Breaking: “மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு”… ஹிந்தி கற்பிக்கப்படும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது ஆளும் பாஜக அரசு….!!!
மகாராஷ்டிராவில் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கும் திட்டம் தொடர்பான இரு அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் அறிவித்துள்ளார். இந்த முடிவு, மாநில அமைச்சரவை கூட்டத்தில் 2025 ஜூன் 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தேசிய கல்விக்…
Read more