ஒரு சீஸ் தராததுக்கு இவ்ளோ பிரச்சனையா…? மண மேடைக்குள் மினி பஸ்ஸை ஓட்டி சென்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!
உத்தரபிரதேசம் சந்தௌலி மாவட்டத்தில் அமைந்துள்ள முகல்சராய் பகுதியில் நடந்த திருமண நிகழ்வில் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஹமீத்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் உணவு சாப்பிடும் போது சீஸ் வழங்கப்படாததால், கோபமடைந்த இளைஞர் ஒருவர் திருமண மேடையை நோக்கி தன் மினிபஸ்ஸை…
Read more