“நாற்காலியில் அமர்ந்திருந்த முதல்வர்…” ஓடி வந்து தள்ளிவிட்ட ஆசிரியர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தின் மொராபாத் மாவட்டத்தில் குல்லிபூர் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முதல்வர் மற்றும் பெண் ஆசிரியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென ஓடிவந்து முதல்வரை நாற்காலியுடன் சேர்த்து…
Read more