உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது?…. நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு ரூபாய். 50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவா் சாா்பாக…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்…. வட்டி விகிதம் அதிகரிப்பு… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. இது ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில்…

Read more

பட்ஜெட் 2023-24: வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்?…. குட் நியூஸ் சொல்வாரா நிதியமைச்சர்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றணும்!… இல்லன்னா பதவியை விட்டு விலகணும்?…. புதுச்சேரி முதல்வருக்கு சவால் விடும் ஏனாம் எம்.எல்.ஏ…..!!!!!

புதுச்சேரியில் உண்ணாவிரதம் துவங்குவேன் என்று ஏனாம் எம்.எல்.ஏ கொல்லவல்லி அசோக், முதல்வருக்கு சவால் விடுகிறார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதல்வர் ரங்கசாமி பதவியை விட்டு விலகவேண்டும் என ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லவல்லி அசோக் தெரிவித்து உள்ளார். ஏனாம் பொதுப் பிரச்னைகள்…

Read more

அப்படிப்போடு!… இனி இலவசமாக TV பார்க்கலாம்?…. யாருக்கெல்லாம் பயன்?…. மத்திய அரசு தடாலடி…..!!!!

பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய மத்திய அரசானது பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்களது டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறது.…

Read more

இந்தியாவில் பூஞ்சை தொற்றால் 5.50 கோடி பேர் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் பூஞ்சை தொற்று பாதிப்பானது அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு குறித்து நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5.60 கோடிக்கும் அதிகமானோர் பூஞ்சை தொற்றால்…

Read more

BREAKING: 4 பேருக்கு BF 7 கொரோனா உறுதி…. சற்றுமுன் அரசு எச்சரிக்கை….!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அதிக விடுமுறை…? ஜன.,10-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. மாநில அரசின் திட்டம்…!!!

கேரள மாநிலத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி அன்று தலைமைச் செயலாளர் மற்றும் துணை செயலாளர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு…

Read more

இனி வாரத்தின் 7 நாட்களில்…. 24 மணி நேரமும்…. வாடிக்கையாளர்களுக்கு SBI குட் நியூஸ்..!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், விடுமுறை தினத்திலும், பண்டிகை நாட்களிலும் வங்கி சேவையை…

Read more

அதானியும் அம்பானியும் ராகுலை விலைக்கு வாங்க முடியாது..!!

நாட்டிலுள்ள தலைவர்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் அதானியும் அம்பானியும் விலைக்கு வாங்க முடியும் எனவும் ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் லோனியில் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரியை வரவேற்றுப் பேசிய பிரியங்கா…

Read more

இளம் எழுத்தாளர்களுக்கு….. மத்திய அரசு கொடுக்கும் மாதம் ரூ.50,000 வேண்டுமா….? விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி…!!!

மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும்.…

Read more

மத்திய அரசை Left Right வாங்கிய நீதிபதி..!!!

பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பு மகத்தான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. பெரும்பான்மை நீதிபதிகள் எடுக்கும் முடிவுடன் முரண்பட்டு அளிக்கப்படும் தீர்ப்பானது மாறுபட்ட தீர்ப்பு மற்றும்…

Read more

அடக்கடவுளே… விமான நிலையத்தில் மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு… மாணவி வேதனை…!!!!

கர்நாடகாவில் பெங்களூர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொம்பகவுடா விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பெங்களூர் விமான நிலையத்தில்…

Read more

தண்ணீர் வீணாவதை தவிர்க்க நவீன ஏற்பாடு… விவசாயிகள் அசத்தல் முயற்சி… என்ன தெரியுமா…?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளது. இங்கு தொடர்ச்சியாக பெய்த கனமழை மற்றும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் இந்த பகுதி உள்ள கண்மாய்…

Read more

இனி கவலையை விடுங்க!….. ரூ.2,000 நோட்டு பிரச்சனை…. முடிவு கட்டியது RBI….!!!!

உங்களிடம் கிழிந்த 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்து, அதனை மாற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனில், இனி  கவலைப்பட வேண்டாம். ஏனெனில் தற்போது ரிசர்வ் வங்கி உங்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூ.2,000 நோட்டுகள் கிழிந்து இருந்தால்…

Read more

அடுக்கடுக்கான சோதனை…. விடாது முயற்சித்து சாதித்து காட்டிய அழகு ராணி…. கடந்து வந்த பாதை பற்றி ஓர் அலசல்…..!!!!!

கடின உழைப்பின் வாயிலாக நாஸ் ஜோஷி என்பவர் கடந்த 2021-22ம் வருடம் சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை வென்றார். இவர் திருநங்கை என்பதனை அறிந்த குடும்பத்தினர் நாஸை அவரது தாய் மாமாவிடம் ஒப்படைத்தனர். 10 வயதில் நாஸின் தாய்மாமாவும் அவரது நண்பர்கள்…

Read more

பரபரப்பு!… டீயில சர்க்கரை கம்மியாக போட்டது ஒரு குத்தமா?…. ஹோட்டல் உரிமையாளருக்கு நேர்ந்த கதி?…. இளைஞரின் வெறிச்செயல்….!!!!

கேரள மலப்புரத்தில் சர்க்கரை குறைவாக டீ கொடுத்ததற்காக ஹோட்டல் உரிமையாளரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அரேங்கேறியுள்ளது. இச்சம்பவம் தனுர் நகரிலுள்ள டி.ஏ ஹோட்டல் வைத்து இன்று நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது “டி.ஏ. ஹோட்டலில் அதிகாலை…

Read more

OMG: மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி… 429 உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை…!!!!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரேஷ்மி(33) செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில மணி நேரத்திலேயே…

Read more

சுங்க சாவடி ஊழியரை தாக்கிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!!

தெலுங்கானாவில் பாரத ராஷ்டிரிய சமாதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ துர்கம் சின்னையா மஞ்சேரியல் மாவட்டத்தின் மண்டமரி சுங்க சாவடி வழியே கடந்து செல்லும்போது அவரது காரை ஊழியர்கள் வழக்கம்போல் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காரை விட்டு…

Read more

மாதம் ரூ.50,000 ஓய்வூதிய பெற ஆசையா?…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!

NPS என்பது அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக தனி நபர்கள் தங்களது ஓய்வுக்கு பின் ஒரு நிலையான வருமானத்தை ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக பெற முடியும். இந்த NPS திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும்…

Read more

சோனியா காந்திக்கு சுவாச தொற்று: டெல்லி மருத்துவமனை ரிப்போர்ட்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அகில இந்திய தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல் முதலில் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு சுவாச தொற்று பிரச்சனை…

Read more

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. நேற்று முதலே சுவாசத்…

Read more

பெற்ற மகளை கல்யாணம் பண்ண 62 வயது முதியவர்?… வீடியோ உண்மைதானா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

சில தினங்களுக்கு முன் இந்துக்கடவுள் பிரம்மாவை பின்பற்றி தன் மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகியது. இந்த வீடியோவை முதலில் டிரோல் என டுவிட்டர் கணக்கில் சென்ற டிசம்பர் 25ஆம் தேதி பதிவிடப்பட்டு உள்ளது.…

Read more

பீர் மட்டும் தட்டுப்பாடின்றி கிடைக்கு!…. ஆனால் அது கிடைப்பதில்லை?…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி முழுவதும் பாண்லே நிறுவனத்தின் வாயிலாக பால் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கிடையில் சில மாதங்களாக பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் அந்நிறுவனம் வாயிலாக நடைபெறும் பால் விநியோகமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் பால்…

Read more

SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு!… இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 10 மற்றும் 12ஆம் படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022 அறிக்கையை சென்ற டிசம்பர் மாதம் அறிவித்தது. பல மத்திய அரசுத் துறைகளில் ஏறத்தாழ 4,500 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை தொடக்கம்… நீதிபதிகள் முக்கிய யோசனை…!

அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டம் நடந்தததில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியா ? தவறா ?  என்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையானது தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் இந்த விசாரணையை சரியாக 2 மணி அளவில் தொடங்கி இருக்கக்கூடிய இந்த…

Read more

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா…. அடுத்ததும் ஒரு பொறுப்பு?… வெளியான புது தகவல்…..!!!!!

தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாக உடைய ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின்(APPU) தலைமைப் பொறுப்பை இந்தியா இந்த மாதம் ஏற்றுக்கொள்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடந்த 13வது ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…

Read more

நடுவானில் விமான பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி… பயணிக்க தடை… ஏர் இந்தியா பரிந்துரை…!!!!!

கடந்த வருடம் நவம்பர் 26, 2022 அன்று ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது போதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்ட போது அந்த…

Read more

BREAKING: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!!

மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

Read more

மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்…. ஜன்னல் கண்ணாடிகள் சேதம்…. பெரும் பரபரப்பு…..!!!!

மேற்கு வங்கத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை சென்ற டிச,.30 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இது நாட்டின் 7வது வந்தேபாரத் ரயில் ஆகும். ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் போகும். இச்சேவை…

Read more

“செயற்கை கருவூட்டல் செய்யும் வயது வரம்பு”…. உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு….!!!!

செயற்கை கருவூட்டல் செய்யும் தம்பதியினருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அதனை மத்திய அரசு கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு…

Read more

விமான பயணி மீது சிறுநீர் கழித்த பயங்கரம்…!!!!

ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் ஒருவர் மீது குடிபோதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர்…

Read more

நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது?…. “காரில் பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. தோழி பரபரப்பு தகவல்……!!!!!

தலைநகர் டெல்லியில் காரில் சுமார் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி சிங் என்ற பெண் இறந்த சம்பவத்தில் அவருடன் பின்னால் அமர்ந்துவந்த தோழி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, அஞ்சலி சிங்கின் தோழி நிதி பேட்டி அளித்ததாவது “நானும்…

Read more

 சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைன் புக்கிங் செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட்…

Read more

பண பரிவர்த்தனையில் புதிய புரட்சி… டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி… வெளியான தகவல்…!!!!!

மொபைல் போனை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் சேவை மூலமாக ரூ.12.82 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு ரூ.782 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை 2016…

Read more

“2-வது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி”.. மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்…!!!!

சீனா, தென் கொரியா, ஜப்பான் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நான்காம் தவணை கொரோனா தடுப்பு ஊசி…

Read more

சிங்கப்பெண்ணே..!!! உலகின் உயரமான போர் முனையில் “கெத்து காட்டும் முதல் பெண் ராணுவ அதிகாரி”…. இவங்க வேற லெவல்….!!!!

உலகிலேயே மிக உயரமான போர்முனையாக காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிசிகரப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் எதிர்த்து நிற்பதுடன் கடும் குளிரோடும் போராட வேண்டும். இந்த பகுதியில் முதல் முறையாக இந்திய பெண்…

Read more

EPFO: லைப் சர்டிபிகேட்டை உருவாக்க தெரியுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!

பென்சன் வாங்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் ஜீவன் பிரமான் பத்திரம் (அ) டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். ஓய்வூதியம் பெறும்  நிறுவனத்துக்கு ஓய்வூதியத்திற்குரிய ஆயுள்…

Read more

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு!…. வெளியான புது அப்டேட்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளது. யுபிஐ எனப்படும் பண பரிமாற்ற வசதியின் வாயிலாக உடனுக்குடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பணபரிமாற்றம் செய்துகொள்ள முடியும். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் யுபிஐ…

Read more

“அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்”…. நாட்டை விட்டு வெளியேற சொல்வதாக பரபரப்பு புகார்…!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் மீது தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த பாலியல் புகாரின் அடிப்படையில் மந்திரி சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்…

Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் அதிர்ச்சி…!! மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ புற்று நோயால் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் சின்ச்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் (59) புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கடந்த ஒரு மாத காலமாகவே உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட லக்ஷ்மன்…

Read more

“ஆதார் அட்டையில் முகவரி புதுப்பித்தல்”… புதிதாக குடும்ப தலைவர் முறையை அறிமுகப்படுத்திய யுஐடிஏஐ….!!!!!

மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அடையாள அட்டையில் குடும்ப தலைவர் என்கிற முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டையில் இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ள நிலையில்,…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளுக்காக பல சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் குறைவான கட்டணத்தில் பயணிக்கும் அடிப்படையில் ரயில்வேயில் உள்ள சலுகைகள் உள்ளிட்டவை பற்றி பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல்…

Read more

ஆதாரில் முகவரி மாற்றம்…. புதிய வசதி அறிமுகம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் விதமாக இந்திய சிறப்பு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்க தங்களின் பெயரில் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி ஆதாரம் முகவரியை மாற்றுவதற்கு குடும்ப…

Read more

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் இரவு நேர ஊரடங்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதை பயன்படுத்தி எல்லை ஊடுருவல் முயற்சி, ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான தீவிர…

Read more

“பொது வருங்கால வைப்பு நிதி”… வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக…

Read more

Apple iphone வச்சிருக்கீங்களா…? மார்ச் 1 முதல் இதற்கு அதிக பணம் செலவாகும்…? கவனமா இருங்க…!!!!!

பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் எப்போதும் மிக அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பல்வேறு உலக தரம் வாய்ந்த வசதிகள் இருந்தாலும் அதற்கு கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகும். அதிலும் ஐபோன் ஏதாவது சேதமடைந்து விட்டால் அதை சரி செய்வதற்கு…

Read more

வருவாயை அள்ளிக் குவித்த இந்திய ரயில்வே…!!!

இந்திய ரயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வேக்கு 1.83 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்து 2022-23ஆம் நிதி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், தற்போது 6.25 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் இருக்கிறது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வங்கிகளிலும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவைகளுக்கான வட்டியை அதிகரித்து…

Read more

பெண் குழந்தைகளுக்கு சூப்பரான திட்டம்…. இதில் இவ்வளவு பலன்களா…? பெற்றோர்களே சீக்கிரம் ஜாயின் பண்ணுங்க…!!!!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி…

Read more

Other Story