அதிர்ச்சி…! நட்சத்திர ஹோட்டல் தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி; 4 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் இன்று அதிகாலை ஒரு ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ வேகமாக பரவியதால், பலர் ஹோட்டலுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு… 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்….!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக…

Read more

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்… சுமார் 12 மணி நேரம் கழித்து மடக்கிப்பிடித்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கிரிஷ் ஷிண்டே என்ற குற்றவாளி, போலீஸ் காவலில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிச் சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். செவ்வாய்க்கிழமை மாலை பத்ரகாளி காவல் நிலையத்திற்கு வெளியே போலீஸ் வாகனத்தில்…

Read more

“என் மகனுக்கு சிகிச்சை இருக்கு”… தயவுசெஞ்சு இந்தியாவில் இருக்க அனுமதி கொடுங்க… வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் நபர்… இரக்கம் காட்டிய அரசு.!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் கடும் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தனது நாட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஏப்ரல் 23ஆம் தேதி அனைத்து பாகிஸ்தான் குடிமக்களுக்கும் இந்தியாவில் தங்கும் விசாக்களை ரத்து செய்து, உடனடியாக நாடு திரும்ப…

Read more

இந்த மனசு தான் சார்… ஓய்வுபெற்ற காவல்துறை ஊழியர்… தனது வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்ட டிஐஜி….!!!

ராஜஸ்தான் மாநில ஜுன்ஜுனு மாவட்டத்தில் DIG-க்கு கீழ் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், 28 ஆண்டுகள் காவல் துறையில் சிரமப்பட்டு பணியாற்றியதை ஒட்டி ஓய்வு பெற்றார். அவரின் சேவையை கௌரவிக்க, ஜுன்ஜுனு காவல் கண்காணிப்பாளரும் டிஐஜி அதிகாரியுமான ஐபிஎஸ்…

Read more

Breaking: அரிசிக்கு ஏற்றுமதிவரி 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..!!!

அரிசி விலையை உள்நாட்டில் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு தேவையான அளவு அரிசி இருப்பதும், விநியோகமும்…

Read more

ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பம்… ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்ற திருடன்… இறுதியில்… பெரும் சோகம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 5ல் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்திடம் இருந்து, சுக்ரீவ் எனும் திருடன் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

வாடிக்கையாளரிடம் “Love You” என்று கூறிய ஊழியர்…. அடுத்த நாள் வந்த பதில்…. வைரலான பதிவு…!!!

ஒரு தொழில்நுட்ப வேலை அழைப்பில், ஒரு ஊழியர் தவறுதலாக வாடிக்கையாளரிடம் “லவ் யூ” என்று கூறியதோடு, வெட்கத்தில் உடனடியாக போனை வைத்துவிட்டார். இந்த சம்பவத்தை அவர் சமூக ஊடகமான Reddit-இல் பகிர்ந்ததோடு, அது விரைவாக வைரலாகியுள்ளது. வழக்கமாக “Thank you” அல்லது…

Read more

“அத்துமீறும் பாகிஸ்தான்”…தயார் நிலையில் முப்படைகள்”… எந்த நேரமும் தாக்குதல் நடைபெறலாம்… கடும் எச்சரிக்கை… பீதியில் பாகிஸ்தான்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு…

Read more

என்னாது..! வீட்டு வேலைக்கு ரூ.7 லட்சம் சம்பளமா… கவனிச்சா போதுமாம்…. பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

துபாயில் செயல்படும் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் “Royal Maison” தற்போது அறிவித்துள்ள வீட்டு மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த பதவிக்கு மாதம் AED 30,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம்) சம்பளமாக வழங்கப்படும் என்று…

Read more

“பெண்கள் கழிப்பறையின் முன்பு நின்ற சிறுவர்கள்”… தட்டி கேட்ட வாலிபர்களை கத்தியால் குத்திய கொடூரம்… அவங்க பிளானே வேற… பகீர் வாக்குமூலம்…!!!

டெல்லியின் வடக்கு மாவட்டம் குலாபி பாக் பகுதியில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 8 மணியளவில், பெண்கள் பொது கழிப்பறையின் அருகே நின்றுகொண்டிருந்த இரு சிறுவர்களை எச்சரித்த இரு நபர்கள், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீபத்…

Read more

“லக்னோவில் புதிய ஏவுகணை உற்பத்தி ஆலை”… பாதுகாப்பு முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம்… திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்..!!

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலையின் பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில், மே 11 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆலையைத் திறந்து வைக்கவுள்ளார். லக்னோவின் சரோஜினி நகர் பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த…

Read more

“நடுவழியில் பேருந்தை நிறுத்தி தொழுகை செய்த ஓட்டுனர்”… சிரமத்தில் பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

கர்நாடக மாநிலத்தில் ஹூபள்ளி – ஹவேரி மாக்சு அருகே ஜாவேரி பகுதியில், மாநில போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி நமாஸ் தொழுகையில் ஈடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் இருந்தும், அவர் தொழுகை செய்த…

Read more

“ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டும் போதாது”… இதையும் செய்யணும்… பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்…!!!

டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் இதற்கு வரவேற்பு…

Read more

“குடிபோதையில் கார் ஓட்டிய இளம்பெண்”… பயங்கர விபத்தில் சிறுமி பலி… விட்டு விடும்படி கெஞ்சல்… நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்… வீடியோ வைரல்.!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பகுதியில் இளம்பெண் ஒருவர் காரில் வேகமாக வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு அந்த பெண் மது போதையில் காரை ஓட்டி வந்த நிலையில் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதினார். இந்த விபத்தில்…

Read more

“பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்”… இது தேச துரோக குற்றம்… சொல்கிறார் சித்தராமையா…!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக சித்தராமையா இருக்கிறார். இவர் சமீபத்தில் பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கூறிய நிலையில் அவருடைய பேட்டி பாகிஸ்தான் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது. இதன் காரணமாக சித்தராமையாவுக்கு பாகிஸ்தானில் ரோடு…

Read more

“இரவில் செல்போனில் பேசிய இளம்பெண்”… கண்டித்த மாமா… தூங்க சொன்னதால் 12-வது மாடியிலிருந்து குதித்த விபரீதம்… உறைய வைக்கும் சம்பவம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மான்பாடா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இதன் 11-வது மாடியில் சமிக்ஷா என்ற 20 வயது இளம்பெண் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக செல்போனில்…

Read more

இது இல்லாம எதுக்கு வண்டி ஓட்டுற.? கோபத்தில் ஸ்கூட்டியில் வந்த பெண்ணுக்கு கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ.!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் சுற்றுலாப் பயணமாக வந்த டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைவதைப்போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்கர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், ஹெல்மெட் அணியாமல் மற்றும் பதிவு ஆவணங்களின்றி…

Read more

“குழந்தை பிறந்து 14 நாள் தான் ஆகுது”… ஆப்ரேஷன் செஞ்ச தையல்களின் ஈரம் கூட காயல… கணவரைப் பிரிந்து கண்ணீரோடு பாகிஸ்தான் செல்லும் பெண்ணின் வேதனை..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சாரா கான், 2017ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இந்திய குடிமகன் ஔரங்கசீப் கானை திருமணம் செய்துக்கொண்டு, அதன் பிறகு இந்தியாவில் வசித்து வந்தார். சமீபத்தில் சி-பிரிவு அறுவைச் சிகிச்சை செய்துள்ள இவர், தனது…

Read more

“பிளாஸ்டிக் பாட்டிலில் தாளம்”… ஓடும் ரயிலில் அசத்தலாக பாட்டு பாடிய பார்வையற்றவர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

குஜராத்தின் வடோதராவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில், பார்வைத்திறன் இல்லாத பயணி ஒருவர் பாடிய இசை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விகாஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த பயணி, ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து, பாலிவுட் திரைப்படப் பாடல்…

Read more

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…! பால் விலை திடீர் உயர்வு… இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு..!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான பால் நிறுவனங்களில் ஒன்றாக அமுல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது பால் விலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அனைத்து வகையான…

Read more

“இனி பாகிஸ்தான்-இந்தியா இடையே நேரடி விமான சேவை கிடையாது”… இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை… மத்திய அரசு அதிரடி..!!!!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான்…

Read more

“உறவினர் வீட்டிற்கு சென்ற தலித் சிறுமி”… 3 பேர் சேர்ந்து கதற கதற… வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்… கொடூர சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த தலித் சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

“அவமானப்படுத்திய உயர் அதிகாரி….” கான்ஸ்டபிள் வேலையை ராஜினாமா செய்து விட்டு விடாமுயற்சியால் IPS ஆன வாலிபர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி. இவரது மனைவி ஜெயம்மா. இந்த தம்பதியினருக்கு உதய கிருஷ்ணா(34) என்ற மகன் உள்ளார். உதய கிருஷ்ணா குழந்தையாக இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால்…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு…! “இனி 120 அல்ல 60 நாட்கள் தான்”… கேன்சல் செய்வதிலும் புதிய விதி… இன்று முதல் அமல்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!!

நாடு முழுவதும்  இந்திய ரயில்வே மே 1 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், முன்பதிவு காலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுப் போக்கு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாகவும்,…

Read more

இனி ATM-களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும்… இன்று முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்… வாடிக்கையாளர்களே உஷார்.!!!

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது விதிமுறையை அமல்படுத்திய நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 40,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதி கொடுக்கிறது.…

Read more

ATM, ரயில் டிக்கெட் முதல் கேஸ் சிலிண்டர் வரை… இன்று (மே 1) முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்… முழு விவரம் இதோ..!!

நாடு முழுவதும் பொதுவாக 1-ம் தேதி மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று மே‌ 1-ம் தேதி என்பதால் சில புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் நிலையில் கடந்த…

Read more

அதிவேகமாக சென்ற லாரி…! சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அதிரடி நடவடிக்கை…!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் 5140 செல்போன்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. அந்த செல்போன்களின் மொத்த மதிப்பு சுமார் மூன்று கோடி ஆகும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவிலிருந்து பெங்களூருக்கு…

Read more

“பாலைவனமாக மாறும் பாகிஸ்தான்”… சிந்து நதிநீரை நிறுத்தியதால் வறண்டு போகும் செனாப் நதி… செயற்கைக்கோள் புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எம்.பி..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் வழிகாட்டுதலுடன் கையெழுத்திடப்பட்ட  சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்டது.…

Read more

“ஆட்டோ ஓட்டுனரிடம் பேரம் பேசிய ChatGpt”… ஒரு வழியா வழிக்கு வந்துட்டாரு… மொழி தெரியாததால் மாணவரின் ஐடியா.. வீடியோ வைரல்..!!

மொழி தெரியாத ஊரில் வழி தவறும் நிலை நிலவுவது சாதாரணமானதுதான். ஆனால் அதையும் தாண்டி, செயற்கை நுண்ணறிவை (AI) நுட்பமாக பயன்படுத்தி தன் தேவையை சாதித்த ஒரு இளைஞரின் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பெங்களூருவில் வசிக்கும் வட…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே..!! “நாடு முழுவதும் நாளை முதல் ATM-களில் பணம் எடுக்க புதிய விதிமுறை”… 5 முறைக்கு மேல் கட்டணம் கட்டாயம்..!!!

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது விதிமுறையை அமல்படுத்திய நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 40,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதி கொடுக்கிறது.…

Read more

“ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கே இந்த நிலையா”..? 50 வருஷமா கருப்பா இருக்கேன்னு சொல்லி சொல்லியே… வேதனை பதிவு..!!

கேரளாவின் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இடம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து தான் பல விமர்சனங்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இவர் இன்று…

Read more

“சாலையோரம் அமர்ந்து சுடிதார் விற்பனை செய்த வியாபாரிகள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்… கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் மசூர் பகுதியில் காஷ்மீரை சேர்ந்த 2 சுடிதார் விற்பனையாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் வியாபாரிகளை அங்கிருந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதில் ஒரு இளைஞர் வியாபாரிகளை சரமாரியாக அடித்ததுடன் ஆதார்…

Read more

“இனி ஏர்போர்ட்டில் 10 ரூபாய் முதலே உணவுப் பொருட்கள் விற்பனை”… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காணப்படும் அதிகமான உணவுக் கட்டணங்களை தவிர்க்கும் வகையில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது புனே விமான நிலையத்தில், விமான பயணிகளுக்காக குறைந்த விலைக்கான உணவுகள் வழங்கும் ‘உடான் யாத்ரி கஃபே’ திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய…

Read more

FLASH: சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் அதிகார வரம்பில் தான் வரும்…. அதில் குழப்பம் வரும்- அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்….!!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்…

Read more

FLASH: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல்…. வெளியான் முக்கிய தகவல்….!!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்…

Read more

“நானும் குளிக்கணும்”… பாத்ரூமுக்கு சென்ற 6 அடி நீள பாம்பு… பார்த்தாலே பதறுதே… திக் திக் வீடியோ…!!!

பெங்களூரு: ஜே.பி. நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று குளியலறையில் நுழைந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியிருப்பாளர்கள் அச்சத்துடன் வெளியேறிய நிலையில், தகவல் அறிந்த பாம்பு பிடிப்பு நிபுணர் ரோஹித், மிகுந்த…

Read more

“சாலையில் ஆறாக ஓடிய பால்…” உதவிக்கு அழைத்த ஓட்டுனர்… கண்டுக்காமல் பாலை சேகரித்த மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

பஞ்சாபில் பில்லௌர் அருகே ஷிஸ்க் லேன் பகுதியில் பாலை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டாலாவிலிருந்து அம்பாலா நோக்கி சென்ற லாரி, ஓரமாக  சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி, திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து,…

Read more

“பெண் குழந்தையை மகாலட்சுமினு சொல்லுவாங்க”… மகள் பொறந்திருக்கான்னு சந்தோஷப்படாமல்… சலிப்பில் பெற்றோர்… வேதனையை பகிர்ந்த டாக்டர்..!!!

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சுஷ்மா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண் குழந்தையைப் பற்றி கூறிய சுஷ்மா, “இந்த குழந்தை மூன்றாவது பெண்…

Read more

“கணவனின் தாடி பிடிக்காமல் தம்பியுடன் ஓடிய புதுப்பெண்”… அவமானத்தினால் 2 மாதங்களாக… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபர் ஒருவர், ஏழு மாதங்களுக்கு முன்பு இஞ்சோலியைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, அவரது மனைவி தாடி வைத்திருப்பது பிடிக்கவில்லை எனக் கூறி, தாடியை எடுக்க…

Read more

“இன்னும் 36 மணி நேரம்தான் டைம்”… தாக்குதலை தொடங்கும் இந்தியா… பாகிஸ்தானை எச்சரித்த உளவுத்துறை… பரபரப்பு தகவல்..!!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்கள் வழிபாடு… திடீரென பெய்த கனமழை… இடிந்து விழுந்த சுவர்… 9 பேர் பரிதாப பலி..!!

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை…

Read more

“கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட நபர்”… கோபத்தில் அடித்தே கொன்ற சக போட்டியாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் குடுபு கிராமம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 27 ஆம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் போட்டியின் போது…

Read more

FLASH: பயங்கரவாதிகளை பிடிக்க புது திட்டம்…. 3D வரைபடம் மூலம் துப்பறியும் பணி தொடக்கம்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளின்…

Read more

“ரவுடிக்கு போட்ட ஸ்கெட்ச்….” மக்கள் கூடும் பகுதியில் திடீர் துப்பாக்கி சூடு…. பதைபதைக்கும் வீடியோ…!!

பஞ்சாபின் அம்ருத்சர் நகரத்தில் கத்தியான் வாலா பஜார் பகுதியில் நேற்று பிரபல ரவுடியான ரவ்னித் சிங்கை இருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவ்நித் சிங் தனது ஸ்கூட்டியில் நண்பருடன் பயணிக்கும்போது எதிரே வந்த இருவர் அவரை …

Read more

திருப்பதியில் கட்டுமான பணியின் போது பயங்கர விபத்து… 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி‌.!!

திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குடியிருப்பில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ…

Read more

“நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர்….” 34 ஆண்டுகளில் 57 முறை பணியிட மாற்றம்…. நாளை ஓய்வு பெறும் அசோக் ஐஏஎஸ் யார் தெரியுமா….?

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் அசோக் கெம்கா. 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ்-ஆக தனது பயணத்தை ஆரம்பித்த அசோக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போக்குவரத்து துறை கூடுதல் துணை செயலாளரராக நியமிக்கப்பட்டார். அசோக் பல துணிச்சலான முடிவுகளை எடுத்தவர். கடந்த 2012…

Read more

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! பீர் விலை உயர்வு… அரசின் அதிரடி முடிவு…!!

கர்நாடகா அரசு புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து, பியர் விலை அதிகரிக்க உள்ளது. அனைத்து வகையான பியர்களுக்கும் தயாரிப்பு செலவில் இருந்து 205% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வரி 195% ஆக இருந்த நிலையில், தற்போது…

Read more

பெரும் சோகம்….! 108 தங்கம், 74 வெள்ளி பதக்கங்களை பெற்று தந்த பயிற்சியாளர் சன்னி தாமஸ் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ். இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சன்னி தாமஸுக்கு 85 வயது ஆகிறது. சன்னி தாமஸ் தலைமையில் இந்திய அணி 108 தங்கம், 74 வெள்ளி,…

Read more

“அடிக்கடி 25 வயது பேரனுடன் உல்லாசமாக இருந்த 51 வயது பாட்டி”… கணவனை விஷம் வைத்து கொல்ல சதி… வெளிவந்த பகிர தகவல்..!!!

உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சந்திரசேகர்- இந்திராவதி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இந்திராவதி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத்(25) என்பவர் உடன் நெருக்கமாக பேசி பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில்…

Read more

Other Story