ஒரு சீஸ் தராததுக்கு இவ்ளோ பிரச்சனையா…? மண மேடைக்குள் மினி பஸ்ஸை ஓட்டி சென்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரபிரதேசம் சந்தௌலி மாவட்டத்தில் அமைந்துள்ள முகல்சராய் பகுதியில் நடந்த திருமண நிகழ்வில் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஹமீத்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் உணவு சாப்பிடும் போது சீஸ் வழங்கப்படாததால், கோபமடைந்த இளைஞர் ஒருவர் திருமண மேடையை நோக்கி தன் மினிபஸ்ஸை…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. “பாகிஸ்தான் ரத்னா” இவரு தான்…. பாஜக விமர்சனம்…!!!

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை என தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனை தொடர்ந்து கர்நாடக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக…

Read more

குப்பை போடுவதில் வாக்குவாதம்…. மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் பலி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக…

Read more

“வா… ஷாப்பிங் போகலாம்…” சட்டென பைக்கில் இருந்து குதித்த கான்ஸ்டபிள்…. மனைவியை கொல்ல போட்ட பிளான்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், காவல் துறையில் பணியாற்றும் ஹரிஓம் யாதவ் என்ற கான்ஸ்டபிள், தனது காதலிக்காக தனது மனைவியை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிஓம், ஷாப்பிங் செய்வதாகக் கூறி தனது மனைவி க்ஷாமா யாதவை பைக்கில் அழைத்துச் சென்றார்.…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்….! இந்து-முஸ்லிம் மோதல் கிடையாது…. நடிகர் காஜல் அகர்வாலின் பதிவு….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசியல் தலைவர்களும் திரையுலகையைச் சேர்ந்தவர்களும் சோசியல் மீடியா…

Read more

ஓடும் ரயிலில் பயணிகளை தாக்கி கொள்ளை… பாதியிலேயே சூட்கேசு உடன் இறங்கிய கொள்ளையர்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள  பாட்னாவுக்கும் பீகார் ஷெரீப்பிற்கும் இடையில் இயக்கப்படும்  உள்ளூர் டான்பூர்-ராஜ்கிர் பயணிகள் ரயிலில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயணிகளை தாக்கி, அவர்களிடமிருந்த சூட்கேஸ்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வேனா மற்றும் ரஹுய் நிலையங்களுக்கு…

Read more

“எங்கள் மதம் யாரையும் கொல்ல அனுமதிக்கவில்லை”… மசூதி முன்பு இஸ்லாமியர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தூமகூருவில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து தூமகூரு டவுனில்…

Read more

60 லட்சம் வருமானம் இருந்தும் இங்க வாழ முடியல…. இந்தியாவின் தரம் அப்படி இருக்கு… புலம்பி தள்ளும் வாலிபர்…!!

பெங்களூருவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், இந்தியாவில் வாழ்வது குறித்த தனது சந்தேகங்களை Reddit தளத்தில் பகிர்ந்துள்ளார். ஆண்டுக்கு சுமார் ரூ.60 லட்சம் குடும்ப வருமானம் இருந்தும், நாட்டில் நிலவும் மோசமான வாழ்க்கை தரம் குறித்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.…

Read more

“போதை பொருள் கொடுத்த நண்பர்கள்…” 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், விடுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை இரண்டு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, ஒரு…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்…. இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் வெற்றி… வைரலாகும் வீடியோ…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும்…

Read more

“3 குழந்தைகளின் தாய்க்கு சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”… ஓரினச்சேர்க்கையால் வீட்டை விட்டு ஓடி திருமணம்…. அதிர்ச்சியில் கணவன், பெற்றோர்..!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பஹேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று குழந்தைகளின் தாயான கிருதி தேவி, ஒரு மைனர் சிறுமியை கடத்தியது மட்டுமில்லாமல், அவருடன் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதற்கும் போலீசார் கைது…

Read more

“ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது”… இந்தக் கோழைத்தன தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்… பிரதமர் மோடி உறுதி…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய மக்களிடையே பெரும் கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சி ‘மன் கி பாத்’இல் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். பஹல்காம் தாக்குதலின் படங்களைப் பார்த்த ஒவ்வொரு இந்தியனின்…

Read more

“உலகின் பணக்கார பிச்சைக்காரர்”… பிச்சை எடுத்தே ரூ.75,000 வருமானம்… ரூ.7.5 கோடியில் 2 பிளாட்.. கடை வேற… ஆனாலும் பிச்சைதான் எடுக்கிறார்..!!

தினதோறும் சமூக ஊடகங்களில் பல சுவாரஸ்யமான கதைகளை பார்க்கிறோம். ஆனால் உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்று அழைக்கப்படும் பாரத் ஜெயின் குறித்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதாவது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெளியே பிச்சை எடுக்கும் இவர்,…

Read more

“ஜோடி படப் பாணியில் நடந்த சம்பவம்”.. கிளைமாக்ஸில் அந்த பாடலைக் கேட்டவுடன் திருமணத்தை நிறுத்திய மணமகன்… இது ரீல் இல்ல ரியல்..!!!

இந்தியாவில் இது திருமண காலம் என்பதால் குடும்பத்தினர் நடனம் முதல் இசை வரை, உணவு முதல் அலங்காரம் வரை, அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற முழு மூச்சாக உழைக்கிறார்கள். திருமணத்தை சிறப்பாக்க பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில்,…

Read more

FLASH: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு NIA விசாரணைக்கு மாற்றம்… மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம்…

Read more

“காதல் திருமணம்…” 20 வயதில் உயிரை விட்ட கர்ப்பிணி பெண்… கொடுமைப்படுத்திய ஆசை கணவர்… பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுபமா(20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன்  இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த…

Read more

பயங்கரமாக மோதிய லாரி….! 7 தூய்மை பணியாளர்கள் பரிதாப பலி…. 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில், டெல்லி- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வழக்கமான தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதி வேகமாக வந்த லாரி பணியாளர்கள் மீது பயங்கரமாக மோதி…

Read more

“ஒரு திருடனே திருட்டை விசாரிக்க முடியுமா”..? அதுவும் அவங்க செஞ்ச தப்பையே.‌. பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய மந்திரி பதிலடி..‌!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. குறிப்பாக இந்தியாவில்…

Read more

சந்தோஷமாக பேசி கொண்டிருந்த குடும்பத்தினர்…. கார் மோதி துடிதுடித்து இறந்த தாய்- மகள்…. பெரும் சோகம்…!!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் நிஷா(44). நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நிஷா தனது மகள் ஜகீனா (16) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து…

Read more

“வலிக்குது… வேண்டாம் பா…” 11 வயது சிறுவனுக்கு சூடு வைத்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

கேரள மாநிலம் பதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சு குமார். இவரது 11 வயது மகன் நண்பர்களுடன் விளையாட சென்று நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளான். இதனால் கோபமடைந்த வின்சு குமார் தனது மகனை கண்டித்து, கம்பியை சூடாக்கி அவரது தொடை…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… 7 தீவிரவாதிகளின் வீடுகள் தரைமட்டம்… இந்திய ராணுவம் அதிரடி… தொடரும் தேடுதல் வேட்டை..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் 26 பேர்  இறந்த நிலையில்ம் 15-க்கும்…

Read more

நீட் தேர்வு மோசடி…. தேர்வர்கள் புகார் அளிக்கலாம்…. புதிய இணையதளத்தை தொடங்கிய தேசிய தேர்வு முகமை…!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை தேசிய தேர்வுகள் முகமை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான…

Read more

பெரும் சோகம்… இந்திய முன்னாள் ராணுவத் துணை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன் காலமானார்…!!

முன்னாள் இந்திய ராணுவ துணைத் தளபதி (VCOAS) லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன் அவர்கள், 78 வயதில் காலமானார். அவரது மறைவு குறித்து இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. “இதயத்தில் ஒரு சிப்பாய், ஆன்மாவில் ஒரு தலைவர்” என்று அவரை…

Read more

இது என்ன…? பார்க்கவே வித்தியாசமா இருக்கு…! வலையில் சிக்கிய “பிசாசு மீன்”…. ஷாக்கான மீனவர்….!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் குரோசூரில் உள்ள குளத்தில் முக்காந்தி என்பவர் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது வித்தியாசமான நிற அமைப்புடன் ஒரு மீன் அவரது வலையில் சிக்கியது. கருப்பு நிறக் கோடுகளுடன் அடர் பச்சை நிறத்தில் இருந்த அந்த மீனின்…

Read more

“விட்ருங்க அண்ணா ப்ளீஸ்….” அலறிய தம்பி… அண்ணனின் கொடூர செயல்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சூர் மாவட்டம் கொரட்டிக் கட்டில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(32). இவரது தம்பி கிருஷ்ணன்(29). சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன் தம்பி இருவரும் திருச்சூர் ஆனந்தபுரத்தில் இருக்கும் கள்ளு கடையில் கள் குடித்த பிறகு மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.…

Read more

“எனக்கு 72 வயசு ஆகுது”… என் உயிர் இந்தியாவில்தான் போகும்…. நான் பாகிஸ்தான் போகமாட்டேன்… மூதாட்டி கதறல்… பின்னணி இதோ..!!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்ட நிர்வாகம், 72 வயதான ரஸியா சுல்தானாவுக்கு, வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் நாடு செல்லுமாறு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு,…

Read more

“காதலிக்கு செல்போன் பரிசு”… கிராமத்தினர் பார்த்ததால் தப்பிய காதலன்… மாட்டிக்கொண்ட நண்பனுக்கு திருமணம்… இப்படி ஒரு சம்பவமா..? வினோதமா இருக்கேப்பா..!!!

பீகார் மாநிலம் பங்காவின் போகன்மா கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு இளைஞன் தனது காதலியைச் சந்திக்க வந்தான். ஆனால், அவர் ஓடிவிட்டார். இதன் பிறகு கிராம மக்கள் அவரது நண்பரைப் பிடித்தனர். பின்னர் கிராமவாசிகள் அந்த நண்பரை வலுக்கட்டாயமாக அந்தப்…

Read more

“ஏகே 47 துப்பாக்கி”… தீவிரவாதியுடன் சேர்ந்து போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்ட இந்திய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தனது “நண்பர்களுடன்” துப்பாக்கிகள் ஏந்திய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த இளைஞர், தனது ஃபேஸ்புக் ஸ்டோரியில், AK-47…

Read more

“வாகா எல்லையை மூடிட்டாங்க”… என்னால் சொந்த நாட்டுக்கு போக முடியவில்லை.. இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்த ஈரான் சுற்றுலா பயணி..!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசு அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) உடனடியாக மூட உத்தரவிட்டதை அடுத்து, ஈரானை சேர்ந்த சுற்றுலாப் பயணியான அகலம் இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ளார். இவர் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இருக்கிறார். சனிக்கிழமையன்று பேசிய…

Read more

Breaking: பாஜக கட்சியின் பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பாஜக கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக உமாசங்கர் என்பவர் இருந்தார். இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“ஆகஸ்ட் முதல் ஏப்ரல் வரை”… 9 மாதத்தில் பலமுறை… இன்ஸ்டாவில் இளம்பெண்ணின் அந்தரங்க போட்டோஸ்… ஐடி ஊழியர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, பிவாண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக எனக்கு பழக்கம் ஏற்பட்டது.…

Read more

“சொத்துக்காக இப்படியா”..? பெற்ற தாய்-தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் அப்பலநாயுடு-ஜெயம்மா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் இருக்கிறார். இவர்களுக்கு சொந்தமான ஒரு நிலத்தை ராஜசேகர் விற்பனை செய்ய வேண்டும் என்று விரும்பிய நிலையில் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் தந்தை…

Read more

“அப்ப பாகிஸ்தானின் மகள்”… இப்ப இந்தியாவின் மருமகள்… என்னை இங்கேயே வாழ விடுங்க… பிரதமர் மோடிக்கு சீமா ஹைதர் கோரிக்கை..!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானியர்களை நாடு விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்த நிலைமையில், பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவில் தங்கி வாழ அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கும்…

Read more

“ஆபத்தான மலைப்பாதையில் சென்ற கார்”… திடீரென கதவைத் திறந்து சாலையில் விழுந்த பெண்… ஜஸ்ட் மிஸில் தப்பிய உயிர்… பகீர் வீடியோ…!!!

நேபாளத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது மலைப்பாதையில் ஒரு ஸ்கார்பியோ எஸ்யூவி கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் கதவு திறந்ததால் ஜன்னல் அருகே இருந்த பெண் சாலையில் விழுந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது…

Read more

“அடிக்கடி வந்த போன் கால்”… பெண்ணுடன் ஜாலியாக இருந்த மின்துறை அதிகாரி… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ரூ.10 லட்சத்தை இழந்த சம்பவம்.. 5 பேர் கைது..!!

புதுச்சேரியில் மின்துறை அதிகாரி வீடியோவை துஷ்பிரயோகம் செய்து ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, புதுச்சேரியில் உயர்மட்ட மின்துறை அதிகாரி ஒருவர்,…

Read more

1 வருடத்தில் 3000 போலி பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள்… அமலாக்க துணை சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

மஹாராஷ்டிராவில்  உள்ள  மாலேகான் உள்ளிட்ட பல பகுதிகளில், போலியான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட அதிரடி சோதனையில் பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அதிகாரிகள் கூறியதன்படி, 2023 ஆகஸ்ட் முதல் 2024 டிசம்பர் வரையிலான காலப்பகுதியில்…

Read more

இன்னும் 2 நாள் தான் டைம்….! மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 28, 2025 ஆகும். பணியிட விவரங்கள்: Scientist ‘B’ – 22 இடங்கள்…

Read more

“இனி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியே வேண்டாம்”… ஒட்டுமொத்தமா ரத்து பண்ணுங்க… சவுரவ் கங்குலி ஆவேசம்..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பயணிகள் வழித்தடத்தில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதச் சம்பவம், இந்தியா முழுவதும் உலகளாவிய ரீதியிலும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக இந்திய…

Read more

“என்னுடைய 2 குழந்தைகளுக்கும் இதய ஆப்ரேஷன் செய்யணும்”.. ஆனா இப்பவே போக சொல்றாங்க… கதறும் பாக். தந்தை… மத்திய அரசிடம் உருக்கமான கோரிக்கை..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.…

Read more

அடடே… விமான பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிப்பது போல ரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில், போக்குவரத்து விதிகள் மீதான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விமானப் பணிப்பெண் ஒருவர் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார். இந்தூர் நகரின் பரபரப்பான பலாசியா சந்திப்பில், விமானப் பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிக்கும் விதமாக, இருசக்கர மற்றும்…

Read more

மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள்… திடீரென குடுமிபிடி சண்டை… என்னம்மா இப்படி பண்றீங்களே… வீடியோ வைரல்.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் கோட்வாலி பகுதியில், மோமோஸ் சாப்பிடுவது தொடர்பாக பயிற்சி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறை மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிங்க் பூத் அருகிலுள்ள ஒரு துரித உணவுக் கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் வீடியோ…

Read more

நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர்… வீட்டினுள் வைத்து சரமாரியாக தாக்கிய ஹோம் நர்ஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் பத்தனப்பட்டை அருகே கொடுமணில், ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்திருந்த 60 வயது முதியவர் ஷஷிதரன் பிள்ளையை, அவரை பராமரிக்க நியமிக்கப்பட்ட ஹோம் நர்ஸ் தாக்கியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. வீட்டுன் உள்ளே நர்ஸ் இவரை கட்டிப்பிடித்து தாக்கும்…

Read more

“சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடுமா”..? இனி தண்ணீர் இல்லாமல் எப்படி இருப்பாங்கன்னு பார்ப்போம்… பாக் அரசியல்வாதிக்கு மத்திய மந்திரி பதிலடி..!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி சுக்கூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிர்ச்சியூட்டும் உரை நிகழ்த்தினார். அதாவது “சிந்து நதி எங்களுடையது, எங்களுடையதாகவே இருக்கும்;…

Read more

“போர் பதற்றம்”…!! பிரான்சிடமிருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான போர் விமானங்களை வாங்கும் இந்தியா…. வெளியான தகவல்…!!!

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையே ரூ.63,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் திங்கட்கிழமை டெல்லியில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் எம் கடல்சார் போர் விமானங்களை பிரான்சிலிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இனி நான் முஸ்லீமாக இருக்க மாட்டேன்… மதத்தை துறப்பதாக ஆசிரியர் அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலம் பதூரியாவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சாபிர் ஹுசைன், பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளை மத அடையாளத்தின் அடிப்படையில் குறிவைத்து கொலை செய்ததைத் தொடர்ந்து, இஸ்லாமிய மதத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். தனது மத அடையாளத்தை உத்தியோகபூர்வமாகத் துறக்க நீதிமன்றத்தில்…

Read more

பயங்கரவாத தாக்குதல்….! சதித்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டது இவரா….? வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்த தாக்குதலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர். இந்நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்…

Read more

“அப்பாவை இழந்துட்டேன்…” 2 இஸ்லாமிய சகோதரர்கள் தான் ஹெல்ப் பண்ணாங்க…. தந்தையை இழந்த பெண் உருக்கம்….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கொடூர சம்பவத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆர்த்தி ஆர்.மேனன் என்பவர் தந்தையை இழந்து…

Read more

“சுற்றுலா பயணியிடம் மதம் பற்றி கேள்வி…” மர்ம நபர்கள் கூறியது என்ன…? முக்கிய தகவலை பகிர்ந்த சுற்றுலா பயணி…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கந்தர்பல் மாவட்ட போலீசார் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த நபரை கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவின் அடிப்படையில், போலீசார் அதிவேகமாக நடவடிக்கை…

Read more

“நான் இப்போது இந்தியாவின் மருமகள்…” பாகிஸ்தானில் இருந்து 4 குழந்தைகளுடன் வந்த பெண்…. பிரதமர் மோடியிடம் உருக்கமான வேண்டுகோள்…!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர், தற்போது இந்தியாவில் தங்கி வாழ அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சீமா ஹைதர், 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு தனது…

Read more

Other Story