“இது 14-வது சம்பவம்”… நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. தந்தை வேதனை.. உருக்கமாக பேட்டி..!!

மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை குழந்தைகளின் படிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வீடு வாங்கிய நிலையில் குடும்பத்துடன் அங்கேயே வசித்து…

Read more

“உள்நாட்டு பிரச்சனையவே அவர்களுக்கு அடக்க முடியல”… பாகிஸ்தானை அந்த பட்டியலில் சேருங்க… ஓவைசி காட்டம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலாத்தளமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொது…

Read more

உனக்கு இப்படி ஒரு நிலைமையா…? வாத்தை காப்பாற்ற ஓடோடி சென்ற சிறுமி…. ரேபிஸ் நோய்க்கு பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி நியா ஃபைசல், தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு வாத்தை காப்பாற்ற முயன்றபோது தெருநாய் கடித்ததால்  இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.…

Read more

“120 கி.மீ தூரம் இலக்கு…” 2-வது ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்த பாகிஸ்தான்…. நீடிக்கும் பதற்றம்…!!

பாகிஸ்தான், 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட ‘ஃபத்தா’ குறுகிய தூர தரை முதல் தரை வரை ஏவப்படும் ஏவுகணையை சோதனை செய்தது. இந்த சோதனை ‘எக்சர்சைஸ் இண்டஸ்’ என்ற பாதுகாப்புப் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.…

Read more

“சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினால் அனு ஆயுதத்தால் பதிலடி கொடுப்போம்…” பாகிஸ்தான் தூதர் பகிரங்க மிரட்டல்….!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வருகிறது. அந்தச் சூழலில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அளித்துள்ள பேட்டி…

Read more

“பயங்கர சத்தத்துடன் வெடித்த கழிப்பறை…”அந்தரங்க உறுப்பு, முகத்தில் காயம் ஏற்பட்டு அலறி துடித்த வாலிபர்…. பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பீட்டா-2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரிவு 36-இல் உள்ள சுனில் பிரதான் என்பவரது வீட்டில் கழிப்பறை வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாடல் கழிப்பறையை பயன்படுத்திய 20 வயது ஆஷு நாகர்…

Read more

கிரிக்கெட் போட்டியின் கடைசி பந்தில்…! “வைட்” என கூறியதால் மாணவரை மட்டையால் அடித்து…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் ரசூல் கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட தகராறில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்தி என்ற மாணவன் நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த போட்டியின் கடைசி பந்தில் சக்தி…

Read more

” 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் Fail ஆன மகன்”… கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்… நெகிழ வைக்கும் காரணம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் அபிஷேக் என்ற 10-ம் வகுப்பு மாணவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 600-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று 6 பாடங்களிலும் தோல்வியடைந்தான். இது பெற்றோருக்கு வேதனையை ஏற்படுத்திய…

Read more

“பாக். இராணுவத்தில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்”… பேரழிவு தான் அவர்களின் பிளானா..? வெளியான பரபரப்பு தகவல்..!!!

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 பேர், உயிரிழந்தனர். தற்போது வெளியாகும் உளவுத்துறை தகவலின்படி, இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள “ஸ்பெஷல் சர்வீஸ்…

Read more

“பெண்ணுடன் கடும் வாக்குவாதம்”… திடீரென ஆட்டோவில் இருந்து யமுனை நதிக்குள் குதித்த நபர்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லி நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கீதா காலனி பகுதியில் இருந்து சந்தைக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவிலில், 49 வயதுடைய ஆண் ஒருவர் தனது 55 வயது பெண் நண்பருடன் பயணம் செய்துள்ளார்.…

Read more

Breaking: பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க த தடை… “பாஸ்போர்ட்டை ஒப்படைக்கணும்”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

காவல்துறை முன்னாள் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பொன் மாணிக்கவேலின் பாஸ்போர்ட்டை உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்பிறகு சிபிஐ விசாரணை தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும்…

Read more

“முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பாதீங்க”… பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த ஹிமான்ஷியின் பேட்டிக்கு எழுந்த எதிர்ப்பு… NCW கடும் கண்டனம்..!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், சமூகத்தில் வெறுப்பும் அழுத்தமும் இல்லாமல் அமைதியையே விரும்புவதாகக் கூறியதற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,…

Read more

“மனைவியை அடக்க மாந்திரீகம்”… புலிகளைக் கொன்ற கணவன்மார்கள்..‌ நகம், பல்லை வைத்து சூனியம் செஞ்சாங்களாம்… பகீர் வாக்குமூலம்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியோனி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் ஒரு புள்ளிகள் சரணாலய பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி ஒரு புலியின் உடல் கண்டெடுக்கப்பட்ட…

Read more

என் புருஷன் கூடவே கள்ளத்தொடர்பில் இருப்பியா…? “வீடு புகுந்து இளம்பெண்ணை தெருவில் இழுத்துப் போட்டு வெளுத்தெடுத்த மனைவி”… வைரலாகும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் தன் கணவன் இளம் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் தன் கணவன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இளம் பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று…

Read more

“நீ ரொம்ப அழகா இருக்க”… அதிலும் உன் மூக்கை சாப்பிடலாம் போல இருக்கு… அழகை வர்ணித்து மனைவியின் மூக்கை மென்று சாப்பிட்ட கணவன்… பகீர் சம்பவம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் பாபன் ஷேக் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதில்…

Read more

“வயிறு வலியால் துடித்த 8 மாத கர்ப்பிணி”… 5 மணிக்கே சென்றும் 9 மணிக்குத்தான் சிகிச்சை… அலட்சியத்தால் பறிபோன உயிர்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாண்டூர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெய் சிங் ( 28 வயது) என்பவரின்  மனைவி சுமித்ரா பாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பயங்கரவாதியின் பதுக்கும் இடம் கண்டுபிடிப்பு… ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்… ராணுவம் அதிரடி…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில், ராணுவம் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் பதுங்கிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, ஐந்து மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (IEDs), தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பல வகையான சந்தேகத்திற்கிடமான…

Read more

“பாப்பா மாமா கூட வா சாக்லேட் வாங்கி தரேன்”… 7 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்… சாகும் வரை ஜெயில்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

மும்பையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் 1-ம் வகுப்பு படித்து வந்த போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமோசா வாங்குவதற்காக பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைக்கு சென்றார். அங்கு சிறுமி தனியாக வந்ததை அறிந்து கொண்ட…

Read more

“மதத்தின் அடிப்படையில் நம்மை பிரிக்க பாக்கறாங்க”… பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது… எம்பி சசிதரூர்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

“தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்”… 3 மாதத்தில் 2-வது சம்பவம்… கதறும் தந்தை… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் கேஐஐடி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பிரிசா ஷா என்ற மாணவி கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலை…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… தீவிரவாதிகளுக்கு உதவியவர் ஆற்றில் குதித்து தற்கொலை… வைரலாகும் வீடியோ..!!!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கியதாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமத் மக்ரே (23) என்ற இளைஞர், பாதுகாப்புப் படைகளிடமிருந்து  தப்பித்து ஓட முயன்றபோது ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“14 வயதில் மிகப்பெரிய சாதனை”… 35 பந்தில் சதம்… கடின உழைப்பால் முன்னேறிய வைபவ் சூர்யவன்ஷி… பிரதமர் மோடி பாராட்டு..!!!

பீகார் மாநிலத்தில் கோலா இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது 14 வயதான வைபவ் சூர்யவன்சியை பாராட்டினார். இது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது, ஐபிஎல்…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி… பரபரப்பு சம்பவம்..!!!

மஹாராஷ்டிராவில் உள்ள ஷீரடிக்கு சென்ற டெல்லி-ஷீரடி இண்டிகோ விமானத்தில், மதுபானம் அருந்திய நிலையில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு ஆண் பயணி மே 4-ம் தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் ஷீடியில் தரையிறங்கியவுடன், சம்பவம்…

Read more

“தலைக்கேறிய போதை”… சொந்த மகனையே சுட்டுக்கொன்ற தந்தை… உயிருக்கு போராடும் மருமகள்… பரிதவிப்பில் குழந்தைகள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பர்ஹல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌதிசா கிராமத்தில், ஓய்வுபெற்ற வீட்டுக் காவலர் ஹரி யாதவ், குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையின்போது தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மகன் அனூப்பை சுட்டுக் கொன்றார். மேலும், அருகில் இருந்த மருமகள்…

Read more

“3 பொண்டாட்டி”… தொடர் டார்ச்சருக்கு பிறகும் மன்னித்த 2-வது மனைவி… மகிழ்ச்சியில் ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு… மறுநாள் காலை காத்திருந்த அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவை சேர்ந்த பிரோஸ் என்ற நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு  ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் பிரோஸ் தன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.…

Read more

“ஒரு 15 வயது சிறுமிக்கு இவ்வளவு வன்மமா”..? தினமும் இப்படி செஞ்சா உரிமையாளர் என்ன பண்ணுவாரு… பிளேடால் வெட்டிவிட்டு… அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாப்பூர் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு 15 வயது சிறுமி ஒருவர் வாங்கிய பொருளை திரும்ப கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார். ஆனால் இந்த சிறுமி அடிக்கடி இப்படி பொருள்களை வாங்குவதும்…

Read more

“எனக்கு கிடைக்கலைன்னா யாருக்கும் கிடைக்க கூடாது…” நிச்சயமான பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு, கடந்த சில மாதங்களாக ராம் ஜனம் சிங் படேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.  இந்த நிலையில், பூஜாவின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, குடும்பப் பொறுப்பை ஏற்று…

Read more

பஹல்காம் தாக்குதல்… உயிரைக் காக்க தப்பி ஓடிய மக்கள்… வெளியான புதிய வீடியோ… இப்படி உயிர் பயத்தை காட்டீட்டாங்களே..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பஹல்காம்  பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதலுக்குப் பின்னர் சிறு நேரத்தில்…

Read more

“10 கிணறுகள் தோண்டியும் தண்ணீர் இல்லை”… வாடிய பயிரை கண்டு கலங்கிய விவசாயி… குடும்பத்தோடு விபரீத முடிவு…!!!

நிஜாமாபாத் அருகேயுள்ள காமரெட்டி மாவட்டம், தோமாகொண்ட மண்டலத்தில் உள்ள சங்கமேஸ்வர் கிராமத்தை சேர்ந்த பென்டய்யா (வயது 26) என்ற விவசாயி, நீரின் பற்றாக்குறையால் பயிர்கள் கண்ணம்முன் வாடல் தொடங்கியதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். சுமார் 2.5 ஏக்கர் நிலத்தில்…

Read more

“மாமியார் முகத்தில் மிளகாய் பொடி தூவி, வாயில் துணியை திணித்து…” நண்பருடன் சேர்ந்து மருமகன் செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா அஞ்சுடகி கிராமத்தைச் சேர்ந்த நிங்கப்பா பூஜாரி (30) என்பவர் தனது மாமியார் நிங்கவ்வா பூஜாரி (70) என்பவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி அஞ்சுடகியில்…

Read more

“நீலநிற டிரம்பில் 15 துண்டுகளாக கணவனை வெட்டி புதைத்த சம்பவம்”… கர்ப்பமாக இருப்பதால் ஜாமின் கேட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த சவுரப் கொலை வழக்கு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி முஸ்கன் மற்றும் காதலன் சாஹில் ஆகியோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன்…

Read more

“புஷ்பா படப்பாணியில் காய்கறி லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்”… மடக்கிப்பிடித்த போலீஸ்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காவல்துறையினருக்கு லாரியில் செம்மரம் மறைத்து கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்வதற்காக அப்பகுதி வழியே வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றதை…

Read more

“பெண்களின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பத்மஸ்ரீ விருதாளர் கே.வி ரபியா மரணம்”… பெரும் சோகம்… இரங்கல்..!!

பத்மஸ்ரீ விருது வென்ற சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான கேவி ரபியா தற்போது காலமானார். புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு…

Read more

பெண் மந்திரிக்கே ஆபாச மெசேஜா..? ரொம்ப துணிச்சல்தான்… கல்லூரி மாணவர் செய்ற வேலையா இது…? பாடம் புகட்டிய போலீஸ்..!!!!

மராட்டிய மாநிலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த பெண் மந்திரி ஒருவருக்கு சமூக வலைதளம் மூலம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் வந்துள்ளன. மேலும் அந்த நபர் அடிக்கடி அந்தப் பெண் மந்திரியை போன் மூலம் தொந்தரவு செய்து…

Read more

அதிர்ச்சி…! ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த வாலிபர்… அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் 35 வயது தொழிலதிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திரஜித் சிங் பாப்ரா என்பவர் வெள்ளிக்கிழமை மாலை சங்கம் சௌக் பகுதியில் தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு தரையில்…

Read more

“பட்ட பகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை”… பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலம் முஜாப்பர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடகு கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை வைத்து மிரட்டி நகர…

Read more

“இந்த மனசு தான் உண்மையான கடவுள்”.. பேருந்தில் திடீரென மயங்கிய சிறுமி… ஹாஸ்பிடலுக்கு பஸ்சை ஓட்டி டிரைவர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் உள்ள நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.…

Read more

“அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்ற நபர்”… திடீரென கேட்ட அலறல்… ஓடிவந்த மக்கள்… துடி துடித்து பலியான சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது.…

Read more

“பேருந்து மீது அடுத்தடுத்து மோதிய ஜீப், பைக்”… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி.. 8 பேர் படுகாயம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்த் மாவட்டத்தில் ஹின்கதியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

பெரும் சோகம்…! ராணுவ டிரக் 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் இன்று காலை ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. இந்திய ராணுவத்தின் டிரக் ஒன்று, தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பயணம் செய்யும் போதே பேட்டரி சாஷ்மா அருகே கட்டுப்பாட்டை இழந்து சுமார் 700…

Read more

“உங்க கணவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு”… பெண்ணின் தாலியை கழற்றி…! மர்ம நபர்களின் வலையில் சிக்கிய ரயில்வே ஊழியர்…. பகீர் சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம் முராபாத் மாவட்டத்தில் நடந்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் மம்தா ராணி என்ற பெண், பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, கணவர் விபத்தில் சிக்கியதாக பொய் கூறிய 3 மோசடிக்காரர்கள், அவரது…

Read more

சாலையில் வேகமாக ஓடிய சிறுவன்… திடீரென பாய்ந்த 8 நாய்கள்…ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை… பதற வைக்கும் வீடியோ..!!!

இமாச்சல் பிரதேசத தலைநகர் சிம்லாவில் தெருநாய்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தாலி சுரங்கப்பாதை அருகே  சென்று கொண்டிருந்த சிறுவனை 8-க்கும் மேற்பட்ட நாய்கள் தாக்கியதால், அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இச்சம்பவத்திற்கு…

Read more

விபத்தில் சிக்கி காயம்…! காரில் இருந்து இறங்கி வந்து உதவிய பிரியங்கா காந்தி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் ஈங்காப்புலா சாலையில் நேற்று பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2  கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குடும்பத்தினர் படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியங்கா காந்தி காரில்…

Read more

“44 வெளிநாட்டு பயணங்கள், 250 உள்நாட்டு பயணங்கள்”.. இங்கெல்லாம் செல்லும் பிரதமர் மோடி மணிப்பூர் மட்டும் செல்லாதது ஏன்…? கார்கே கேள்வி…!!!

மணிப்பூரில் நடைபெறும் வன்முறை குறித்தும், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல மறுப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டதாவது, மணிப்பூர் மாநிலத்தில் பிரதமர் காலடி எடுத்து வைக்காமலேயே இரண்டு…

Read more

“பல் வலியுடன் வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து…” பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த டாக்டர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற திருமணமான பெண்ணை, மயக்க மருந்து ஊசி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், மருத்துவர் ரவீந்திர பிரகாஷ் சர்மாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து பரேலி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

Read more

“நாற்காலியில் அமர்ந்திருந்த முதல்வர்…” ஓடி வந்து தள்ளிவிட்ட ஆசிரியர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் மொராபாத் மாவட்டத்தில் குல்லிபூர் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முதல்வர் மற்றும் பெண் ஆசிரியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென ஓடிவந்து முதல்வரை நாற்காலியுடன் சேர்த்து…

Read more

“ஜாலியாக ரிலீஸ் எடுத்த அக்கா-தங்கை…” அசால்டாக வந்த வாலிபர்…. அச்சச்சோ இப்படியா ஆகணும்…? பகீர் சம்பவம்…!!

மும்பை விக்ரோலி கிழக்கு பகுதியில் மே 1ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், நாராயண் போதே பாலம் அருகே, 21 வயது இளம் பெண்ணிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஐபோன் பறித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. புகாரளித்த…

Read more

BREAKING: இஸ்ரேல் விமான நிலையம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்…. பெரும் பரபரப்பு….!!

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சி அமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய பாதுகாப்புக்கான இஸ்ரேலின் மிகுந்தக்…

Read more

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி…! பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு நீரோட்டம் குறைப்பு…. இந்தியாவின் அடுத்தடுத்த பதிலடி…!!

பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரின் ஓட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத…

Read more

நள்ளிரவில் பதற்றம்…! பிரபல யுடியூப் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் தாக்கிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் கடம்பூர் அசோக் நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில், பிரபல யூடியூபரான சீதா மீனாவும், அவரது குடும்பத்தாரும் வசித்து வந்தனர். நேற்று இரவு 4 மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்து, சீதா மீனாவை துப்பாக்கியால் தாக்கி,…

Read more

Other Story