“பாகிஸ்தானுக்கு தற்கொலை குண்டுதாரியாக செல்வேன்…” நான் சும்மா சொல்லல…. கர்நாடக அமைச்சர் பி.இசட். ஜமீர் அகமது கானின் அதிரடி பேச்சு…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு பற்றிய கேள்விகள்…

Read more

Breaking: “கோவில் திருவிழாவில் உயிரிழந்த பக்தர்கள்….” 3 நாட்கள் அரசு விழாக்கள் ரத்து…. வெளியான தகவல்…!!

கோவா மாநிலம் ஷிர்காவோவில் உள்ள ஸ்ரீ தேவி லைராய் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில், திடீர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். திருவிழாவிற்காக சனிக்கிழமை அதிகாலையில்…

Read more

“நாடு கடத்தப்படும் பாகிஸ்தானியர்கள்”… தனது ஆதார் கார்டு மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்றவை இந்தியாவில் உள்ளது “மனு தாக்கல் செய்த நபர்” … மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி…

Read more

“சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக”… முதல்முறையாக கிராமத்தில் தேர்ச்சி பெற்ற மாணவன்… நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்.!!!

உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நிஜாம்பூர் கிராமம் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கல்வி வரலாற்றில் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் வசித்து வரும் ராம் கேவல் என்ற மாணவர் அரசு பள்ளியில் பயின்று வந்தார்.…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு தபால் சேவையை நிறுத்த முடிவு….? அடுத்தடுத்து அதிரடி காட்டும் மத்திய அரசு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அட்டாரி-…

Read more

“பாகிஸ்தான் பொருளாதாரம் சீராகுது…” இந்தியாவிற்கு நட்பு நாடுகளை தூதுவிடும் பாகிஸ்தான்…. பிரதமரின் கோரிக்கை…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையே கடும் பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், மோதலைத் தவிர்க்கும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், முஸ்லிம் நாடுகளின் தூதர்களுடன் சந்தித்து முக்கிய…

Read more

பரபரப்பான இடம்…! மின்கம்பியில் “என்ன அது…?” பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள சஹ்ஜன்வா ரயில்வே நிலையம் அருகே உள்ள கேசவ்பூர் துணை மின் நிலையத்தின் கம்பியில், சுமார் 20 அடி உயரத்தில் மனித கரு தொங்கிய நிலையில் காணப்பட்டது. இந்த திடுக்கிடும் காட்சியை பார்த்த பொதுமக்கள்,…

Read more

BREAKING: நீட் தேர்வில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் தடை…. மத்திய அமைச்சகம் எச்சரிக்கை….!!

நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. நீட் தேர்வில் முறைகேடு செய்யும் தேர்வர்கள், 3 ஆண்டுகள் தடை செய்யப்படுவார்கள். நடப்பாண்டிற்கான இளநிலை நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும்…

Read more

சாகும் வரை உண்ணாவிரதம்…! மத சடங்கில் பங்கேற்ற 3 வயது சிறுமி இறப்பு…. பெரும் சோகம்…!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு 3 வயது சிறுமி ‘சந்தாரா’ எனப்படும் மதச் சடங்கில் பங்கேற்று உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாந்தாரா என்பது ஜைன் சமூகம் பின்பற்றும் ஒரு மதச் சடங்கு. இதில், ஒருவர் இறக்கும்…

Read more

“நீதிக்காக வெளியில் வந்த நீதிபதி”…. நடக்க முடியாத தம்பதிக்கு சாலையிலேயே நீதி வழங்கிய மனிதநேயம் சம்பவம்…!!

நிஜாமாபாத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி நடக்க முடியாத நிலைக்குள்ளான ஒரு வயதான தம்பதிக்கு சாலையிலேயே நேரில் வந்து நீதியை வழங்கிய சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருமகளின் வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அந்த தம்பதியர், நீதி பெற நீதிமன்றம் வந்தபோதும்,…

Read more

“இந்தியாவில் வாழவே முடியல…” அமெரிக்காவிலிருந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பிய நபரின் வேதனை பதிவு…!!!

அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தபின், வேலை மற்றும் ஹெச்-1பி விசா இழப்பால் இந்தியா திரும்பிய ஒருவர், தாய்நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை தர குறைவுகளை சுட்டிக்காட்டி எழுதிய ரெட்டிட் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியாவில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன, தூசி நிறைந்த…

Read more

“என் குழந்தையும் போச்சு…” 6-வது திருமணத்திற்கு ரெடியான காவலர்…. ஆப்பு வைத்த 5-வது மனைவி…. போலீஸ் விசாரணை…!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குருகிராமில் பணியாற்றும் தலைமைக் காவலர் ராகுல் குமார், விவாகரத்து செய்யாமல் 5 பெண்களைத் திருமணம் செய்ததுடன், 6-வது முறையாக திருமணத்திற்கு தயாராகி வருவதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.…

Read more

BREAKING: இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை…. மத்திய அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அட்டாரி-…

Read more

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி…! பாகிஸ்தானை கழட்டி விடும் அடுத்தடுத்த முஸ்லிம் நாடுகள்…. இந்தியாவிற்கு எழும் ஆதரவு குரல்கள்…!!

பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்த நாட்டின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. இருப்பதாக இந்தியா உறுதி கூறியதையடுத்து, சர்வதேச…

Read more

BREAKING: பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அட்டாரி-…

Read more

“சர்பத் ஜிகாத் சர்ச்சை”… அவர் தனி உலகில் வாழ்கிறார் போல… பாபா ராம்தேவை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம்… பறந்தது நோட்டீஸ்.!!!

பதஞ்சலி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், பதஞ்சலி நிறுவன யோகா குருவான பாபா ராம்தேவ் தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்த ஹாம் டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனத்தின் ரூஹ் அப்சா…

Read more

பெற்றோர்களே உஷார்…!! இந்தியாவில் சிறுவர்களுக்கு அதிகரிக்கும் பார்வை குறைபாடு நோய்…. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை…!!

நவீன காலத்து மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் குழந்தைகளின் பார்வைத் திறனை ஆபத்துக்குள்ளாக்கி வருகிறது. இந்தத் பழக்கம், சிறார்களில் பார்வை குறைபாடான மயோபியா (Myopia) நோயை பெரிதும் வளர்த்து வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற…

Read more

Breaking: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 4 நோயாளிகள் பலி… கேரளாவில் பரபரப்பு..!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதாவது நேற்று இரவு யுபிஎஸ் பொருத்தப்பட்டிருந்த அறையில் திடீரென மின்கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக…

Read more

“திருமணமாகி 2 வருஷம்தான் ஆகுது”… தொடர்ந்து அதைக் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்… புகாரை ஏற்காத எஸ்.ஐ… முத்தலாக் சொல்லியதால் விபரீத முடிவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண்ணை அவருடைய கணவரும் குடும்பத்தினரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு  துன்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக…

Read more

Breaking: கோவாவில் புகழ் பெற்ற ஷிர்காவ் யாத்திரையின் போது கூட்ட நெரிசல்… 6 பக்தர்கள் பலி.. 30 பேர் படுகாயம்..!!

கோவா மாநிலம் பஞ்சிமை அருகே உள்ள ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைரை தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஷிர்காவ் யாத்திரை’ விழாவில் இந்தாண்டு ஒரு பெரும் விபத்து நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த யாத்திரையின் போது ஏற்பட்ட திடீர்…

Read more

“13 வயது மாணவனுடன் ஓடிய 23 வயது ஆசிரியை”… 5 மாத கர்ப்பம்.. சிறுவன் தான் தந்தையாம்.. பரபரப்பு சம்பவம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஆசிரியராக இருக்கும் நிலையில் அதே பள்ளியில் 13 வயதுடைய மாணவன் ஒருவர் படித்து வருகிறான். இந்த மாணவனை திடீரென…

Read more

“வெயிலின் தாக்கத்தால் நடு ரோட்டில் மயங்கி விழுந்த குதிரை”… ஈவு இரக்கமே இல்லாமல் அடித்து இழுத்துச் சென்ற கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ..!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் குதிரை வண்டியில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த வண்டியில் மொத்தம் இரு குதிரைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் அதில் ஒரு குதிரை வெயிலின் தாக்கம் காரணமாக சாலையில் மயங்கி விழுந்தது. அப்போது அந்த குதிரையின் மேய்ப்பாளர்  அதனை மிகவும்…

Read more

“ஓடும் பேருந்தில் தலித் சிறுமியின் முடியை பிடித்து இழுத்து”… பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு கொடூர தாக்குதல்…. ஓட்டுநர், நடத்துனரை கூட விடல… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரியில் 16 வயது தலித் சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. நிகாசன் தொகுதிக்குட்பட்ட பதுவ காவல் நிலைய எல்லையில் இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த சிறுமியை பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள்…

Read more

“காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற ஏரியில் திடீரென கவிழ்ந்த படகு”… மாயமானவரை மீட்கும் பணி தீவிரம்… வைரலாகும் வீடியோ…!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நகரத்தில் உள்ள டக் பார்க் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் இன்று பிற்பகல் திடீரென படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிர் தப்பிய நிலையில், இன்னொருவர் மாயமானார். அதாவது ஒரு படகில் இருவர் மீன்பிடிப்பதற்காக…

Read more

அதிர்ச்சி…! சாமி சிலை முன்பு நொடியில் சரிந்து விழுந்து இறந்த பக்தர்…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ…!!

அஜ்மீர் நகரின் ஆஷாகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஜூலேலால் கோயிலில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான பக்தர் மன்னு பாய், வழக்கம்போல் கோயிலுக்கு வந்து பூஜையில் கலந்து கொண்டபோது திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறைவனின் சிலையின் முன்பே உயிரிழந்தார்.…

Read more

“என் பிள்ளைகள் அழுகிறார்கள் தயவு செஞ்சு விடுங்க”… அட்டாரி வாகா எல்லையை திடீரென மூடிய பாகிஸ்தான் அரசு… எல்லையில் தவிக்கும் மக்கள்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக…

Read more

“காஷ்மீரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தாதீங்க”… என் கணவரின் மரணத்திற்கு நியாயம் வேணும்… ஆனால்… ஹிமான்ஷி உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் கடற்படை அதிகாரியான வினய் நார்வாலும் ஒருவர். இவருக்கு ஹிமான்ஷி என்ற பெண்ணுடன்…

Read more

“ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை…” வாலிபரை கொன்று நாடகமாடிய 3 பேர்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் கடந்த ஜூலை 31, 2024 அன்று சாலை விபத்தில் தரியாப் (38) என்ற நபர் இறந்தார். ஆரம்பத்தில் விபத்து என்று கருதப்பட்ட இந்த மரணம், டாடா ஏஐஏ காப்பீட்டு நிறுவனத்தின் சந்தேகத்தின் பேரில் போலீசார் மேற்கொண்ட…

Read more

என்ன கொடுமை சார் இது..!! “ஸகூட்டியில் செல்லும் காளை மாடு”… அட உண்மை தாங்க… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

குஜராத்தில் உள்ள ஒரு நகரின் சாலையில் நிகழ்ந்த ஒரு விசித்திர சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. சிசிடிவி காட்சியில், ஒரு காளை தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை ஆராய்ந்த பிறகு, அதில் தனது முன்பக்க இரு கால்களையும் வைத்து…

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் “தூக்க விவாகரத்து”…. அப்படின்னா என்னன்னு தெரியுமா?… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, வேலை, பதட்டம், இலக்குகளை நோக்கி ஓட்டம் ஆகியவை தம்பதிகள் ஒன்றாக தூங்கும் நேரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், ‘தூக்க விவாகரத்து’ என்ற புதிய நடைமுறை அதிகரித்து வருகிறது. இது, தம்பதிகள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,…

Read more

துப்பாக்கி காட்டி மிரட்டல்…. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் நொய்டாவில் நிகழ்ந்த இச்சம்பவம், சமூகத்தில் அதிர்வலை எழுப்பியுள்ளது. ஒரு பெண், தனது மைத்துனரால் துப்பாக்கி மிரட்டலின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த நபர், ஆபாசப் படங்களை காட்டி தொடர்ந்து…

Read more

நெஞ்சே பதறுதே…!! அதிவேகமாக வந்த “ஆம்புலன்ஸ்”… அடுத்தடுத்து 7 பேர் மீது மோதி பயங்கர விபத்து… துடிதுடித்து பலி… பகீர் வீடியோ…!!!

பெங்களூரு நகரின் வில்சன் கார்டன் பகுதியில் மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில், சஞ்ஜீவினி ஆம்புலன்ஸ் மிகுந்த வேகத்துடன் வந்ததால், தள்ளுவண்டிகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரி உள்ளிட்ட ஏழு பேர் மீது மோதியது. இந்த…

Read more

“இந்தியா மீது சைபர் போரை தொடர்ந்த பாகிஸ்தான்”… பஹல்காம் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் குறித்து அவதூறு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர் குழுக்கள் இந்திய வலைத்தளங்களை குறிவைத்து தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை நடத்துகிறது. இந்த தாக்குதல்களை…

Read more

“பேருந்தில் கூட்ட நெரிசல்”… இளம்பெண்ணை தொட்டு தொடர்ந்து சீண்டிய நபர்… வீடியோ எடுத்தவுடன் முகத்தை மறைத்து… அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர்வில் சமீபத்தில் அரசு பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தகாத முறையில் தொட்டு நடத்துனர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சமூகம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து…

Read more

“மேகி நூடுல்ஸின் வாசனை பிடிக்கல”… பலமுறை சொல்லியும் அடிக்கடி சமைத்த குடும்பத்தினர்… வேதனையில் முதியவர் விபரீத முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில், உணவின் வாசனை காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பா பூர்வா பகுதியில் வசித்து வந்த ராம் அவதார் என்ற 65 வயது…

Read more

காணாமல் போன மணமகன்…. இளைய மகனை மணமகனாக்க முயற்சி…. பினை கைதிகளாக அடைத்து வைத்து நகை மற்றும் பணத்தை பறித்த பெண் வீட்டார்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவிருந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து, பந்தல் அலங்கரிக்கப்பட்டு, மணப்பெண் தயாராக இருந்த நிலையில், மணமகன் நீரஜ் குமார் திடீரென காணாமல் போனார்.…

Read more

அட்சய திருதியை முன்னிட்டு…. தங்க நாணயத்தை பாதுகாப்பு காவலருடன் டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்… வைரலாகும் வீடியோ…!!!!

அட்சய திருதியையை முன்னிட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழங்கிய ஒரு டெலிவரி சேவை, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது. ஸ்விக்கியின் டெலிவரி நிர்வாகி ஒருவர், தனது மோட்டார் சைக்கிளில் ஓர் உலோக லாக்கர் பெட்டியை எடுத்துச் செல்ல, அவரது பின்னால் சீருடை அணிந்த…

Read more

“12 வயது சிறுமி பலாத்காரம்”… ஒருத்தர் செஞ்ச தப்புக்கு முஸ்லிம் சமுதாயத்தையே குற்றவாளியாக்குவதா..? பெண்ணின் துணிச்சல்… அடங்கிய வன்முறை.. வீடியோ வைரல்..!

நைனிடால் மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பதற்றம் நிலவியது. பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கடைகள், வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் அந்த மாவட்டத்தையே…

Read more

“எம்பி சசிதரூர் என்னுடன் இருக்கிறார்”… இனி பலரின் தூக்கம் பறிபோகும்… காங்கிரசை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி… அந்தப் பதிவுதான் ஹைலைட்..!!

திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறக்கப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வரவேற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவின் மூலம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில்…

Read more

“சீமா ஹைதருன்னு சொல்லாதீங்க”… அவர் பெயர் சீமா மீனா… பத்திரிக்கையாளர்களிடம் சீறிய வழக்கறிஞர்… வைரலாகும் வீடியோ..!!

நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் மீனாவுடன் வாழத் தொடங்கிய பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் மீண்டும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியாகிய வீடியோவில், ஒரு செய்தியாளர் “சீமா ஹைதர்” என அழைத்ததைக் கண்டித்த அவரது…

Read more

“ரீசார்ஜ் செய்யணும்”… கடைக்காரரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.50,000 கொள்ளை… பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலா..? அதிர்ச்சி வீடியோ.!!

திருடர்கள் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, தைரியத்திலும் நவீன முறையை ஏற்று செயல்படுகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. அதாவது  பிஜ்னோரில் உள்ள ஒரு மொபைல் கடையில், வாடிக்கையாளராக நடித்து வந்த ஒரு நபர், கடைக்காரரின் கண்களில் மிளகாய்ப் பொடி…

Read more

“பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்தவர்”… கண்டிப்பாக அந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பார்… நடிகர் ரஜினிகாந்த் உறுதி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில்துறை தலைவர்கள்,அரசியல் அதிகாரிகள் மற்றும் மோகன்லால், சிரஞ்சீவி, ஹேமமாலினி, ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, அக்ஷய்…

Read more

“நடு ரோட்டில் இந்து அமைப்பின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

மங்களூருவின் பஜ்பே பகுதியில் பஜ்ரங் தள செயற்திட்டங்களுடன் தொடர்புடைய ஹிந்து தலையங்கம் அமைப்பின் செயற்பாட்டாளரான சுஹாஸ் ஷெட்டி மே 1ஆம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவர் பயணித்த கார் மீது  மோதியபின், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி…

Read more

ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…

Read more

“இளம் பெண்ணுடன் உல்லாசம்”… கள்ளக்காதலை கைவிடாததால் 3 வயது குழந்தையின் கண் முன்னே துடிக்க துடிக்க கொல்லப்பட்ட பெற்றோர்… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜாபரவாடி கிராமத்தில் ராஜூ கந்தப்பா (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சாரதா (24) என்ற மனைவியும் 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு”… அதுக்கு மறுத்ததால் கொடூரமாகக் கொன்ற காதலன்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…? பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேசம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கோல்ஹுவா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஜோதி சிங் என்பவர், தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், அவரது காதலனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்குக் காரணமான சுரேந்திர சிங் படேல்…

Read more

“பூனையை பெண்ணாக மாற்றி வழக்கு”… என் கணவர் என்னைவிட பூனை மீதுதான் பாசமா இருக்காரு… கோர்ட்டில் சட்டென சிரிப்பலை.. வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூருவில் ஒரு கணவன் மனைவி இடையே பூனையால் குடும்பத்தார் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  மனைவி, தனது கணவர் செல்லப் பூனையை தன்னை விட அதிகமாக நேசிப்பதாக குற்றம்சாட்டி, இந்திய தண்டனைச்…

Read more

“ஆன்லைன் மூலம் பாகிஸ்தான் பெண்ணை மணந்த CPRF வீரர்”… இந்திய நாட்டை விட்டு வெளியேற உத்தரவு..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக…

Read more

“ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் ஈக்கள்”… தப்பு ஸ்விக்கி மேலயா இல்ல ஹோட்டல் மேலயா..? நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுதான்..!!

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அதில் புழுக்கள் அல்லது தவறு இருப்பின், அதன் பொறுப்பு யாருக்குச் செல்லும் என்ற கேள்விக்கு முக்கியமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால் நுகர்வோர் மன்றம், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கி,…

Read more

சாலையில் கிடந்த பாகிஸ்தான் கொடியை அகற்ற முயன்ற 11ம் வகுப்பு மாணவி… சிறுமியை பள்ளியிலிருந்து வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பாகிஸ்தான் கொடியை சாலையில் இருந்து அகற்ற முயன்றதற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது சாலையின் நடுவில் பாகிஸ்தான் கொடி சிக்கி இருந்ததைப்…

Read more

Other Story