“ரவுடிக்கு போட்ட ஸ்கெட்ச்….” மக்கள் கூடும் பகுதியில் திடீர் துப்பாக்கி சூடு…. பதைபதைக்கும் வீடியோ…!!

பஞ்சாபின் அம்ருத்சர் நகரத்தில் கத்தியான் வாலா பஜார் பகுதியில் நேற்று பிரபல ரவுடியான ரவ்னித் சிங்கை இருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவ்நித் சிங் தனது ஸ்கூட்டியில் நண்பருடன் பயணிக்கும்போது எதிரே வந்த இருவர் அவரை …

Read more

திருப்பதியில் கட்டுமான பணியின் போது பயங்கர விபத்து… 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி‌.!!

திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குடியிருப்பில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ…

Read more

“நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர்….” 34 ஆண்டுகளில் 57 முறை பணியிட மாற்றம்…. நாளை ஓய்வு பெறும் அசோக் ஐஏஎஸ் யார் தெரியுமா….?

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் அசோக் கெம்கா. 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ்-ஆக தனது பயணத்தை ஆரம்பித்த அசோக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போக்குவரத்து துறை கூடுதல் துணை செயலாளரராக நியமிக்கப்பட்டார். அசோக் பல துணிச்சலான முடிவுகளை எடுத்தவர். கடந்த 2012…

Read more

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! பீர் விலை உயர்வு… அரசின் அதிரடி முடிவு…!!

கர்நாடகா அரசு புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து, பியர் விலை அதிகரிக்க உள்ளது. அனைத்து வகையான பியர்களுக்கும் தயாரிப்பு செலவில் இருந்து 205% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வரி 195% ஆக இருந்த நிலையில், தற்போது…

Read more

பெரும் சோகம்….! 108 தங்கம், 74 வெள்ளி பதக்கங்களை பெற்று தந்த பயிற்சியாளர் சன்னி தாமஸ் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ். இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சன்னி தாமஸுக்கு 85 வயது ஆகிறது. சன்னி தாமஸ் தலைமையில் இந்திய அணி 108 தங்கம், 74 வெள்ளி,…

Read more

“அடிக்கடி 25 வயது பேரனுடன் உல்லாசமாக இருந்த 51 வயது பாட்டி”… கணவனை விஷம் வைத்து கொல்ல சதி… வெளிவந்த பகிர தகவல்..!!!

உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சந்திரசேகர்- இந்திராவதி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இந்திராவதி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத்(25) என்பவர் உடன் நெருக்கமாக பேசி பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில்…

Read more

“பாகிஸ்தான்…” கிரிக்கெட் போட்டியில் கோஷமிட்ட வாலிபர் கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறியதாக கூறி மரமானவர்கள் அஸ்ரப் என்ற வாலிபரை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அஷ்ரப்…

Read more

FLASH: கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து 9 பேர் பரிதாப பலி…. ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்ட ஆந்திர அரசு….!!

ஆந்திர மாநிலம் சிம்மாச்சலத்தில் அப்பன்னசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் டிக்கெட் கவுண்டர் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த பகுதியில் கனமழை பெய்த நிலையில் டிக்கெட் கவுண்டர் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்பன்னசுவாமியை…

Read more

“அம்மா… எழுந்திரு மா…” மகன் கண்முன்னே தூக்கி வீசப்பட்ட தாய்…. ஓடோடி சென்ற பிள்ளை…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் மணப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி பரிதா என்ற பெண் தனது குழந்தையுடன் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் பரிதா மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு…

Read more

அதிர்ச்சி…! நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து…. 3 தமிழர்கள் உள்பட 14 பேர் பலி…. வைரலாகும் வீடியோ….!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஹோட்டல் பால்பட்டி மச்சுவா பகுதியில் அமைந்துள்ளது. நேற்றிரவு 8.15 மணிக்கு ஹோட்டல் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் ஜன்னல் வழியாக…

Read more

“5 மற்றும் 3 வயது பிஞ்சு குழந்தைகள்….” மகள்களை கொன்ற தாயின் தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்….!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அங்கன்வாடியில் வேலை பார்த்த அந்த பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு 2 குழந்தைகளையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். அந்தப் பெண்ணுக்கு…

Read more

காலையிலேயே சோகம்…! கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து 9 பேர் பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்….!!

ஆந்திர மாநிலம் சிம்மாச்சலத்தில் அப்பன்னசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் டிக்கெட் கவுண்டர் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த பகுதியில் கனமழை பெய்த நிலையில் டிக்கெட் கவுண்டர் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்பன்னசுவாமியை…

Read more

“பட்டப்பகலில் இளம் பெண்ணை காரில் கடத்திய ஜிம் பயிற்சியாளர்”… சரியான நேரத்துக்கு வந்து மீட்ட போலீஸ்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வைரலான வீடியோவில் ஒரு ஜிம் பயிற்சியாளர் காரில் இருக்கும் நிலையில் இளம்பெண்ணை கடத்துகிறார். அந்தப் பெண்…

Read more

“2 ஐஸ்கிரீம் வாங்கிய போலீஸ் எஸ்ஐ”… பணம் கேட்டது ஒரு குத்தமா”..? சிறுவனின் மண்டையை உடைத்த கொடூரம்… வழிந்த ரத்தம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையாளரிடமிருந்து இரண்டு ஐஸ்கிரீம்களை போலீஸ்காரர்கள் வாங்கிய நிலையில் அவர் அதற்கு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதனால் அருகில் இருந்த ஒரு சிறுவன் வாங்கிய ஐஸ்கிரீம்க்கு பணம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இது அந்த போலீஸ்காரருக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் சிறுவனை…

Read more

“குடிபோதையில் நடைபாதையில் நின்ற பெண் மீது காரை ஏற்றிய துணை காவல் ஆய்வாளர்”.. ஆனால் அவர் சொன்ன பதில் இருக்கே… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்படும் போலீஸ் துணை ஆய்வாளர், நடைபாதையில் நின்ற பெண் மீது காரை மோதிய பரிதாப சம்பவம் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 26-ஆம் தேதி கல்யாண்பூரில் உள்ள காயத்ரி கோயில் அருகே பூக்கள் வாங்கிக் கொண்டிருந்த…

Read more

இதுதான் விசாரணையா..? “நடுரோட்டில் ஆணையும் பெண்ணையும் கன்னத்தில் அடித்த போலீஸ்காரர்”… பாய்ந்தது ஆக்சன்… அதிர்ச்சி வீடியோ..!!!

கிரேட்டர் நொய்டாவில் நடுரோட்டில் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தின் போது ஒரு ஆணையும் பெண்ணையும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கோபத்தில் கன்னத்தில் அறைந்து விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த கான்ஸ்டபிளை பணியிடை…

Read more

மிட்டாய் வாங்க சென்ற 6 வயது சிறுமி… கடித்து குதறிய நாய்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் காக்கத்தடம் பகுதியை சேர்ந்தவர் சல்மானுல் பாரிஸ். இவரது மகள் சியா. இந்த சிறுமிக்கு ஆறு வயது ஆகிறது. கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்று சிறுமியை தெருநாய்…

Read more

“பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் இது”… இந்திய பாதுகாப்பு படைக்கு முழு சுதந்திரம்… பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு படை தலைவர் அணில் சவுக்கான் முப்படைகளின் தளபதி கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் போது பஹல்காம் தாக்குதல் குறித்து பல முக்கிய…

Read more

“இந்தியர்களை திருமணம் செய்த பாகிஸ்தானியர்களை நாடு கடத்தக்கூடாது”… குடும்பத்தை பிரிந்து வேதனையில் தவிக்கிறாங்க… மெகபூபா முப்தி கோரிக்கை..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டினரை உடனடியாக நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டு, பாகிஸ்தானில்…

Read more

பஹல்காம் தாக்குதல் விவகாரம்…. பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே…

Read more

வேகமாக சென்ற பைக்….நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கி… நொடிப்பொழுதில் தப்பிய உயிர்… வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அதிவேகமாக வந்த அவர்கள் ஒரு வெள்ளைக்காரை முந்தி சென்றனர். பின்னர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய பேருந்தை அவர்கள் முந்த முயற்சித்த…

Read more

“சாமி நீ தான் என்னை காப்பாத்தணும்” … பக்தி பரவசத்தோடு அனுமனை வணங்கி விட்டு உண்டியலை உடைத்த திருடன்… மீண்டும் 5 முறை… அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் திருடன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது திருடுவதற்கு முன் அனுமன் சிலையை 5 முறை வணங்கினார். அதன் பிறகு தான் கதவை…

Read more

“இந்தியர்கள் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கிறாங்க”… ஆனா நாங்க எல்லாம் ஆபீசுக்கு போனா கூட வந்து சமைப்போம்… ஆஸி. பெண் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

இந்தியாவில் வசித்து வரும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியர்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை பற்றி தனது அனுபவங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வரும் ப்ரீ ஸ்டில் என்பவர் இன்ஸ்டாகிராமில்…

Read more

“நண்பனை நம்பி மாற்றுத் திறனாளி மகளை தேர்வுக்கு அனுப்பிய தந்தை”… சந்தர்ப்பம் பார்த்து செஞ்ச கொடுமை… யாரையும் நம்பக்கூடாது போல… பரபரப்பு சம்பவம்.. !!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இவருடைய பாட்டி உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் திடீரென இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமிக்கு தேர்வு இருந்த காரணத்தினால்…

Read more

“இரவு நேரத்தில் காதலியை பார்க்க சென்ற காதலன்”… கரெக்டா வந்த தந்தை… கோபத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.‌‌!!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கெடா ஹெலு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லவ்குஷ் என்பவர் தனது மைத்துனரான ராஜேஷ் பால் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து…

Read more

“தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு”… மகளின் வருங்கால மாப்பிள்ளையை காதலித்த தாய்… திடீரென வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு..!!!

உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்த நிலையில் துபாலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயத்திருந்தனர். இந்நிலையில் இளம்பெண் வருங்கால கணவருடன் செல்போன் மூலம்…

Read more

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்கும் மார்க் கர்னி…. பிரதமர் மோடி வாழ்த்து…!!

கனடாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூட்டோ தன்னுடைய பிரதமர் பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்த நிலையில் அதன் பின் புதிய பிரதமராக மார்க் கர்னி பதவி ஏற்றார். இதற்கிடையில் அமெரிக்க…

Read more

“மாணவர்களும் தொழிலாளர்களும் தான் டார்கெட்”.. படு ஜோராக நடந்த விற்பனை… கட்டிட தொழிலாளி கைது…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரத்தில் கிருஷ்ணா அம்ரோல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அவர் மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். அப்போது விஜயவாடா சென்று…

Read more

அதிவேகமாக சென்ற கார்…. லாரியின் மீது மோதி கோர விபத்து… சிறுவன் உட்பட 5 பேர் பலி…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே புதலாப்பட்டு டு நாயுடு பேட்டை செல்லும் வழியில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியை இந்த முயற்சி செய்தபோது கண்ணிமைக்கும் நொடியில் லாரியின் அடியில் கார்…

Read more

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம்… குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… பாஜக அரசு அறிவிப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது…

Read more

“மல்யுத்த போட்டிக்கு அடிமையான கணவன்”… இல்லற வாழ்க்கையை இழந்து தவிக்கும் மனைவி… ஆர்வமே இல்லையாம்… வேதனை பதிவு.!!!

மல்யுத்த விளையாட்டின் மீதான தனது கணவரின் ஆழமான ஈடுபாடு தங்கள் திருமண வாழ்க்கையை சீர்குலைத்துவிட்டதாக ஒரு 26 வயது மனைவி ரெடிட்டில் உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்துள்ளார். 33 வயதுடைய ஒருவரை மணந்துள்ள இந்தப் பெண், தனது கணவர் சிறுவயதில் தொழில்முறை மல்யுத்த…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…!! “டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை”… கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க… மே 1 முதல் அமல்…!!!

நாடு முழுவதும் கோடை பருவம் தொடங்குவதையொட்டி, இந்திய ரயில்வே மே 1 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், முன்பதிவு காலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுப் போக்கு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகள்…

Read more

பஹல்காம் தாக்குதல்…! “இந்தியா மீது சைபர் போரை தொடங்கியது பாகிஸ்தான்”… ராணுவ இணையதளங்களுக்கு குறி… பரபரப்பு தகவல்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் கடும் பதிலடிக்கு பதிலாக பாகிஸ்தான் சைபர் போரில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட IOK ஹேக்கர் குழு, ஸ்ரீநகர் மற்றும் ராணிக்கேத்தில் உள்ள ராணுவப் பள்ளிகள், ராணுவ நலவீட்டுத் திட்டம், விமானப்படை வேலைவாய்ப்பு…

Read more

“ரூ.10,000-க்கு ஆசைப்பட்டு 5லி மதுவை தண்ணீர் கலக்காமல் குடித்த நபர் பலி”… குழந்தை பிறந்து 8 நாள்தான் ஆகுது… காதல் கணவனை இழந்து கதறும் மனைவி…!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பூஜாரஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு கார்த்திக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து…

Read more

“எல்லையில் நீடிக்கும் பதற்றம்”… தொடர்ந்து 5-வது ஆளாக தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்… தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் என்று பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான்…

Read more

“7-ம் மாணவியை கதற கதற”… கூலித்தொழிலாளி செய்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… பகீர்..!!

கேரள மாநிலம் கஞ்சிக்குழி பகுதியில் சன்னிஸ்கரியா(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை…

Read more

“ஓடும் மெட்ரோ ரயிலில் அமர்ந்து சாப்பிட்ட பெண்”… இணையத்தில் வைரலான வீடியோ… ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயிலில் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது, வீடியோ புகைப்படம் எடுக்கக் கூடாது, மதுபானங்கள், புகையிலை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு…

Read more

“ஐயோ பயிரெல்லாம் நாசமாகுதே”… விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானை… விரட்ட முயன்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்…!!!!

ஆந்திர மாநிலம் தசரகுடேம் பகுதியில் சித்தையா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சித்தையா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென யானை ஒன்று புகுந்து…

Read more

கிப்லி புகைப்படத்தை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி…. இடமாற்றம் செய்த அரசு…. இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் தெரியுமா…?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலி பகுதியில் 400 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்து அதில்…

Read more

ராஜஸ்தான் கல்வித் துறையின் இணையதளம் ஹேக்! பாகிஸ்தான் ஹேக்கர்களின் பதிவு! – “பஹல்காம் தாக்குதல் அல்ல” என்ற சச்சரவான போஸ்டர்!

ஜெய்ப்பூர்: இன்று  காலை, ராஜஸ்தான் மாநில அரசின் கல்வித் துறை இணையதளம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களால் மறைமுகமாகக் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், “பஹல்காம் தாக்குதல் அல்ல” என்ற வாசகத்துடன் கூடிய ஒரு  போஸ்டர் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் இந்திய…

Read more

“பஹல்காம் சம்பவம்”… இது கூட பயங்கரவாதம் தான்… மத்திய அரசை கடுமையாக விமர்சித்த லக்னோ ஆசிரியர்… பாகிஸ்தானில் டிரெண்டாகும் வீடியோ..!!

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக…

Read more

“இந்த 5 விஷயங்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க கணவரிடம் சொல்லாதீங்க”… சாணக்கியர் கூறும் முக்கிய அட்வைஸ்..!!!

இந்திய தொன்மை காலத்து அறிஞர் மற்றும் மகான் சாணக்கியர் ஆவார். இவர் சாணக்கிய நீதியின்படி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் கொண்டு செல்ல மனைவி கணவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத சில விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயங்கள் பகிரப்படுவதால் உறவில்…

Read more

“மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐஏஎஸ் அதிகாரி”… சாதித்து காட்டிய ஆட்டோ ஓட்டுநரின் மகள்… குவியும் பாராட்டு..!!!

மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி விதர்பா. இந்த பகுதியில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஒரு ஆட்டோ…

Read more

“முதலில் பைக்…‌ இப்ப ஆடி கார்”… ஆடம்பரமாக பால் விற்பனை செய்யும் பால்காரர்… வாடிக்கையாளர்களை கவர புதிய யுத்தி… ஆச்சரிய சம்பவம்.!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் அமித் பதானா என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டப் படிப்பை முடித்த நிலையில் வங்கியில் நிலையான பதவியை பெற்றிருந்தார். வாகனங்கள் மீது அவருக்கு இருந்த காதலால் வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரான ஆடி மூலம் பால்…

Read more

அதிர்ச்சி…! தெரு நாய் கடித்து 5 வயது சிறுமி இறப்பு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தின் பெருவள்ளூரைச் சேர்ந்த 5½ வயதுடைய ஸியா பாரிஸ் என்ற சிறுமி தெரு நாய் கடித்து காயம் அடைந்ததையடுத்து கள்ளிக்கோட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மார்ச் 29ஆம் தேதி தெரு…

Read more

காஷ்மீரை ஒப்படைக்கவில்லை என்றால்… இந்தியா போர் புரிய தயங்காது… மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை…!!!

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை…

Read more

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்… இதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில்…

Read more

ஈவு இரக்கமே இல்லையா..? “பெற்ற மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடிக்கும் தாய்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமா என்ற பெண் தன்னுடைய மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடித்து தாக்குகிறார். அந்தப் பெண் சிறுவன் என்றும்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 பேர்”… முதல் காதலனை 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய திருநங்கை… பரபரப்பு சம்பவம்..!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் திருநங்கை ஒருவரின் காதல் விவகாரம் கொலையில் முடிந்தது. பூஜா எனும் திருநங்கை மற்றும் அவரது இரண்டு காதலர்கள் இணைந்து முதல் காதலரான சத்ரே ஆலமைக் கொன்றது பீகார் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலைத் தொடர்ந்து, சீதாமர்ஹி எஸ்பி…

Read more

“சிந்து நதி நீரில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்”…. மிரட்டிய பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…. தக்க பதிலடி கொடுத்த ஓவைசி…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறி மாறி சில அறிவிப்புகளை…

Read more

Other Story