“பாகிஸ்தானுக்கு தற்கொலை குண்டுதாரியாக செல்வேன்…” நான் சும்மா சொல்லல…. கர்நாடக அமைச்சர் பி.இசட். ஜமீர் அகமது கானின் அதிரடி பேச்சு…!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு பற்றிய கேள்விகள்…
Read more