காஷ்மீரை ஒப்படைக்கவில்லை என்றால்… இந்தியா போர் புரிய தயங்காது… மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை…!!!

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை…

Read more

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்… இதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில்…

Read more

ஈவு இரக்கமே இல்லையா..? “பெற்ற மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடிக்கும் தாய்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமா என்ற பெண் தன்னுடைய மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடித்து தாக்குகிறார். அந்தப் பெண் சிறுவன் என்றும்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 பேர்”… முதல் காதலனை 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய திருநங்கை… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் திருநங்கை ஒருவரின் காதல் விவகாரம் கொலையில் முடிந்தது. பூஜா எனும் திருநங்கை மற்றும் அவரது இரண்டு காதலர்கள் இணைந்து முதல் காதலரான சத்ரே ஆலமைக் கொன்றது பீகார் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலைத் தொடர்ந்து, சீதாமர்ஹி எஸ்பி…

Read more

“சிந்து நதி நீரில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்”…. மிரட்டிய பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…. தக்க பதிலடி கொடுத்த ஓவைசி…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறி மாறி சில அறிவிப்புகளை…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலாத்தளங்களில் 48 இடங்கள் மூடல்…!!!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்திய ராணுவம்  தீவிரவாதிகளின் வேட்டையை தொடங்கியுள்ளது. அதன் பிறகு தேசிய…

Read more

“ஆந்திராவில் அண்ணாமலைக்கு ராஜ்ய சபா எம்பி பதவி”..? பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழக பாஜக தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். முன்னாள் தலைவரான அண்ணாமலையின் பதவி குறித்து பேசப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கட்சியின் தேசிய கட்டமைப்பில்…

Read more

“இனி ஏடிஎம் மிஷினில் கண்டிப்பாக ரூ.100, ரூ‌.200 நோட்டுகள் இருக்க வேண்டும்”… இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!!

வங்கி ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகள் தான் வைக்கப்படுகிறது. இதனால் 100, 200 போன்ற நோட்டுகளை பெற மக்கள் திண்டாடுகின்றனர். இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏடிஎம் களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும்…

Read more

திருமண விழாவில் டைனோசர் உடை அணிந்து வந்த மணப்பெண்… “ஆடிப் போன மணமகன்”… வைரலாகும் வீடியோ..!!

திருமணங்கள் என்பது மறக்க முடியாத நிகழ்வாகும். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது ஹல்தி விழாவில் மணமகன் நின்று கொண்டிருந்தபோது, மணப்பெண் மிகப்பெரிய டைனோசரை போல உடை அணிந்து வந்தார்.…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி முன்னாள் பாகிஸ்தான் வீரர்… NIA விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவை…

Read more

“தாலி கட்டிய கணவன் கண்முன்னே ஓரினச் சேர்க்கை திருமணம்”.. சிறுமியை மணந்த 3 குழந்தைகளின் தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது 3 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை மைனர் சிறுமி ஒருவர் திருமணம் செய்துள்ளார். ஓரினச்சேர்க்கையின் காரணமாக இந்த திருமணம் நடந்துள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த வயது சிறுவன்”… திடீரென மேலே இருந்து விழுந்த பொருள்.. 11 நாட்களாக உயிருக்கு போராடி பரிதாப மரணம்… அதிர்ச்சி வீடியோ..!!!

குஜராத் மாநிலம் சூரத்தில், விளையாடிக் கொண்டிருந்தபோது தலையில் பெரிய ருள் விழுந்து காயமடைந்த 12 வயது மாணவன் பலியான சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ப்ளூ சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இந்த துயரமான நிகழ்வு நடந்துள்ளது. சூரத்தின் சர்தானா அருகே…

Read more

“4 பைக்குகளில் வந்த 8 பேர்”.. திருமணமான அடுத்தநாளே துப்பாக்கி முனையில் மணமகள் கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்… ஷாக் கொடுத்த மணமகன்…!!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், புதிதாகத் திருமணம் செய்த மணமகளை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 25 ஆம் தேதி மாலா குமாரி என்ற 20 வயது பெண், கன்ஷ்யாம்பூரைச்…

Read more

“தந்தை இல்ல”.. குடும்பத்தின் ஒரே ஒரு வாரிசு”.. வேறொருவருடன் காதலி தொடர்பில் இருந்ததால் வாலிபர் எடுத்த முடிவு… கதறி துடிக்கும் தாய்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் காதல் நம்பிக்கை முறிந்ததால் 23 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமன் நகர் சோட்டி மாயாபுரியைச் சேர்ந்த சர்வேஷ் ராய்க்வார் என்ற இளைஞர், டெல்லியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2 வருடங்களாக…

Read more

இந்தியாவில் இன்றே கடைசி நாள்..! “3 வருஷம், ஜெயில் ரூ.3 லட்சம் அபராதம்”… பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேறனும்… மத்திய அரசு அதிரடி..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக, பாகிஸ்தானிய குடிமக்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் அட்டாரி-வாகா எல்லை…

Read more

கண்டெய்னர் லாரி மீது மோதிய கார்… துடிதுடித்து இறந்த 5 பேர்… 2 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. காருக்கு முன்னே கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

“நான் 3 மாத கர்ப்பிணி”… என் கணவரிடமிருந்து பிரிச்சு தயவு செஞ்சு பாகிஸ்தானுக்கு அனுப்பாதீங்க… பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள்..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய குடிமக்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை நாடு திரும்பச் சொல்லும் உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வசித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த மரியம் என்ற பெண்,…

Read more

“மிருகத்தனமாக தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள்”… உயிர் பயத்தில் ஓடும் மக்கள்… பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்தத் தாக்குதல் தொடர்பான பல வீடியோக்கள் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி…

Read more

“செல்போன் மோகம்”… காணாமல் போன 15 வயது சிறுவன்… கிணற்றில் மிதந்த சடலம்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மொபைல் போனுக்காக, 13 வயது சிறுவன் ஒருவன் அவனது சொந்த நண்பரால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி ஹமீர்பூரின் ஜாரியா…

Read more

“மேடையில் வைத்தே போலீஸ் அதிகாரியை அடிக்க கைநீட்டிய முதல்வர் சித்தராமையா”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) நாராயண் பரமணி இடையே பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் உரையாற்றும் போது ஏற்பட்ட இடையூறு காரணமாக, முதல்வர் அதிகாரியை மேடைக்கு அழைத்து…

Read more

“நடிகர் பாலையாவுக்கு பத்மபூஷன், செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ”… குடியரசு தலைவரிடம் இருந்து விருதினை பெற்றனர்…!!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கப்படும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் போன்ற பலர் பங்கேற்றனர். விருது பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது மற்றும் சான்றிதழை கொடுத்து…

Read more

“ஊனமுற்ற தந்தைக்கு தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி”… 3 பேர் சேர்ந்து கதற கதற… ரயில்வே நிலையத்தில் நடந்த கொடூரம்..!!!

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது ஊனமுற்ற தந்தைக்கு சிகிச்சை அளிக்க கோபால்கஞ்சிற்கு வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு சசாமுசா ரயில் நிலையத்தில் ரயிலை தவறவிட்ட…

Read more

“தொடர்ந்து மிரட்டிய காதலன்”… வீடு புகுந்து மாமனாரை… திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை… வேதனையில் இளம் பெண் விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் நகரில் நிகழ்ந்த ஒரு வேதனைக்கிடமான சம்பவம் சமூகத்தை கலங்கடைத்துள்ளது. படேல் நகர் பகுதியை சேர்ந்த பி.எஸ்சி படித்த ஷீத்தல் டோஹ்ரே (22), தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மே 17ஆம் தேதி அவரது திருமணம்…

Read more

“நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ”… குடியரசு தலைவரிடம் இருந்து விருதினை பெற்றனர்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது‌. அதாவது கலைத்துறையில் சிறந்த சேவை ஆட்சியதற்காக அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதேபோன்று கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.…

Read more

“பஹல்காம் தாக்குதல்”.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த இந்தியர்கள்… 19 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பஹல்காம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பெண்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

“சிகிச்சைக்கு செல்லும்போதும் வரல, இறந்த பிறகும் தரல”… தள்ளுவண்டியில் பிணத்தை ஏற்றி சென்ற அவலம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் ஷெரீப்பின் மாடல் சதார் மருத்துவமனையில் மனிதாபிமானம் மறந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, தவாய் மொஹல்லாவைச் சேர்ந்த முகமது சத்ருல் ஹோடாவின் மகன் அர்ஷத் (19), சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் பாவாபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து…

Read more

ஊபர்காரை 1BHK வீடு போல மாற்றிய ஓட்டுநர்….நெகிழ்ந்து போன பயணி…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!

டெல்லியில் வசித்து வரும் பெண் ஒருவர் மேற்கொண்ட ஊபர் பயணம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்துல் காதர் என்பவர் தன்னுடைய ஊபர் காரை பயணிகளின் வசதிக்காக சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதில் முன் இருக்கைகளின்…

Read more

“கண்பார்வை இல்லாதவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் 11ஆம் வகுப்பு மாணவி”… இந்த வயசில் இப்படியா…? நெகிழ வைக்கும் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசோபாத் என்னும் பகுதியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களை படிக்க முடியாமல் அந்த மாணவி மிகவும் கஷ்டப்பட்டார். இந்த செய்தியை அறிந்த…

Read more

வேகமாக சென்ற லாரி….. உயிரிழந்த பெண் சிங்கம்…. ஓட்டுநரை சிறையில் அடைத்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தேவலியா கிராமம் உள்ளது. அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை நேரத்தில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயற்சி செய்த பெண் சிங்கத்தை வேகமாக லாரியை இயக்கி வந்த…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2381 அங்கன்வாடி மையங்கள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பிறகு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரியான முறையில் வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

“6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்”… பின்னர் படுக்கையறைக்கு சென்று… கண்ட காட்சியை கண்டு கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா நவி மும்பையில் கன்சோலி பகுதியில் பிரியங்கா காம்ப்ளே(26) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். சமீப காலமாக பிரியங்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் பிரியங்கா…

Read more

ஈத் முபாரக் வாழ்த்துக்கள் தெரிவித்த பெண் நிருபர்…. திடீரென சிறுவனை அறைந்த சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…. !!

இஸ்லாமியர்களின் பண்டிகையான ஈத் கொண்டாட்டம் நாட்டின் பல பகுதிகளில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி ஈத் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெண் நிருபர் ஒருவர் பொதுமக்கள் மத்தியில்…

Read more

“நடுரோட்டில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடி”… கிழித்தெரிந்த பெண்கள்… போலீஸ் கடும் எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பகல்ஹாம் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

யாரும் நம்ப வேண்டாம்…. வாட்ஸ் அப்பில் பரவி வரும் பொய்யான செய்தி…. எச்சரித்த ராணுவ அமைச்சகம்…!!

இந்திய ராணுவம் தொடர்பாக whatsapp தளங்களில் பொய்யான செய்தி ஒன்று பரவி வருவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் விதமாகவும், பணியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக வங்கி கணக்கு இணைக்கப்பட்ட செய்தி ஒன்று…

Read more

ரூ. 2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் கைது…!!!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள கானஹஸ்தி அருகே வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அதிரடிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதோடு…

Read more

“காதல் திருமணம் செய்த மகள்”… நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பு… கோபத்தில் திருமண நிகழ்ச்சியில் சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி… பரபரப்பு சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் ஷிர்புர் தாலுகா பகுதியில் கிரண் மாங்களே(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு திருப்தி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புனே மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவரை காதலித்து வந்த…

Read more

பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற குழு கூட்டம்…. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு…!!!

டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் இன்று தொடங்கியது.  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளனர். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை நாடாளுமன்ற…

Read more

Uber, Ola, Rapido போன்ற பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை…. ஏன் தெரியுமா?..!!!

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பைக் டாக்ஸி சேவைகளுக்கு போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி தடை விதித்துள்ளார். அதாவது ராபிடோ, உபர் போன்ற நிறுவனங்களின் பைக் டேக்ஸி சேவைகளை நிறுத்த போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு கர்நாடகா போக்குவரத்து துறை உத்திரவிட்டது.…

Read more

“எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்”… தயார் நிலையில் இந்திய கடற்படை… போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை…!!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.…

Read more

“திருமணம் முடிந்த உடன்…” சிறைக்கு சென்ற காதலன்… வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. என்னப்பா நடக்குது…!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் கோடலா துணை சிறைச்சாலை வளாகத்தில் நடந்த ஒரு  நிகழ்வு சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 வயதான சூர்யகாந்த் பெஹெரா, நேற்று பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணை சிறை…

Read more

“ஆபாசமான உள்ளடக்கங்கள் தொடர்பான வழக்கு…” நெட்பிளிக்ஸ், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பறந்த நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!

ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், உல்லு, ஏஎல்டிடி, எக்ஸ் (முன்னாள்…

Read more

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்ட பிபிசி இந்தியா நிறுவனம், தாக்குதலை நிகழ்த்தியவர்களை ‘பயங்கரவாதிகள்’ என குறிப்பிடாமல் ‘போராளிகள்’ என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.…

Read more

பரபரப்பு…! கேரள முதல்வரின் வீடு, அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. களத்தில் இறங்கிய நிபுணர்கள்…. திடீர் பதற்றம்….!!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மின்னஞ்சல் மூலமாக முதல்வரின் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு அந்த வெடிகுண்டு வெடிக்கும்…

Read more

BREAKING: பிரதமருடன் பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திப்பு…. முக்கிய ஆலோசனை நடத்த போவதாக தகவல்….!!

பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போதைய எல்லை சூழல் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் பதற்றமான நிலவுகிறது.…

Read more

17 வயது சிறுமியுடன் தூக்கில் தொங்கிய வாலிபர்…. ஷாக்கான பொதுமக்கள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் 23 வயதுடைய வாலிபர் வசித்து வந்துள்ளார். நேற்று அந்த வாலிபரும், 17 வயது சிறுமியும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும்…

Read more

மக்களே…! “பொது இடங்களில் Wi-Fi சேவை”… தப்பி தவறி கூட இதை மட்டும் செய்யாதீங்க… மத்திய அரசு எச்சரிக்கை…!!!

மத்திய அரசு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பொது வைபை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வட்ட நிலையில் பெரிய கடைகள் முதல் சிறிய வணிக வியாபாரிகள்…

Read more

“நீங்க காங்கிரஸ் கட்சியா இல்ல பாஜக ஆதரவாளரா”..? எம்பி சசி தரூர் பேச்சால் கொந்தளித்த உதித்ராஜ்… கடும் கண்டனம்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், காங்கிரசுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், பாகிஸ்தான் தலைவர் பிலாவல் பூட்டோவின் சிந்து நதி நீர் ஒப்பந்த குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராக…

Read more

“சீமா கைதர் என்னுடைய மனைவி”… நாங்க இன்னும் விவாகரத்து கூட பெறல… தயவுசெஞ்சு என் பிள்ளைகளோடு பாகிஸ்தானுக்கு அனுப்புங்க… முன்னாள் கணவர் கோரிக்கை.!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதரின் விவகாரம் மீண்டும் ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமாவின் முதல் கணவர் குலாம் ஹைதர் வெளியிட்டுள்ள வீடியோவில், தன் மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தக் கோரி வலியுறுத்தியுள்ளார். மேலும், சீமா கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

“பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு”… கண்டிப்பா பதிலடி கொடுக்கனும்… கொந்தளித்த ஓவைசி… அமைதியாக இருக்குமாறு எச்சரிக்கை..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா முழுவதும் கடும் பரபரப்பு நிலவுகிறது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் கடந்து ஏழு நாட்கள் ஆகியுள்ளன. நாட்டின் பொது மக்களும், அரசியல் தலைவர்களும் இந்த பயங்கரவாத தாக்குதளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கண்ணகி-முருகேசன் ஆவணக்கொலை… குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக முருகேசன் கண்ணகி ஆவண கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி ஆயுள் தண்டனை…

Read more

Other Story