“எனக்கு 72 வயசு ஆகுது”… என் உயிர் இந்தியாவில்தான் போகும்…. நான் பாகிஸ்தான் போகமாட்டேன்… மூதாட்டி கதறல்… பின்னணி இதோ..!!!
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்ட நிர்வாகம், 72 வயதான ரஸியா சுல்தானாவுக்கு, வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் நாடு செல்லுமாறு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு,…
Read more