ட நடத்துனர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீசாரை பாராட்டணுங்க..!!!

திருவனந்தபுரம்-திருச்சூர் செங்கண்ணூர் டிப்போ சூப்பர்பாஸ்ட் பேருந்தில் அடூரில் ஏறிய ஒரு பெண் மற்றும் 3½ வயது சிறுமி ஒருவர் பயணம் செய்தனர். இந்த இருவருக்கும் இடையிலான மொழி வேறுபாடும், சிறுமியின் அச்சமூட்டும் கண்காட்சியும் கண்டக்டர் அநீஷின் கவனத்தை ஈர்த்தது. பெண் தமிழ்…

Read more

அடக்கடவுளே…! “இப்படியா சாவு வரணும்”… பைக்கில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்து வாலிபர் மரணம்… பதற வைக்கும் வீடியோ…!!!!

ஜார்கண்ட் மாநிலம் கத்கர் பகுதியில் உள்ள பெண்டா வாலி கலி மக்பரா பகுதியில் வசிக்கும் ஹன்ஸ்லா என்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கியமான வேலைக்காக தனது  பைக்கில் புறப்பட்டார். பச்பேடா மொஹல்லா பகுதியில் உள்ள சக்கு வாலி மசூதி அருகே சென்றபோது,…

Read more

பஹல்காம் தாக்குதல்… சுட்டு கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகள்… “சாக்லேட் பாக்கெட்டுகள், சிகரெட்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல்”…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடிற்கு அருகில், இந்திய ராணுவம் இரு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது. அவர்கள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.…

Read more

டாக்டர் சார்..!! “இதெல்லாம் ஓவரா இல்லையா”..? ஆப்ரேஷன் செய்யும் ஊசியால் செருப்பு தைத்த கொடுமை… அதுவும் நோயாளி பக்கத்தில் அமர்ந்து… வைரலாகும் வீடியோ..!!!

மருத்துவமனையில் ஒரு மாணவர் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை ஊசி கொண்டு அறுந்து போன செருப்பை சரிசெய்த சம்பவம் தான் இது. முழு மருத்துவ சீருடையில், முகக்கவசம் மற்றும் ஹெட்கவர்…

Read more

“பயங்கரவாத தாக்குதலுக்கு முன் காதல் வீடியோ”… 100 வருஷம் வாழ வேண்டும் என்ற பெண்ணின் கனவு ஒரே நொடியில் பாழான தருணம்… கலங்க வைக்கும் சம்பவம்…!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த…

Read more

“இனி பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர முடியாது”… சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணி பாகிஸ்தானின் சதி என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சிந்து நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என…

Read more

இனி ஹாரன் சத்தம் இனிமையான சத்தமாக மாற்றம்… மன அழுத்தம் இல்லா பயணத்திற்கு புது முயற்சி… நிதின் கட்கரி யோசனை..!!!

இந்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, இந்திய சாலைகளில் கேட்கும் கூச்சலான ஹார்ன் சத்தங்களை இனிமையான இந்திய இசைக்கருவி ஒலிகளாக மாற்றும் புதிய சட்டம் கொண்டுவரும் திட்டத்தில் இருப்பதாக அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நவ்பாரத் டைம்ஸ் 78வது ஆண்டு விழாவில் பேசிய…

Read more

பாகிஸ்தானியர்களுக்கு 48 மணி நேரம் கெடு….! இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு…. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில்…

Read more

“எல்லை மூடல்”… இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனே வெளியேறனும்… விசாவும் ரத்து… மத்திய அரசு அதிரடி முடிவு..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியான வாகா எல்லை மூடப்படும் என்று தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும்…

Read more

BREAKING: பாகிஸ்தானியர் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்…

Read more

“மக்காச்சோள தோட்டத்தில் கிடந்த சிறுமியின் பிணம்”… அண்ணனே கற்பழித்த கொடூரம்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!!

பீகார் மாநிலத்தில் உள்ள அஸ்ஸாம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் 6ஆம் தேதி காலை மக்காச்சோளத் தோட்டத்தில் சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின்…

Read more

BREAKING: இந்தியா-பாக் இடையேயான அட்டாரி- வாகா எல்லை மூடல்…. அதிரடி அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்…

Read more

“மருந்து வாங்க சென்ற கணவன்”… மருமகளை கதற கதற… மாமனார் செஞ்ச கொடூரம்… உண்மையை மறைக்க மிரட்டல் விடுத்த மாமியார், நாத்தனார்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பதாயூன் மாவட்டம், சதார் கோத்வாலி பகுதியில் குடும்ப உறவுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில், மாமனாராகிய பிரபுதயால், தனது மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட…

Read more

“மிருகமாக மாறிய மனிதன்”… ஈவு இரக்கமே இல்லாமல் தெரு நாயை…. இப்படியா போட்டு அடிப்பீங்க… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசம், கவாலியர் நகரத்தில் மனதை கலங்கவைக்கும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹேம் சிங் பரேட் பகுதியில் உள்ள மெடவ் கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நனு ராதோரே என்ற நபர், ஒரு தெரு நாயை…

Read more

பயங்கரவாதிகளை எதிர்கொண்ட முஸ்லிம் வாலிபர்…. கடைசி வரை போராடி உயிரை விட்ட வீரர்…. யார் இந்த ஹூசேன்…?

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த குதிரை சவாரி தொழிலாளி சையத் அடில் ஹூசேன் ஷாவின் தியாகம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற முனைந்த ஹூசேன், தனது உயிரையே கொடுத்துள்ளார். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின்…

Read more

BREAKING: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்…. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக…

Read more

“வாலிபருடன் உல்லாசத்திற்கு இடையூறு”…. 6 வயது மகனை ஆசிட் குடிக்க வைத்து கொடூரமாக கொன்ற தாய்… இவளும் ஒரு பெண் தானா…? பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலத்தின் பேகுசராய் மாவட்டம் மொசாத்பூர் கிராமத்தில் இடம்பெற்ற கொடூர சம்பவம் மக்கள் மனதை உலுக்கியுள்ளது. தாய்மையை தாண்டி விபரீத ஆசையில் மூழ்கிய ஒருவர், தனது 6 வயது மகனை ஆசிட் குடிக்க வைத்து கொன்றதுடன், அதை மறைக்க முயன்றுள்ளார். லாலன்…

Read more

“திருமணமாகி 15 நாள் தான் ஆகுது”… புது மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவன்.. 3 குழந்தைகளுக்கு தாயான பெண் போலீசுடன் வீட்டை விட்டு ஓட்டம்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாபூர் பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஹபீஸ் போர் காவல் நிலையத்தில் நிர்மலா என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து…

Read more

“நெஞ்சே பதறுதே”… ஏப்ரல் 16-ல் திருமணம், ஏப்ரல் 22-ல் கணவன் பலி… கதறி அழுது அஞ்சலி செலுத்திய மனைவி… கண்ணீர் வர வைக்கும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 27 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்கள் மதத்தைக் கேட்டு குறி வைத்து தாக்குதல் நடத்தியதோடு ஆண்களை மட்டுமே கொலை செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற…

Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி…!! “விமான டிக்கெட் விலை தாறுமாறு உயர்வு”… ரூ.65,000 வரை… அதிர்ச்சியில் பயணிகள்… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீநகரில் இருந்து வெளியேற விரும்பும் பயணிகள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. இதன் காரணமாக விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்தன. ஒரு சில வழிகளில் டெல்லிக்கு ஒருவழி பறப்புகளுக்கே ₹65,000 வரை…

Read more

ச்ச்சீ..!! “15 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது பெண்”… வீடியோ எடுத்து ரசித்த கணவன்… குடும்பமே இப்படியா…? கொடூர சம்பவம்..!!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரில் அருவருப்பான சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 15 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாளக்காடு மாவட்டம் கல்லடிகோடையைச் சேர்ந்த சத்யபாமா (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

Breaking: அமைச்சர் பதவி வேண்டுமா இல்ல ஜாமீன் வேண்டுமா…? செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்… பரபரப்பு உத்தரவு..!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் உடனடியாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால்…

Read more

“நீதி கிடைக்கணும்…” அப்பாவி மக்களின் இறப்பு வேதனையாக உள்ளது…. கிரிகெட் வீரர் விராட் கோலி கண்டனம்….!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான The Resistance Front (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள…

Read more

  • April 23, 2025
BREAKING: பயங்கரவாத தாக்குதல்…. ஐபிஎல் போட்டியில் துக்கம் அனுசரிப்பு…. இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ…

Read more

போடு செம…! 10 வயது குழந்தைகளுக்கு தனி வங்கி கணக்கு…. டெபாசிட், டெபிட் கார்டு வசதிகள்…. ரிசர்வ் வங்கி அதிரடி…!!

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் தாங்களே வங்கிக் கணக்குகளை தொடங்கவும், நிர்வகிக்கவும் முடியும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழியாகவே சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது 10 வயதை…

Read more

BREAKING: பாகிஸ்தான் வான் பரப்பை தவிர்ந்த பிரதமரின் விமானம்…. வெளியான தகவல்…!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ…

Read more

100-க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகள்…. அரசு தேர்வில் வெற்றி பெரும் மாணவர்கள்…. வல்லுநர்களை உருவாக்கி கெத்து காட்டும் கிராமம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தின் தர் மாவட்டத்தில் படியல் கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். 5,000 மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், தற்போது 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள், வனத்துறை அதிகாரிகள், மருத்தவர்கள்…

Read more

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்…! 3 பயங்கரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்ட அரசு…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக…

Read more

பயங்கரவாத அச்சுறுத்தல்…! 35 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் இன்று முழு அடைப்பு…. நீடிக்கும் பதற்றம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக…

Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக…

Read more

“குழந்தைகளின் கண்ணில் மரண பயம்”… இந்திய ராணுவத்தை பார்த்து நடுங்கிய மக்கள்… ஆறுதல் சொன்ன வீரர்கள்.. காஷ்மீர் தாக்குதலின் கோரம்… மனதை ரணமாக்கும் வீடியோ..!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பிற்பகல் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை…

Read more

“ரூ.500-க்கு ஹெலிகாப்டர் வாங்கினேன்”… 3 முறை மாத்தியும் ஓடல… கடைக்காரரை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… போலீசில் புகார் கொடுத்த சிறுவன்… வீடியோ வைரல்..!!!

சங்காரெட்டி மாவட்டத்தின் காங்டி மண்டல் மையத்தில் நடைபெற்ற கூதிர் விழாவில் வினய் ரெட்டி என்ற 10 வயது சிறுவன் தனது தாத்தாவுடன் கலந்து கொண்டார். அங்கு உள்ள ஒரு கடையில் ரூ.300-க்கு ஹெலிகாப்டர் பொம்மையை வாங்கிய வினய், வீட்டுக்கு வந்து அதை…

Read more

“மேடையில் சரிந்து விழுந்த ஆசிரியை”… டாக்டராக மாறிய மாநில முதல்வர்… யோசிக்காமல் உயிரை காப்பாற்றிய சம்பவம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

திரிபுரா மாநில முதல்வராக இருக்கும் டாக்டர் மனிக் சாகா, தனது மருத்துவத் துறையில் கொண்ட அனுபவத்தால் மீண்டும் ஒரு முறை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு அரசு நிகழ்வில், ஏம்டாலி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை டாக்டர் ரத்னா சௌதுரி…

Read more

பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடலுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி.. விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் உடல்கள்…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூட்டில் 29 பேர் வரை உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்திற்கும் தற்போது உள்துறை மந்திரி அமைச்சர் அஞ்சலி செலுத்திய நிலையில் அனைவரது உடல்களும் சொந்த ஊருக்கு விமானம் மூலமாக அனுப்பப்படுகிறது.…

Read more

“போலியான பாலியல் புகார்”… வாலிபரை மிரட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே… மீண்டும் ரூ.5 லட்சம் கேக்குறாங்க… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைசன் பகுதியைச் சேர்ந்த கபில் ராஜ்புத் என்ற இளைஞர், ஒரு பெண்ணும், அவரது நண்பர்களும் சேர்ந்து தன்னை பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ளச் செய்து, மிரட்டி பணம் பறித்ததாகக் கூறி டி.டி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

Read more

Breaking: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… 29 பேரின் உயிரை காவு வாங்கிய தீவிரவாதிகள்… பாகிஸ்தான் அரசு பரபரப்பு விளக்கம்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

“பிரிஞ்சி 5 வருஷம் ஆகிட்டு”… முன்னாள் காதலிக்கு திருமணம்னு தெரிஞ்சதும் காதலன் செஞ்ச கொடுமை… புதிய வாழ்க்கைக்கு ரெடியான டீச்சரின் இறுதி முடிவு..!!!

கர்நாடக மாநிலத்தின் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த சாய்ராபானு என்ற இளம்பெண், மே 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வந்த சாய்ராவிற்கு, பெற்றோர் மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்திருந்தனர். ஆனால்,…

Read more

Other Story