“நாற்காலியில் அமர்ந்திருந்த முதல்வர்…” ஓடி வந்து தள்ளிவிட்ட ஆசிரியர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் மொராபாத் மாவட்டத்தில் குல்லிபூர் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முதல்வர் மற்றும் பெண் ஆசிரியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென ஓடிவந்து முதல்வரை நாற்காலியுடன் சேர்த்து…

Read more

“ஜாலியாக ரிலீஸ் எடுத்த அக்கா-தங்கை…” அசால்டாக வந்த வாலிபர்…. அச்சச்சோ இப்படியா ஆகணும்…? பகீர் சம்பவம்…!!

மும்பை விக்ரோலி கிழக்கு பகுதியில் மே 1ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், நாராயண் போதே பாலம் அருகே, 21 வயது இளம் பெண்ணிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஐபோன் பறித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. புகாரளித்த…

Read more

BREAKING: இஸ்ரேல் விமான நிலையம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்…. பெரும் பரபரப்பு….!!

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி அமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய பாதுகாப்புக்கான இஸ்ரேலின் மிகுந்தக்…

Read more

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி…! பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு நீரோட்டம் குறைப்பு…. இந்தியாவின் அடுத்தடுத்த பதிலடி…!!

பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரின் ஓட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத…

Read more

நள்ளிரவில் பதற்றம்…! பிரபல யுடியூப் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் தாக்கிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் கடம்பூர் அசோக் நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில், பிரபல யூடியூபரான சீதா மீனாவும், அவரது குடும்பத்தாரும் வசித்து வந்தனர். நேற்று இரவு 4 மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்து, சீதா மீனாவை துப்பாக்கியால் தாக்கி,…

Read more

“பணத்தை கொடுத்துருங்க ப்ளீஸ்…” வீட்டுக்கு சென்ற தடகள வீரருக்கு ஷாக்… தலைகீழாக மாறிய மாணவியின் வாழ்க்கை….!!

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோரும் தடகள வீரருமான சின்மை ஹெட்ஜே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது வங்கி கணக்கில் ₹50,000 வரவு வைக்கப்பட்டிருந்ததை  கண்டு குழப்பமடைந்தார். உடனே வங்கிக்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த தொகை சவுதி அரேபியாவிலிருந்து வேலைக்காக சென்றிருந்த…

Read more

Breaking: “சர்ச்சை கருத்து…” பாகிஸ்தான் தலைவர்களின் ‘X’ கணக்குகள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி…!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பிலாவல் பூட்டோவின் சமூக ஊடக கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளமான ‘X’  இல் “சட்டப்பூர்வ கோரிக்கையின் பேரில் இந்தக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்…

Read more

மக்களே ரெடியா…? ரூ.40,000 சம்பளத்துடன் பிரபல நிறுவனத்தில் வேலை…. முழு விவரம் இதோ….!!

நவதர்னா அரசு பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரம் போன்ற பல உள்கட்டமைப்பு துறைகளில் பணியாற்றி வருகிறது. கடந்த 2023-2024 நிதியாண்டில் மட்டும் இந்த…

Read more

BREAKING: சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனர் கே.வி சுப்ரமணியம் பணி நீக்கம்…. வெளியான தகவல்….!!

சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனர் பொறுப்பில் இருந்து கே.வி சுப்ரமணியம் நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த கே.வி சுப்பிரமணியன் கடந்த 2022-ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனராக பொறுப்பேற்றார். இன்னும் ஆறு மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில்…

Read more

“இரவில் கணவன், 2 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி”… தாய் இல்லாமல் அழும் பிள்ளைகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண் ஒருவர், தனது கணவர் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் மாமியாருக்கு மயக்க மருந்துடன் கலந்து உணவு கொடுத்து, பிறகு தனது காதலனுடன் நள்ளிரவில்…

Read more

“என் கணவருக்கு எய்ட்ஸ் இருக்கு”… ஆனால் பொய் சொல்லி ஏமாற்றி என்னை கல்யாணம் பண்ணிட்டாங்க… கதறும் மனைவி… பரபரப்பு புகார்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டோம்பில்வியில் வசித்து வரும் 31 வயது நபருக்கு திருமண நிச்சயதார்த்தத்தின் போது எந்தவித போதைப்பழக்கமும், நோயும் இல்லை என்று பெண் வீட்டாரிடம் கூறி திருமணம் நடத்தியுள்ளனர். அதன் பின் அந்த நபர் அடிக்கடி மருந்துகளை உட்கொள்வது குறித்து…

Read more

“நடுரோட்டில் காரை மறித்து இளைஞர் மீது கொடூர தாக்குதல்”… துப்பாக்கியுடன் தனி ஆளாக ரவுடிகளை ஓட ஓட விரட்டிய பாஜக எம்எல்ஏ… பரபரப்பு சம்பவம்…! ‌

மத்திய பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், முகமூடி அணிந்தவர்கள்  கார் ஓட்டிச் சென்ற இளைஞரை வழிமறித்து தாக்க முயன்றனர். அதாவது இளைஞர் யுவராஜ் சிங் ராஜவத் குடும்பத்துடன் காரில் பிண்ட் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது,…

Read more

15 மணி நேரம் இந்திய ரயில் பயணம்…. கடும் சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பயண வலைப்பதிவர்… வைரலாகும் வீடியோ..!!

மிசூரியைச் சேர்ந்த அமெரிக்க பயண வலைப்பதிவர் நிக் மேடோக், இந்திய ரயிலில் 15 மணி நேரம் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தப் பிறகு கடுமையான சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணம்…

Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து நடந்த கொடுமை… கல்யாணம் ஆன 2 வாரத்தில் 5 மாத கர்ப்பம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் திருமணம் ஆன 2 வாரத்தில் மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அறிந்த கணவர் ஒன்றும் புரியாத நிலையில் மனைவியிடம் கேட்டபோது, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சில…

Read more

மாணவர்களே…!! மே 7-ல் 10-ம் வகுப்பு பொதுல்தேர்வு ரிசல்ட்…? CBSE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை கிடையாது என சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது சமூக வலைதளத்தில்…

Read more

“பட்டப்பகலில் நகை கடை உரிமையாளர் சுட்டுக்கொலை”… தங்க நகைகளை திருடிவிட்டு துணிச்சலாக சென்ற கொள்ளையர்கள்… வீடியோ வைரல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில், பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நடந்த பகல் நேர கொள்ளை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கடைக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர் ரேணுவை துப்பாக்கியால்…

Read more

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது மோதிய கார்… “நான் ஹெட் கான்ஸ்டபிள்” எனக் கூறி வாலிபரை தாக்கிய நபர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில், போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளாக இருப்பதாக கூறிய ஒருவர் பிக்கப் வாகன ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்றவர் ஜாகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம்…

Read more

“தம்பியுடன் ஓடிய மனைவி”… 10 மனைவிகள் விட்டுட்டு போனாலும் தாடியை மட்டும் வெட்ட மாட்டேன்… மத நம்பிக்கை என்கிறார் கணவன்..!!!

உத்திர பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் மௌலானா ஷாகிர் என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆன நாளிலிருந்து அவரது மனைவி தாடியை எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மௌலானா தாடியை எடுக்க…

Read more

“17 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு”… ஒரு வயது மூத்த பெண் செய்ற வேலைய இது…? கொந்தளித்த பெற்றோர்… பரபரப்பு புகார்..!!!

ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது  17 வயது சிறுவன் மீது, ஒரே வீட்டில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோருக்கு தெரிந்ததும்,…

Read more

“நடுரோட்டில் அடாவடித்தனம்”… காரில் சென்று விட்டு பணம் கொடுக்க மறுத்தை பெண்கள்… டிரைவருடன் வாக்குவாதம்.. அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு கார் டிரைவர் இடையே ஏற்பட்ட சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பற்பர்கஞ்ச் பகுதியில் இருந்து மருதி விஹார் வரை டாக்சியில் பயணம் செய்த அந்த பெண்கள், பாதியில் வாகனத்தை நிறுத்தி இறங்கி…

Read more

“பத்மஸ்ரீ விருது வென்ற யோகா குரு சிவானந்த பாபா 128 வயதில் மரணம்”… அவரின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா…? வியக்க வைக்கும் தகவல்.!

பத்மஸ்ரீ விருதுப் பெற்ற யோகா குருவும் ஆன்மிக தலைவருமான சுவாமி சிவானந்தர் அவர்கள் 128-வது வயதில் நேற்று (சனிக்கிழமை) வாரணாசியில் காலமானார். மூன்று நாட்களாக உடல்நலக்குறைவால் பிஎச்‌யு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணியளவில்…

Read more

பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல யோகா குரு சிவானந்த பாபா 128 வயதில் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!!

யோகா குருவும், பத்மஸ்ரீ விருதாளருமான சிவானந்த் பாபா (வயது 128) நேற்று (சனிக்கிழமை) இரவு வாரணாசியில் காலமானார். கடந்த மூன்று நாட்களாக உடல்நலக்குறைவால் வாரணாசி பிஎச்யூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார்…

Read more

“விவசாயின் வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கில் பணம்”…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்… பின்னணி என்ன…?

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாபாத் தாலுகாவைச் சேர்ந்த மிதாவலி கிராமத்தில் வசிக்கும் விவசாயி அஜீத் என்ற நபர் தனது ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கை பார்வையிட்ட போது, கணக்கில் ரூ.10…

Read more

“சீமா ஹைதர் மீது வீடு புகுந்து பயங்கர தாக்குதல்”… வாலிபர் கைது… சூனியம் வைத்ததால் தான்… பகீர் வாக்குமூலம்… பரபரப்பு சம்பவம்…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதரின் வீட்டில் குஜராத்தைச் சேர்ந்த தேஜாஸ் ஜானி என்ற இளைஞர் சனிக்கிழமை மாலை ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரபுபுரா பகுதியில் உள்ள ஹைதரின் வீட்டு கதவை பலமுறை உதைத்துக் கத்திய ஜானி,…

Read more

இந்து கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்… அதுமட்டுமா…? அருவருக்கத்தக்க சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பவுட் கிராமத்தில் உள்ள நாகேஷ்வர் கோவிலில், அன்னபூரணி தேவியின் சிலை மீது அவமதிக்கும் வகையில் நடந்த செயல் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் 19 வயதான சந்த் நௌஷாத் ஷேக் என்பவர் சிவன்…

Read more

“கல்லூரி முன்பு 5 மாணவிகளின் ஆடைகளை கிழித்து அந்தரங்க உறுப்பில்”… 3 பேர் வெறிச்செயல்… பட்டப்பகலில் நடந்தும் யாரும் உதவல… பரபரப்பு சம்பவம்..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியில் ஜேஐஐடி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் 5 மாணவ மாணவிகள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் கல்லூரி நுழைவு வாயிலின் அருகே…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…!! “பள்ளி வளாகத்தில் குடுமிப்பிடி சண்டை போட்ட முதல்வர் மற்றும் நூலக பணியாளர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தின் மைங்கான் பகுதியில் உள்ள ஏக்லவ்யா ஆதர்ஷ் குடியிருப்புப் பள்ளியில், பெண் முதல்வருக்கும் நூலகருமான பெண்ணுக்கும் இடையே நடந்த கடுமையான சண்டை, பள்ளி வளாகத்தையே பரபரப்பாக மாற்றியுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் தலைமுடியை இழுத்தும், அறைந்து தாக்கும்…

Read more

“பல் வலிக்காக சென்ற பெண்”… பல்லை பிடுங்கணும்னு கூறிவிட்டு பலாத்காரம் செய்த டாக்டர்… வீடியோ எடுத்து மிரட்டல்… கணவனுக்கு தெரிந்த உண்மை… கோர்ட் அதிரடி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் ரவீந்திர பிரகாஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் பல் டாக்டர் ஆக இருக்கும் நிலையில் அதே பகுதியில் ஒரு கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர்…

Read more

“நீ எனக்கு கிடைக்கலனா வேறு யாருக்கும்”… திருமணத்திற்கு ரெடியான பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய 4 குழந்தைகளின் தந்தை… 5 வருஷமாக… பகீர் தகவல்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோவ் மாவட்டத்தில் கோசி கோத்வாலி என்ற பகுதியில் ஒரு 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு வருகிற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக மே 23ஆம் தேதி பொட்டு வைக்கும் நிகழ்ச்சிக்கு…

Read more

“திருமணத்திற்கு சென்ற 16 வயது சிறுமி கடத்தல்”.. 9 பேர் மாறி மாறி கற்பழித்த கொடூரம்.. மறுநாள் தேர்வு எழுதிவிட்டு போலீசில் புகார்…. பரபரப்பு சம்பவம்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சென்றார். இந்த மாணவியை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.…

Read more

யம்மா..! இதெல்லாம் ரொம்ப ஓவர்.. 21 வயதுக்குள் 12 பேரை திருமணம் செய்த பெண்… அட உண்மைதாங்க… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த குல்ஷானா ரியாஸ் கான் (21) என்ற பெண், “லூட்டேரி துல்ஹான்” என்ற பெயரில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது குஜராத்தில் காஜல், ஹரியானாவில் சீமா, பீகாரில் நேஹா என பெயரை மாற்றி, பல்வேறு ஆட்களை…

Read more

“96.29%”… தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 15 வயது மாணவி.. ரிசல்ட் வருவதற்கு முன்பே பலியான சோகம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன் சோலை பகுதியை சேர்ந்தவர் தாய்பி முகர்ஜி (15). இவர் மத்யமிக் தேர்வில் 96.29% உயரிய மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதன்மை பெற்றிருந்தாலும், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி உயிரிழந்தார். ஜாண்டிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்பு…

Read more

“12 மணி நேரத்திற்கு மேலாக செல்போனில் கேம் விளையாடிய 19 வயது வாலிபர்”… முதுகு தண்டுவடம் காலி… படுத்த படுக்கையான சோகம்… பெற்றோர்களே உஷார்..!!!

டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவன், தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் மொபைல் கேம்களில் நேரம் செலவிட்டதால், முதுகுத்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். இது மட்டுமல்லாமல், சிறுநீரைக் கட்டுப்படுத்தும் சக்தியையும் இழந்ததால், அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட…

Read more

வேகமாக வந்த பைக்… 20 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  ஹமிர்பூர் மாவட்டத்தின் ரத் பகுதியில்  சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி, சுமார் 20 அடி வரை இழுத்துச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…

Read more

பாகிஸ்தான் பெண்ணுடன் ஆன்லைன் மூலம் திருமணம்… காஷ்மீர் CPRF ஜவான் பணி நீக்கம்… மத்திய அரசு அதிரடி..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் முனீர் அகமது, பாகிஸ்தானைச் சேர்ந்த மினல் கானை திருமணம் செய்ததை தனது உத்தியோகபூர்வ தகவல்களில் மறைத்ததற்காக, சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டார். 41-வது பட்டாலியனைச் சேர்ந்த அவர், கடந்த…

Read more

காரில் மது போதையில் சென்ற 4 பேர்… பைக் மீது மோதி இளைஞர் பலி… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே உள்ள பெங்களூரு நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில், மதுபோதையில் சென்ற 4பேர் பயணித்த மெர்சிடிஸ் கார் ஒன்று  பைக் மீது  மோதியதில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அந்த  விபத்தில் உயிரிழந்தவர் சிஞ்ச்வாடைச்…

Read more

“தினசரி மன அழுத்தம்”… வேலையால் இந்திய ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

இன்றைய காலங்களில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பொதுவாக அலுவலகங்களில் காலையிலிருந்து மாலை வரை பணி புரியும் பணியாளர்கள் தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் குறைவு. சமீபத்தில் gallup என்ற நிறுவனம் உலகளாவிய பணியிடத்தின் நிலை குறித்த…

Read more

“சிதைந்த கனவுகள்….” ஒரே நிமிடத்தில் மாறிய வாழ்க்கை…. தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாட்டு மந்தையைச் சேர்ந்தவர் அஞ்சு(26). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஸ்ரீஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று அஞ்சு தனது மகன் மற்றும் தோழி ஆகியோருடன் பாலக்காட்டில் இருந்து ஒத்தப்பாலம் லக்கிடி பகுதியிலுள்ள பாரம்பரிய வீட்டை…

Read more

“பிரசித்தி பெற்ற கோவிலில் பயங்கர கூட்ட நெரிசல்”… 6 பேர் பலி.. 80 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜத்ரா திருவிழாவில் இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் குவிந்தனர். ஆனால், பக்தர்களின் திரளான வருகையால்  எதிர்பாராத விதமாக  ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 6…

Read more

“சாம்பார் ருசியா இல்ல…” பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…. காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்… பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முக்கோடா கிராமத்தில் நிகழ்ந்த ஒரு பயங்கர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீரப்பாய் (21) என்பவரும் சாக்‌ஷிதா (19) என்பவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு…

Read more

“காதலியுடன் சிக்கிய மகன்”… நடு ரோட்டில் செருப்பால் அடித்த தந்தை… தலைமுடியைப் பிடித்து இழுத்து புரட்டி எடுத்த தாய்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ரோகித் என்ற 21 வயது வாலிபரும் சௌமியா (19) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கான்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோஹித்தின் பெற்றோர் அவர்களை பார்த்தவுடன்…

Read more

“பக்தி பரவசத்தோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டி”… கண்ணிமைக்கும் நொடியில் வாலிபர் செய்த வேலை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

பீகார் மாநிலம் ரக்சௌல் நகரில் மார்வாரி பஞ்சாயத்து கோவில் அமைந்துள்ளது. இங்கு 80 வயதான கீதா தேவி என்பவர் தரிசனத்திற்காக வந்திருந்தார். அப்போது அவர் இறைவனின் முன் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரின்…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

“5 வருஷத்தில் 2000 பாம்புகளை”…. பிரபல பாம்பு பிடி வீரருக்கு நாகப்பாம்பால் நேர்ந்த விபரீதம்… வேதனையில் கிராம மக்கள்…!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பீகார் மாநிலம் ஹர்பூர் பிண்டி பஞ்சாயத்து பகுதியில் ஜெய்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பாம்பு மீட்பு நிபுணரான இந்த…

Read more

“யாருமே வெளிய வரல”… கடும் துர்நாற்றம்… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… படுக்கையில் கணவனின்… பதற வைக்கும் சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன்  மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் பகுதியில் லட்சுமணன்(45) – ருக்மணி பாய்(40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களாக…

Read more

“வேறு மதத்திற்கு மாறினால் பட்டியல் இன அந்தஸ்தை இழந்து விடுவார்கள்”…. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் சிந்தட ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். மத போதகராக இருக்கும் இவர் உயர் நீதிமன்றத்தில் பட்டியலின வன்கொடுமை தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது அப்பகுதியை சேர்ந்த அக்காலா இராமிரெட்டி என்பவர் தன்னை சாதி பெயர் கூறி…

Read more

“நாட்டை விட்டு ஓடிய இந்திய ராணுவ தளபதிகள்”…? பொய் செய்தி பரப்பும் பாக். ஊடகங்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சில ஊடகக் குழுக்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள், இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரிகளை குறிவைத்து திட்டமிட்ட தவறான…

Read more

FLASH: BIS முத்திரை இல்லாத தலைக்கவசங்களுக்கு தடை…. அரசின் அதிரடி உத்தரவு…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலியான மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் தடுக்க கடும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. BIS சான்றளிக்கப்படாத தலைக்கவசங்களை அணிவதற்கும் விற்பனை செய்வதற்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதற்கு…

Read more

“பாகிஸ்தானுக்கு தற்கொலை குண்டுதாரியாக செல்வேன்…” நான் சும்மா சொல்லல…. கர்நாடக அமைச்சர் பி.இசட். ஜமீர் அகமது கானின் அதிரடி பேச்சு…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு பற்றிய கேள்விகள்…

Read more

Breaking: “கோவில் திருவிழாவில் உயிரிழந்த பக்தர்கள்….” 3 நாட்கள் அரசு விழாக்கள் ரத்து…. வெளியான தகவல்…!!

கோவா மாநிலம் ஷிர்காவோவில் உள்ள ஸ்ரீ தேவி லைராய் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில், திடீர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். திருவிழாவிற்காக சனிக்கிழமை அதிகாலையில்…

Read more

Other Story